tag:blogger.com,1999:blog-3725116682192087804.post8112059292997854260..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: ஜெயதேவ் தனக்குத்தானே வச்சுக்கிட்ட ஆப்புநிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-39546253656974366792013-01-30T01:02:36.936+05:302013-01-30T01:02:36.936+05:30பாகவதரே,
சிவா ஒன்னும் கடுப்பில் இல்லை, உண்மைய தான...பாகவதரே,<br /><br />சிவா ஒன்னும் கடுப்பில் இல்லை, உண்மைய தானே சொல்லி இருக்கார். இந்து மறபில் பல தரப்பட்ட சித்தாங்களும் இருக்கு நீர் வைணவ பகவத்கீதையை மட்டுமே வச்சி மற்றதெல்லாம் போலினு வரையறை கொடுத்தால் எப்படி விடுவாங்க.<br /><br />அத்வைத கருத்தை உமது பதிவிலே சொல்லி கேள்வியும் நான் கேட்டாச்சு, நீர் அப்போவும் ராமனுஜர் சொன்னதை படிக்க சொல்லுறீர், அப்போ வைணவம் மட்டுமே இந்து மதமா? <br /><br />எனவே உமக்கு இந்து மத அறிவேயில்லை என்பது புலனாகிறது,ஆனால் யார் போலினு லிஸ்ட் போட கிளம்பிட்டீர் :-))<br /><br />நாத்திகர்களாகிய நாங்கள் கூட அனைத்து வகையும் படிக்கிறோம், ஆத்திகன்னு சொல்லிக்கிட்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்டுறீர் :-))<br /><br />நுணலை தன் வாயால் கெடும் போல நீர் ஆன்மீகம் பேசி உமது அறிவின்மையை வெளிக்காட்டிக்கொண்டது தான் மிச்சம் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-85561792380722722422013-01-29T23:35:47.262+05:302013-01-29T23:35:47.262+05:30யோவ்வ்வ்வவ்வ்வ்.
சப்பளாக்கட்டை.நம்ம பீ சொல்லுற மாத...யோவ்வ்வ்வவ்வ்வ்.<br />சப்பளாக்கட்டை.நம்ம பீ சொல்லுற மாதிரி கிளுகிளுப்பா ஏதும் வீடியோ இருக்கா?முட்டாப்பையன்https://www.blogger.com/profile/13273483796690751969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-13794457274234333062013-01-29T16:37:16.934+05:302013-01-29T16:37:16.934+05:30@வவ்வால்
இங்க சிவா ஏகக் கடுப்பில இருக்காரு. Ther...@வவ்வால்<br /><br />இங்க சிவா ஏகக் கடுப்பில இருக்காரு. Therefore உம்மிடம் இங்கே விவாதம் செய்ய விரும்பவில்லை. உமது கேள்விகளுக்கு பதிவுகள் வெளியாகும். வணக்கம். Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-16833781301142965952013-01-29T16:34:06.951+05:302013-01-29T16:34:06.951+05:30பாகவதரே,
உம்ம பருப்பு சரியா வேகலை போல இருக்கே :-)...பாகவதரே,<br /><br />உம்ம பருப்பு சரியா வேகலை போல இருக்கே :-))<br /><br />பகவத் கீதையில சொல்லி இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்கீரே அதை எதுக்கு சைவ சமயத்தார் பின்ப்பற்றனும்னு கேட்டேன் பதிலே காணோம்?<br /><br />நீர் எப்படி சைவ அத்வைத கருத்தை போலினு சொல்ல முடியும்?<br /><br />நீர் எப்படி ஆன்மீகவாதின்னு சொல்லிக்கிறீர்?<br /><br />பதிவுலக ஆன்மீக போலிகளில் நீரும் ஒருவர்னு இப்போ எல்லாரும் கண்டுக்கிட்டாங்க,வழக்கம் போல பிராபல்யப்பதிவர்களுக்கு கால் கழுவி விட்டு உம்மையும் ஒரு பதிவராக காட்டிக்கொள்ளும் :-))<br /><br />அஹம் பிரம்மாஸ்மி, தத்வ மசி எல்லாம் போலினு சொல்லவோ பேசவோ ஒரு தகுதி வேண்டும்,அதெல்லாம் உமக்கு இல்லை, பேசாம புளியோதரை வாங்கி தின்னுட்டு போய் தூங்கும் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-1038165554373680812013-01-29T16:17:28.627+05:302013-01-29T16:17:28.627+05:30\\என் தளத்தில் பின்னூட்டமிட்டவ்ர்களின் அக்கறையை மன...\\என் தளத்தில் பின்னூட்டமிட்டவ்ர்களின் அக்கறையை மனதார உணர்கிறேன்.\\<br /><br />அதாவது <br /><br />\\இந்த மாதிரி கூ____ க்கு எல்லாம் பதில் சொல்லி \\ <br /><br />மாதிரி எழுதுபவர்கள் எல்லாம் <br /><br />\\அக்கறையை மனதார உணர்கிறேன். \\<br /><br />என்கிறீர்கள்!! <br /><br />வாழ்க வளமுடன்.<br /><br />Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-65860301185423502162013-01-29T16:14:33.861+05:302013-01-29T16:14:33.861+05:30@ஜெயதேவ்..பெங்களூருக்கும் சென்னைக்கும் தொலைவு என்ன...@ஜெயதேவ்..பெங்களூருக்கும் சென்னைக்கும் தொலைவு என்ன என்று கொடுக்க வில்லையே .. அப்படி தொலைவு என்னென்னு சொல்றவங்க அத்தனை பேரும் முட்டாள், போலின்னா என்ன செய்றது ஜெயதேவ்..<br /><br />பின்னூட்டமிட்டவ்ர்களை நீங்கள் எதிர்க்க வேண்டிய இடம் இது இல்லை. உங்களை கண்டாலே காத தூரம் ஏன் ஓடுகிறார்கள், மதிப்பதில்லை என்பதும் இப்போது புரிகிறது<br /><br />என் தளத்தில் பின்னூட்டமிட்டவ்ர்களின் அக்கறையை மனதார உணர்கிறேன். எனக்கு எப்பவும் கருத்துகளோடுதான் மோதல். மனிதர்களோடு மோதல் இல்லை. எனவே அவர்களின் கருத்தை வரவேற்கிறேன் :)<br /><br />சக மனிதனோடு மோதல் போக்கு கொண்டவன் ஆன்மீகவாதி என்று தன்னைத்தானே சொல்லத் தகுதியற்றவன். எனக்கும் உங்களுக்கும் சேர்த்தே இதைச் சொல்கிறேன்.)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-65024944798337227142013-01-29T15:45:11.887+05:302013-01-29T15:45:11.887+05:30\\இங்கே ஒருத்தருக்கு குரு இருக்கணும்னுதானே சொல்லி ...\\இங்கே ஒருத்தருக்கு குரு இருக்கணும்னுதானே சொல்லி இருக்கீங்க ..இங்க எங்க நீங்க பலதடவ சொல்ற குரு பரம்பரை வருது.?\\ சிவா உங்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்க அறியாமையை நினைத்து சிரிப்பதா அழுவதா என்றும் புரியவில்லை. சென்னைக்கும் பெங்களூருக்கும் தொலைவு 357 கி.மீ என்ற தகவல் இருந்தால், பெங்களூருக்கும் சென்னைக்கும் தொலைவு என்ன என்று கொடுக்க வில்லையே என்று கேட்பீர்கள் போலிருக்கிறது!! சரி இதில் கூட சொல்லவில்லை என்கிறீர்களே, கீதையில்<br /><br />evam parampara-praptam<br />imam rajarsayo viduh<br />sa kaleneha mahata<br />yogo nastah parantapa<br /><br />[B.G. 4.2]<br /><br />This supreme science was thus received through the chain of disciplic succession, and the saintly kings understood it in that way. But in course of time the succession was broken, and therefore the science as it is appears to be lost.<br /><br />இதன் பொருள் என்னவென்று தங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.<br /><br />மற்றபடி பாதிக்கு பாதி போலி என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி. மிச்ச பேரை அவ்வாறு ஒப்புக் கொள்ள அவர்கள் மீது நீங்கள் வைத்துள்ள அன்பு தடுக்கலாம், ஆனால், உண்மையைப் பேசும்போது செண்டிமேடுக்கு நான் இடம் கொடுப்பதில்லை. சாரி.<br /><br />பிள்ளை குட்டிகளைப் படிக்க வை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறும் புத்திசாலிகள் இங்கு பின்னூட்டமிட்டு நேரத்தை வீணடிக்காமல் அவரவர் பிள்ளை குட்டிகளைப் படிக்க வைப்பதில் கவனம் செலுத்தலாம். பிறருக்கு உபதேசிக்கும் முன்னர் முதலில் தான் பின்பற்ற வேண்டும். ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லை என்னும் போலிகளைப் போல இதுவும் ஒரு போலித்தனம் தான்.<br /><br />தலிகீழா தொங்குறவர், தலை மட்டும் வளர்ந்தவர், பிள்ளை குட்டிகளைப் படிக்க வைக்கச் சொல்லும் அறிவாளிகள் எல்லாம் பின்னூட்டம் போட்டு நேரத்தை வீணடிக்காமல் முதலில் போயி அவரவர் பிள்ளை குட்டிகளைப் படிக்க வைக்கட்டும். Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-44154522407856026512013-01-29T12:36:41.662+05:302013-01-29T12:36:41.662+05:30சிவா,
//ஜெயதேவ் வாதம் கிணற்றுத் தவளையின் பார்வை ம...சிவா,<br /><br />//ஜெயதேவ் வாதம் கிணற்றுத் தவளையின் பார்வை மட்டுமே.//<br /><br />பாகவதரைப்பற்றி சரியா சொல்லி இருக்கீங்க, கிணற்று தவளை மட்டுமில்லை, போலி ஆன்மீக ,அறிவியல் பதிவர், அவருக்கு அறிவியலும் தெரியாது,ஆன்மீகமும் தெரியாதுனு பல பதிவுகளில் சுட்டிக்காட்டி விட்டேன்.<br /><br />நாம் சரியான கேள்விக்கேட்டு விட்டால் ,அதனை விட்டு விலகி திசை திருப்புவார்.<br /><br />அத்வைத தத்துவம் ஆன்மா, பரமாத்மா இரன்டும் ஒன்றாகும் என்பதை அது என்னனே தெரியாம எழுதி , இது போலி சாமியார்கள் சொல்லும் கருத்து என்பார்.<br /><br />////அப்படியானால், நமக்கு குருவாக இருப்பவரும் இதே மாதிரி சரணடைந்து நடப்பவராக இருந்திருக்க வேண்டும், அதாவது அவரும் ஒரு ஆன்மீக குருவிடம் இருந்து கற்றவராக இருக்க வேண்டும். இப்படியே குரு-சீடர் என்று சங்கிலியாக பின்னோக்கிச் சென்றால் அது பகவத் கீதையை முதலில் போதித்த ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று முடியும். //<br /><br />வைணவர்கள் தான் கீதையை பின்ப்பற்றலாம், மற்றப்பிரிவினர் ஏன் கீதையில் குரு எப்படி இருக்கணும்னு சொல்லும் முறையை பின்ப்பற்றனும்? கிருஸ்ணாவை இறுதியில் சென்றடையனும்?<br /><br />வைணவ பற்றினை மட்டுமே கொண்டுள்ள இவர் மற்ற சமய வழிகளை எல்லாம் போலினு சொல்வதன் மூலம் , தனது வைணவ வெறியை தான் காட்டுகிறார்.<br /><br />உண்மையான ஆன்மீக படிப்பறிவு கூட இல்லாதவர், இறைவனுக்கு பஞ்ச பூத வடிவங்கள் கொடுத்து , ஆகாச வடிவம் என வெற்றிடம் கூட கொடுக்கிறார்கள்,எனவே இறைவன் வடிவம் இல்லாத நிலையிலும் உண்டு என்ற ஆன்மீக அறிவு கூட இல்லாத அறிவிலி :-))<br /><br />ஹி...ஹி நாத்திக கருத்தாக்கம் கொண்ட நான் படித்த அளவுக்கு கூட ஆன்மீகத்தினை படித்து இருக்க மாட்டார் போல பாகவதர் :-))<br /><br />மனிதனுக்கே ஸ்தூல சரீரம், சூக்கும சரீரம் உண்டு சூக்கும உடலே ஆன்மானு எல்லாம் படித்துள்ளேன். அப்படி இருக்கும் போது இறைவன் வடிவமில்லாமல் இருக்க முடியாதா?<br /><br />அதைத்தான் வள்ளலார் சொன்னார், அவரும் போலியாம்.<br /><br />உருவமில்லா இறைவழிப்பாடு பல மதத்திலும் உண்டு, சீக்கிய மதத்தில் உருவ வழிபாடே இல்லை.<br /><br />புத்த,சமண, கிருத்துவ மதத்தில் எல்லாம் கடவுள் என சொல்லப்பட்ட உருவமே இல்லை,ஆனால் பின்னாளில் சொன்னவர்களையே கடவுளாக்கி சிலை வச்சுட்டாங்க :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-60635468594818845602013-01-29T10:55:12.025+05:302013-01-29T10:55:12.025+05:30@சிவா.
இந்த மாதிரி கூ____ க்கு எல்லாம் பதில் சொல்ல...@சிவா.<br />இந்த மாதிரி கூ____ க்கு எல்லாம் பதில் சொல்லி ஒரு பதிவு போட்டுக்கிட்டு.போங்க சிவா போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க.<br />அவர் குருக்களும் ஏதாவது வீடியோல மாட்டுவாங்க அப்ப கிழிப்போம்.முட்டாப்பையன்https://www.blogger.com/profile/13273483796690751969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-50250813812013183212013-01-29T10:29:24.586+05:302013-01-29T10:29:24.586+05:30ஏதாவது சொல்லுங்க, என்னைச் செதுக்க உதவும்//
போய் வி...ஏதாவது சொல்லுங்க, என்னைச் செதுக்க உதவும்//<br />போய் விவசாயத்தப் பார்த்து புள்ள குட்டிங்கள படிக்க வைங்க சார் :)))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.com