"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, March 13, 2009

பணமும் கடவுளும்

"பணத்தைக் கொடுப்பவன் கடவுளே என்கிறீர்,
படைத்தவன் மனிதனே, கொடுப்பவன் கடவுளோ?"

- வேதாத்திரி மகான்


நாம் பேச்சுவாக்கில் ”எல்லாம் கடவுள்
கொடுத்தது” என்று சொல்லுவோம்.
சில சமயத்தில் உபசாரத்திற்காகவும், சில சமயம்
உண்மையாகவும், சில சமயம் அடக்கி வாசிப்பதற்காகவும்
உபயோகப்படுத்துவோம்.
முயற்சி செய்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற
கருத்தை வலியுறுத்துவதே இந்த கவி.
கூடவே கடவுள் சிந்தனையை விரிவாக்க வேண்டிய
அவசியமும் உள்ளடக்கி உள்ளது.

நன்றி; ஞானக்களஞ்சியம். வேதாத்திரி மகானின் கவிதைத் தொகுப்பு

3 comments:

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)