tag:blogger.com,1999:blog-3725116682192087804.post73564620154661350..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: இடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா?நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-4438029220904793072009-03-27T22:22:00.000+05:302009-03-27T22:22:00.000+05:30\\ஏனென்றால் கடைக்கார பையன் 'இடது கையால்' மீதம் பணத...\\ஏனென்றால் கடைக்கார பையன் 'இடது கையால்' மீதம் பணத்தைக் கொடுத்துவிட்டானாம்.\\<BR/><BR/>கோவியாரே, பணம் வாங்கியவர், சுத்தம் செய்ய பயன்படுத்தும் கையில் பணம் கொடுத்ததற்காக<BR/> அறிவார்த்தமாக கோபப்பட்டதாக நான் நினைக்கவில்லை.<BR/><BR/>எப்படி வளர்க்கப்பட்டாரோ, அதன் அடிப்படையில்<BR/>செண்டிமெண்ட் ஆக ’இடதுகை ஆகாது’ என்றுதான்<BR/>கோபப்பட்டு இருக்கிறார். அவ்வளவுதான்.<BR/><BR/>ஆக சுகாதார அடிப்படையில் விளக்கம் இந்த இடத்திற்கு பொருந்தாது.<BR/><BR/>செண்டிமெண்ட் அடிப்படையில் அறிவியலோடு இணைந்த ஆன்மீகரீதியாக முன்னோர்கள் சொன்னது என்ன?,அதை காலப்போக்கில் எப்படி மூட நம்பிக்கையாக மாற்றிவிட்டனர்? என தாங்கள் விளக்கியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.<BR/><BR/>இரு கட்டுரைகளிலும் அப்படி இல்லை.ஆகவே சுட்டிக்காட்ட வேண்டியதாயிற்று.<BR/><BR/>என்னுடைய கணிப்பில் தாங்கள் ஆன்மீகத்தில் உள்ள<BR/>அறிவியலை நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர்கள்.<BR/>அதை பதிவுலக முன்னேற்றத்திற்கு,ஆக்கபூர்வமாக<BR/>எழுத வேண்டும்.<BR/><BR/>அடிப்படை தெரியாமல் மற்றவர்கள் நாத்திகம் பேசுவது தவறில்லை. தங்களுக்கு தெரிந்தவற்றை<BR/>உங்கள் நோக்கில் சொல்வதைவிட, எப்படி சொன்னால் பிறருக்கு உபயோகமாயிருக்கும் என்று சொன்னால் அதுவே சமுதாயப்பணி.<BR/><BR/>வாழ்த்துக்களுடன்...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-69527415212560551982009-03-27T20:48:00.000+05:302009-03-27T20:48:00.000+05:30//வெகு எளிமையாக இயல்பாக வலது, இடது கைகள் ஒரேமாதிரி...//வெகு எளிமையாக இயல்பாக வலது, இடது கைகள் ஒரேமாதிரியான வேலைகளுக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.<BR/><BR/>அடிப்படை நோக்கம் ஆரோக்கியம். எதோ ஒரு கை உடலுறுப்புகளை சுத்தம் செய்யவும், மறுகை உணவு உண்ணவும் பன்படுத்தப்பட்டது. கவனக்குறைவாக கையை சுத்தப்படுத்துதலில் குறைநிகழும்போது, ஆரோக்கிய குறைபாடு நிகழாவண்ணம் த்டுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே ஒருகையை குறிப்பிட்ட வேலைக்கு பயன்படுத்துவது. மாற்றிமாற்றி பயன்படுத்தினால்<BR/>என்ன விளைவு என்பதைப் பாருங்கள்?.//<BR/><BR/>இது பற்றி <A HREF="http://govikannan.blogspot.com/2007/08/blog-post_14.html" REL="nofollow">ஏற்கனவே</A> எழுதி இருக்கிறேன். அதை மேலே நீங்கள் படித்ததாக குறிப்பிட்டிருக்கும் அந்த பதிவிலும் இணைத்துள்ளேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-38310451725076715682009-03-27T10:49:00.000+05:302009-03-27T10:49:00.000+05:30RAMYA said..அருமையான சிந்தனை, சிறந்த பதிவு!!வருகைக...RAMYA said..<BR/>அருமையான சிந்தனை, சிறந்த பதிவு!!<BR/><BR/>வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-25525614765834010072009-03-27T10:47:00.000+05:302009-03-27T10:47:00.000+05:30//தமிழ்நெஞ்சம் said... எப்படிங்க.. இந்தப் போடு ...//தமிழ்நெஞ்சம் said...<BR/><BR/> எப்படிங்க.. இந்தப் போடு போடுறீங்க.. அடி பின்னி எடுத்திருக்கீங்க. கலக்குங்க..வேறென்ன நான் சொல்ல..//<BR/><BR/>என் பார்வையில் தவறு எனப்பட்டபோது,சுட்டிக்<BR/>காட்டியிருக்கிறேன். நண்பர்களுக்குள் ஏற்படும்<BR/>கருத்து மோதல்கள்தான்.தொடரும்...<BR/>நன்றி வாழ்த்துக்கள்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-6172146500637534772009-03-27T08:10:00.000+05:302009-03-27T08:10:00.000+05:30//பொதுஇடங்களில் கைகளினால் செய்யும் பணிகளை காலால் ச...//<BR/>பொதுஇடங்களில் கைகளினால் செய்யும் பணிகளை காலால் செய்ய அனுமதிக்கவேண்டும். கால் எந்த விதத்தில் கையைவிட குறைந்துவிட்டது. இதிலும் எந்த அரசியலும் இல்லை. <BR/>//<BR/><BR/>அருமையான சிந்தனை, சிறந்த பதிவு!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-61701424875237258962009-03-27T07:48:00.000+05:302009-03-27T07:48:00.000+05:30எப்படிங்க.. இந்தப் போடு போடுறீங்க.. அடி பின்னி எடு...எப்படிங்க.. இந்தப் போடு போடுறீங்க.. அடி பின்னி எடுத்திருக்கீங்க. கலக்குங்க..வேறென்ன நான் சொல்ல..Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-72939517976641216452009-03-27T06:39:00.000+05:302009-03-27T06:39:00.000+05:30நண்பரிடம் உரிமையோடு...........வாழ்த்துக்கள்.நண்பரிடம் உரிமையோடு...........<BR/>வாழ்த்துக்கள்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-86486378801610675602009-03-26T22:48:00.000+05:302009-03-26T22:48:00.000+05:30//விரல்களின்றி கையின் பயன்பாடு குறைவு, கால்களின்றி...//விரல்களின்றி கையின் பயன்பாடு குறைவு, கால்களின்றி நடக்கவே முடியாது, // எனக்கு இது புதிது. தொடர்ந்து இதுபோல் நிறைய உலகமறியாத உண்மைகளை எழுதவும்.<BR/><BR/>:)-மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-31662191514902536662009-03-26T20:26:00.000+05:302009-03-26T20:26:00.000+05:30thevanmayam--வருகைக்கு நன்றி. உண்மையைச்சொன்னேன். வ...thevanmayam--வருகைக்கு நன்றி. உண்மையைச்<BR/>சொன்னேன். வாழ்த்துக்கள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-12111634995584026242009-03-26T18:42:00.000+05:302009-03-26T18:42:00.000+05:30//இன்னும் தாள்களுக்கு அப்படி ஒரு மரியாதை கொடுப்பது...//இன்னும் தாள்களுக்கு அப்படி ஒரு மரியாதை கொடுப்பது பழைய பழக்கவழக்கத்தினால் வந்த பொருளற்ற செயலாகவே எனக்கு தெரிகிறது.// எந்தப் பொருளுக்கும் பழக்கம் காரணமாக ம்ரியாதை கொடுப்பது பொருளற்ற செயல்தான். உணர்ந்து கொடுப்பதே சிறப்பு.////<BR/><BR/>சிறப்பான வாதம்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-37019361327499392532009-03-26T18:39:00.000+05:302009-03-26T18:39:00.000+05:30பொதுஇடங்களில் கைகளினால் செய்யும் பணிகளை காலால் செய...பொதுஇடங்களில் கைகளினால் செய்யும் பணிகளை காலால் செய்ய அனுமதிக்கவேண்டும். கால் எந்த விதத்தில் கையைவிட குறைந்துவிட்டது. இதிலும் எந்த அரசியலும் இல்லை.///<BR/><BR/>நல்லா இருக்கே சிந்தனை!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-75909809820234838532009-03-26T13:16:00.000+05:302009-03-26T13:16:00.000+05:30அப்பாவி முரு முதல் வருகைக்கு நன்றிவாழ்த்துக்கள்அப்பாவி முரு முதல் வருகைக்கு நன்றி<BR/>வாழ்த்துக்கள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-43347185182286229802009-03-26T07:51:00.000+05:302009-03-26T07:51:00.000+05:30நான் கூட கம்யூனிஸ்ட் பிரச்சனையோன்னு நினைச்சேன்.மற்...நான் கூட கம்யூனிஸ்ட் பிரச்சனையோன்னு நினைச்சேன்.<BR/><BR/>மற்றபடி நல்ல பதிவு.<BR/><BR/>//எதோ ஒரு கை உடலுறுப்புகளை சுத்தம் செய்யவும், மறுகை உணவு உண்ணவும் பன்படுத்தப்பட்டது//<BR/><BR/>இந்த வரியை நானும் பயன்படுத்தியதுண்டு.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-19908225611370083722009-03-25T20:33:00.000+05:302009-03-25T20:33:00.000+05:30ஆ.ஞானசேகரன் தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்...ஆ.ஞானசேகரன் தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-84502276079373567222009-03-25T19:42:00.000+05:302009-03-25T19:42:00.000+05:30வழிமொழிகின்றேன்...வழிமொழிகின்றேன்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com