"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label 1.5 கோடி. Show all posts
Showing posts with label 1.5 கோடி. Show all posts

Saturday, March 21, 2009

கேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா

தினத்தந்தி--கேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா

படித்துப் பாருங்கள். படம் வரைந்தபோது அவரின் மனோநிலையை உணர முடிகிறதா என்று பாருங்கள்..

கடமையை, செயலை எப்படி செய்யவேண்டுமோ அப்படி முழுஈடுபாட்டோடு செய்தார்.

எதிர்பாராமல் செய்ததற்கு கிடைத்த பலனையும் பாருங்கள்.கிடைத்த பின்னும் அதே மனநிலையில் இருப்பதையும் பாருங்கள்.

இதுதான் கீதை சொல்வது.

ஓவியருக்கு பணம் கொடுத்தவரின் மனநிலையையும் உணருங்கள். அவர் இப்போதுதான்
செயலை செய்திருக்கிறார், நிச்சயம் பலன் கிடைக்கும்.

மனம் மட்டும் தரமும்,தகுதியும் ஆனால் வாழ்வில் கிடைக்கும் பலன்கள் அதிசயத்தக்கது.

மனதை மேம்படுத்துவோம், பாரம் குறைந்து பலன் அடைவோம்