"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, March 25, 2010

அம்பறாத்தூணி

எந்த வார்த்தையையும் அன்புடன் சொல்ல வேண்டும். அன்பாக எதையும் சொல்ல முடியவில்லை என்றால் பேசவே வேண்டாம். மெளனம் பரம ஆனந்தம். இது உடனே சாத்தியமா என்றால் இல்லைதான்...:))

Wednesday, March 24, 2010

வார்த்தைகளின் தன்மைகள்


ஒருவன் பொருள் அறிந்து கூறினாலும், பொருள் அறியாமல் கூறினாலும், எந்த வார்த்தை எதைச் சுட்டுகிறதோ, அது நடந்தே தீரும்.

Friday, March 12, 2010

நித்தமும் ஆனந்தம்...

பழைய கவலைகளைத் திரும்பவும் நினைவுபடுத்தி அசைபோடுவதும் ’செப்டிக் டேங்க்’ வரை போய் மக்கிப்போன மலத்தைத் திரும்பவும் மலக்குடல் வழியே இழுத்து வந்து வாயில் வைத்து அசைபோடுவதும் ஒன்றுதான்.

Tuesday, March 9, 2010

மனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி மூன்று

வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருள்களை வாங்க நகரில் உள்ள டிபார்மெண்டல் ஸ்டோர்-க்கு மனைவியுடன் சென்றிருந்தேன். ஒவ்வொரு பொருளாகத் தேடித்தேடி எடுத்துக்கொண்டு அரைமணி நேரத்தில் எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு பில் போடும் இடம் வந்தேன்.

Saturday, March 6, 2010

பதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சி

திரு.முருகேசன் என்கிற ஆங்கில ஆசிரியர் +2 வில் கடைசி நான்கு மாதங்கள் தினசரி காலையில் பள்ளிதுவங்கும் முன்னர் ஒருமணிநேரம் ஆங்கில வகுப்பு எடுத்துவந்தார்.

Thursday, March 4, 2010

பேரன்பும்..... மனநோயும்...

பதிவுலகில் நான் மதிக்கும் நண்பர்களுள் ஒருவர் ஸ்வாமி ஓம்கார்
முடிந்தவரை நண்பர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் செயல்படுபவர்

Tuesday, March 2, 2010

கல்கி ஆசிரமமும் நித்தியானந்தரும்

இன்று விசேசமான நாள் போலிருக்கிறது..

சென்னை கல்கிபகவான் ஆசிரமம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டிருக்கிறது..