tag:blogger.com,1999:blog-3725116682192087804.post6269279628640939474..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: கோவி,SP.VR. SUBBIAH,TBCD இவர்களுக்கு வந்த சங்கடங்கள்நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-38688564026313581512010-01-17T12:20:11.666+05:302010-01-17T12:20:11.666+05:30நல்ல விவாதம் - பல சிந்தனைகள் - பல முடிவுகள் - ஆனால...நல்ல விவாதம் - பல சிந்தனைகள் - பல முடிவுகள் - ஆனாலும் அவரவரும் அவரவர் கொள்கையில் தீவிரமாக இருக்கீறார்கள் - கடமையைச் செய்கிறார்கள் - பலனை எதிரபாராமல். கீதையைப் பின்பற்றுகிறார்கள் <br /><br />நல்வாழ்த்துகள் அனைவருக்கும்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-23754923549838788562009-03-16T13:59:00.000+05:302009-03-16T13:59:00.000+05:30ம்ம்....விதண்டாவாதம் என்கிற வார்த்தை சற்றே மனதை நெ...ம்ம்....விதண்டாவாதம் என்கிற வார்த்தை சற்றே மனதை நெருடுகிறது.<BR/><BR/>சரி. நேற்றே வெளியான கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!!" - கீதாச்சாரம்---தொடர்ச்சி என்ற என் பதிவை படித்துப் பார்த்தீர்களா?<BR/> <BR/>உங்கள் எண்ணஓட்டம் புரிந்துதான் முன்னரே எழுதி இருக்கிறேன்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-76121363121741555442009-03-16T08:39:00.000+05:302009-03-16T08:39:00.000+05:30//உங்கள் வீட்டில் எலி இருப்பது தெரிந்தவிசயம் தானே....//உங்கள் வீட்டில் எலி இருப்பது தெரிந்த<BR/>விசயம் தானே.நெஞ்சைத் தொட்டுச்<BR/>சொல்லுங்கள். பாதுகாப்பாக வைத்துக்<BR/>கொள்ளும் கடமையைசெய்யாமல், எலிமீது பழியை போட்டு ஏன் நிச்சயமான பலனை இழக்கவேண்டும்<BR/>மீண்டும் புறக்காரணிகளை காரணமாக்காதீர்கள்.<BR/>//<BR/><BR/>விதண்டாவாதங்களுக்கு பதில் சொல்லவே முடியாது, அந்த காலத்தில் பத்தாயம் என்று உணவு பொருள் குறிப்பாக நெல் பாதுகாத்து தேவையான போது எடுப்பார்கள், நன்றாகத்தான் காற்றுப் புக முடியாத அளவில் இருக்கும், எப்படியோ எலி தன் கூறிய பற்களால் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்துவிடும்.<BR/><BR/>பாதுகாப்பு மிக்க பயணம் என்று ஹெல்மெட் அணிகிறோம், காரில் பயணிக்கும் போது பெல்ட் கூட போட்டுக் கொள்கிறோம், இதெல்லாம் ப்ரேக் செயலிழந்து தறிகட்டு எதிரே வரும் லாரிக்கு தெரியாது.<BR/><BR/>பாதுகாப்புகள் எதையுமே ஓரளவு தடுக்கும். முழுதான பாதுகாப்பு உத்திரவாதம் கொடுக்காது. பணத்தை சூட்கேசில் வைத்து பூட்டி வைப்பிங்க, எளிதில் திறக்க முடியாத அளவுக்கு பெரிய பூட்டு, அல்லது உறுதியான பூட்டு. ஆனால் பெட்டியுடன் காணவில்லை என்றால் பூட்டு பூட்டகேசுதான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-17682560743369038372009-03-15T14:35:00.000+05:302009-03-15T14:35:00.000+05:30என்னை பொறுத்துக் கொள்ளுங்கள்..,’பாதுகாப்பாக மூடிவை...என்னை பொறுத்துக் கொள்ளுங்கள்..,<BR/>’பாதுகாப்பாக மூடிவைக்க வேண்டும்’<BR/>என தெளிவாக குறிப்பிட்டு உள்ளேன்.<BR/><BR/>உங்கள் வீட்டில் எலி இருப்பது தெரிந்த<BR/>விசயம் தானே.நெஞ்சைத் தொட்டுச்<BR/>சொல்லுங்கள். பாதுகாப்பாக வைத்துக்<BR/>கொள்ளும் கடமையைசெய்யாமல், எலிமீது பழியை போட்டு ஏன் நிச்சயமான பலனை இழக்கவேண்டும்<BR/>மீண்டும் புறக்காரணிகளை காரணமாக்காதீர்கள்.<BR/><BR/>ஒருவேளை புறக்காரணம் சரியென்றால், அதன் மூலத்தை ஆராய்ந்து, ’சரி, இது தானாக வரவில்லை. நம் என்றோ செய்ததின் எதிர் நிகழ்வு இது. இந்த நிகழ்வு ஏன் நிகழ்ந்தது? இதற்கு முன் யாருக்கு, நாம் சிறுதீங்கு இழைத்திருப்போமோ<BR/>அதன் பலன் நாம் இன்று தயிரை இழக்கவேண்டியதாயிற்று. இனிமேல்<BR/>இதை ஒத்த தவறுகளை தவிர்க்க<BR/>வேண்டும் என்ற உணர்வோடு கடமையாற்றி பலனடையலாமே..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-23773897765645518982009-03-15T09:36:00.000+05:302009-03-15T09:36:00.000+05:30//பாலைவாங்கியவுடன் அதன் தரத்தை சரியாக பரிசோதித்து ...//பாலைவாங்கியவுடன் அதன் தரத்தை சரியாக பரிசோதித்து நல்லபால் என்பதை உறுதி செய்து, நன்கு சுண்டக் காய்ச்சி, வெதுவெதுப்பான சூட்டுக்கு வரும்வரை பொறுத்திருந்து, அளவாக தயிர்கலந்து புரைஊற்றி, அதன்பின் அடுக்களையின் இதமான சூட்டில் வைத்து, பாதுகாப்பாக மூடிவைக்கவேண்டும் என்ற தன் கடமையை முழுமையாக இவர் உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் நல்ல தரமான தயிர் கிடைக்கும்.//<BR/><BR/>அதிகாலையில் நன்றாக தயிராக தயாராகி இருக்கும் போது குறுக்கால் ஓடிய எலி பானையோடு தட்டிவிட்டது என்றால் தயிரின் பலன் உங்களுக்கு கிடைக்காமலேயே போகும், அப்போது யாரையும் நொந்து கொள்ள முடியாது. அதைத்தான் புறக்காரணிகள் என்றேன். செயலுக்கான பலனை சரியான செயல் மட்டுமே முடிவு செய்துவிடாது. புறக்காரணிகளின் செயல்பாடு, குறுக்கீடு இவை கூட காரணமாக அமைந்துவிடும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com