"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label வார்த்தைகள். Show all posts
Showing posts with label வார்த்தைகள். Show all posts

Thursday, March 25, 2010

அம்பறாத்தூணி

எந்த வார்த்தையையும் அன்புடன் சொல்ல வேண்டும். அன்பாக எதையும் சொல்ல முடியவில்லை என்றால் பேசவே வேண்டாம். மெளனம் பரம ஆனந்தம். இது உடனே சாத்தியமா என்றால் இல்லைதான்...:))

Wednesday, March 24, 2010

வார்த்தைகளின் தன்மைகள்


ஒருவன் பொருள் அறிந்து கூறினாலும், பொருள் அறியாமல் கூறினாலும், எந்த வார்த்தை எதைச் சுட்டுகிறதோ, அது நடந்தே தீரும்.