Thursday, July 28, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி-12
›
இரவு தூங்குமுன்னர் ஒரு சில அன்பர்கள் பச்சைக்கற்பூரத்தை பொடித்து தன் படுக்கையைச் சுற்றிலும் தூவிக்கொண்டனர். இது காற்றில் ஆக்சிஜனை இழுத்துக்கொ...
8 comments:
Wednesday, July 27, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி-11
›
மானசரோவரில் இருந்து கிளம்பி அந்த ஏரியை ஜீப்பிலேயே வலம் வந்தோம். தண்ணீர் கடல் அலைபோல வீசிக்கொண்டு இருக்க, தண்ணீரோ ஒரு துளி கூட கலங்கல் இல்லாம...
5 comments:
Monday, July 25, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி-10
›
அடுத்தநாள் (12/06/2011)முழுவதும் மானசரோவரில்தான் தங்கினோம். நாங்கள் ஒருநாள் முன்னதாக வந்துவிட்டது முக்கிய காரணம், தட்பவெப்பநிலையை, உடல் ஏற்ற...
5 comments:
Friday, July 22, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 9
›
மானசரோவர் ஏரியில் குளிக்க சென்றோம். அருகில் சென்ற போது சிறுபுற்கள் நிறைய நீருக்குள் இருந்தன. சேறு மாதிரி தெரிந்ததே ஒழிய, காலில் ஏதும் ஒட்டவி...
4 comments:
Thursday, July 21, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 8
›
மானசரோவர் ஏரி கண்களில் பட்டதுமே சிறு குழந்தை போல் உள்ளம் துள்ளியது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை தண்ணீர்தான். கடலைப் போல் பரந்து விரிந்து கிடந்த...
4 comments:
Saturday, July 16, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 7
›
பொதுவாக நியாலத்தில் இருந்து கிளம்பி,(230கிமீ தாண்டி)பிரம்மபுத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள சாகா என்கிற ஊரில் தங்குவதே வழக்கம். ஆனால் அங்கு ...
10 comments:
‹
›
Home
View web version