"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label பதிவுலக அரசியல். Show all posts
Showing posts with label பதிவுலக அரசியல். Show all posts

Tuesday, November 15, 2011

ஏற்றுக்கொள்வதா..? ஒத்துக்கொள்வதா....?

நாம்  எந்த ஒரு விசயமாக இருந்தாலும் ஓரளவிற்கு அதைப்பற்றி அறிந்தே வைத்திருக்கிறோம். அது அரசியலாகட்டும். ஆன்மீகம் ஆகட்டும். தொழில் சார்ந்த நடவடிக்கைகள் ஆகட்டும், உறவுகள் ஆகட்டும். நமக்கென ஒரு கருத்து நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது.

நம் கருத்துடன் ஒத்துபோகிறவர்கள் நமக்கு நண்பர்கள். நம் கருத்தை (முழுமையாக) எதிர்ப்பவர்களோடு நமக்கு ஒட்டுதல் வருவதில்லை என்பது யதார்த்தம். அதையை மீறி நட்பு எனில் அந்த கருத்து இருவருக்குமே அவ்வளவு முக்கியமானதில்லை  என்பதே உண்மை.

Thursday, October 20, 2011

நானும் அப்பாடக்கர்தான்...தமிழ்மணம்

இது பற்றி பேசவே கூடாது. தமிழ் வலையுலகமே கொந்தளித்துக்கொண்டு இருக்கும்போது, அந்த உணர்ச்சிகரமான சூழ்நிலையில் எனது கருத்துகள் எரிகிற தீயில் எண்ணையாக பார்க்கப்பட்டு,  இன்னும் தூண்டுதலாக அமைந்துவிடுமோ என நினைத்து முடிந்தவரை  பகிர்வதை தவிர்த்தே எழுதியும் டிராப்டில் போட்டுவிட்டேன்.;)

Sunday, June 6, 2010

நர்சிம் - முல்லைக்காக அனைவரிடமும் மன்றாடுகிறேன்.

போதும் போதும் என்கிற அளவுக்கு கட்சி பிரிந்து காறித் துப்பிக் கொண்டாகிவிட்டது. இந்த விசயத்தில் எந்தக் கருத்தும் அமைதியை, ஒற்றுமையை ஏற்படுத்தாது என்பதால் அமைதியாக இருந்தேன். அட நாம அந்த அளவுக்கு  பிரபலமும் இல்லையே என்ற சிந்தனையும் கூடத்தான் :))