"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label தமிழ்மணம். Show all posts
Showing posts with label தமிழ்மணம். Show all posts

Tuesday, July 3, 2012

சுயமுன்னேற்றம் என்பதன் உண்மைநிலை என்ன?

நண்பர்களே சுயமுன்னேற்றக் கருத்துகள் எந்த அளவிற்கு நமக்கு உதவும். எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் உதவுமா? அதன் மறுபக்கம் என்ன?

சுய முன்னேற்றக் கருத்துகள் மீது இரு வேறுபட்ட அபிப்ராயங்கள் உண்டு. இவற்றினால் வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர் பலர் உண்டு நான் உட்பட.....எளிமையாகச் சொன்னால் இந்தக் கருத்துகள் திருமணத்திற்கு முன்னர் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கோ அல்லது தொழிலுக்கோ சென்று கொஞ்சம் கையில் காசு பார்க்கும் சமயத்தில் நாம் கேள்விப்பட்டால் நிச்சயம் கொஞ்சமேனும் பலனளிக்கும்.

Thursday, October 20, 2011

நானும் அப்பாடக்கர்தான்...தமிழ்மணம்

இது பற்றி பேசவே கூடாது. தமிழ் வலையுலகமே கொந்தளித்துக்கொண்டு இருக்கும்போது, அந்த உணர்ச்சிகரமான சூழ்நிலையில் எனது கருத்துகள் எரிகிற தீயில் எண்ணையாக பார்க்கப்பட்டு,  இன்னும் தூண்டுதலாக அமைந்துவிடுமோ என நினைத்து முடிந்தவரை  பகிர்வதை தவிர்த்தே எழுதியும் டிராப்டில் போட்டுவிட்டேன்.;)

Monday, December 20, 2010

தமி்ழ் மணம் விருதுகள் 2010 - சில குறிப்புகள்

நண்பர்களே தமிழ் மணம் விருதுகள் நிகழ்ச்சிக்கு ஓட்டுப்போட நான் படிக்க வேண்டிய இடுகைகள் மொத்தம் 1511 இடுகைகள்,  இருபது தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளது.


1)பிரிவு: படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)               291

2)பிரிவு: காட்சிப் படைப்புகள் (ஓவியம், புகைப்படங்கள் போன்றவை)   45

Tuesday, June 22, 2010

தமிழ்மணம் காசி அவர்கள் ....செம்மொழி மாநாட்டில்....

24.06.2010 நா. கோவிந்தசாமி அரங்கில் மாலை 2.30 முதல் 3.00 வரை திரு,தமிழ்மணம் காசி அவர்கள் உரை...செம்மொழி மாநாட்டில்... 

http://www.infitt.org/ti2010/Schedule%20for%20TI2010%20as%20on%2012%20June%202010%20%28WCTC%20Template%29.pdf