tag:blogger.com,1999:blog-3725116682192087804.post475910126847900644..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-90510558491680295902011-04-22T13:15:35.028+05:302011-04-22T13:15:35.028+05:30நமசிவாயன், அருள் உங்களுக்கு எப்போதும், துணை இருக்க...நமசிவாயன், அருள் உங்களுக்கு எப்போதும், துணை இருக்கட்டும். திருச்சிற்றம்பலம்கொங்கு சாட்டைhttps://www.blogger.com/profile/08771564037466947090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-55018977839383860342011-03-22T18:26:41.616+05:302011-03-22T18:26:41.616+05:30:)) அப்படித்தான் தோன்றும். மீண்டும் செல்ல வாழ்த்த...:)) அப்படித்தான் தோன்றும். மீண்டும் செல்ல வாழ்த்துகிறேன்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-87371066608336244352011-03-22T18:20:43.031+05:302011-03-22T18:20:43.031+05:30adudha murai sellum podhu enkku theriyapaduthavum ...adudha murai sellum podhu enkku theriyapaduthavum <br />spark arts 5th street gandhipuram coimbatore12<br />cell9865442911Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-49402383451997427832011-03-22T18:16:37.703+05:302011-03-22T18:16:37.703+05:30nanum kedarnadh poyittuthan vandhen 22 oct to 4 se...nanum kedarnadh poyittuthan vandhen 22 oct to 4 sep 2010 enakku 1 madham mun neengal senrulleergal ungal katturayai paditha podhu enkku palaya ninaivi varudhu meendum poga vendum endru thonuthuKarthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-68494708206198774682010-12-01T21:00:17.798+05:302010-12-01T21:00:17.798+05:30மதிப்பிற்குரிய அன்பருக்கு,
வணக்கம். தங்களின் கேதார...மதிப்பிற்குரிய அன்பருக்கு,<br />வணக்கம். தங்களின் கேதார்நாத் பயணக் கட்டுரையை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள். கயிலை யாத்திரை அடுத்த ஆண்டு போக திட்டமிட்டிருக்கிறேன். நீங்களும் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும்.<br /><br />அன்பு வாழ்த்துக்களுடன்,<br /><br />அஷ்வின்ஜி<br />பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?<br />www.vedantavaibhavam.blogspot.com<br />www.frutarians.blogspot.comAshwinjihttps://www.blogger.com/profile/10864367005078343625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-35951431559458996862010-09-09T20:03:25.451+05:302010-09-09T20:03:25.451+05:30எப்பவும் எதுக்கும் யாரையும் கூப்பிட்டிறாதீங்க.
து...எப்பவும் எதுக்கும் யாரையும் கூப்பிட்டிறாதீங்க.<br /><br />துறவறம் செல்லும் எண்ணம் ஏதும் இல்லையே???<br /><br />பார்த்ததைப் பதிவதற்கு வாழ்த்துக்கள்.....<br /><br />பதிவுகளில் மட்டுமாவது கூட வரலாமா???!!!!வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-80090895830529895342010-09-08T20:09:49.226+05:302010-09-08T20:09:49.226+05:30//ஆமா தகவலுக்கு வரவில்லையே(?)//
பொறுமையாக வர்றேன்...//ஆமா தகவலுக்கு வரவில்லையே(?)//<br /><br />பொறுமையாக வர்றேன். உங்களுக்கு என்னோடு வந்த உணர்வு வரவேண்டும். அதுபோல் எழுத நினைத்துத்தான் இப்படி:))<br />நன்றி ஜோதிஜிநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-90089651916244823422010-09-08T18:35:21.178+05:302010-09-08T18:35:21.178+05:30கண்ணன் சொன்ன மாதிரி வித்யாசமா ரொம்ப நல்லாவே தொடங்க...கண்ணன் சொன்ன மாதிரி வித்யாசமா ரொம்ப நல்லாவே தொடங்கி இருக்கீங்க,<br /><br />ஆமா தகவலுக்கு வரவில்லையே(?)ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-54377001801015151742010-09-08T16:23:38.596+05:302010-09-08T16:23:38.596+05:30முதல் பயணக்கட்டுரையை இப்போதுதான் தொடங்கி இருக்கிறே...முதல் பயணக்கட்டுரையை இப்போதுதான் தொடங்கி இருக்கிறேன்.<br /><br />ஆனால் இரண்டாவது பயணத்தைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.<br /><br />வரம் வாங்குவது என்பதில் எனக்கென எதும் வாங்கவில்லை அப்படி இருக்கும்போது...:)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-91619425204451765502010-09-08T14:54:14.309+05:302010-09-08T14:54:14.309+05:30பயணம் இனிமையாகவும் சுவராஸ்யம் மிக்கதாகவும் அமைய வா...பயணம் இனிமையாகவும் சுவராஸ்யம் மிக்கதாகவும் அமைய வாழ்த்துக்கள். எங்களுக்கும் சேர்த்து நிறைய வரம் வாங்கி வரவும்.Anonymoushttps://www.blogger.com/profile/11677288239340163634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-53358599813436714872010-09-08T13:39:16.765+05:302010-09-08T13:39:16.765+05:30//கலாநேசன் said...
அக்டோபரில் செல்வதென்றால் ந...//கலாநேசன் said...<br /><br /> அக்டோபரில் செல்வதென்றால் நன்கு விசாரித்துவிட்டுப் புறப்படுங்கள். கடுங்குளிரும் பனிப் பொழிவும் மிகுதியாக இருந்தால் அக்டோபர் முதல் வாரத்திலேயே கோவிலை மூடி விடுவார்கள். பின்னர் அடுத்த மே மாதம் தான் திறப்பார்கள்.//<br /><br />போனவருடம் சென்ற நண்பர்கள் ஜோசிமத்-உடன் திரும்பி வந்துவிட்டார்களாம். நீங்கள் சொன்னதை கவனத்தில் வைத்து முடிவு செய்கிறேன். நன்றி<br /><br />வாழ்த்துகள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-56321752327120499442010-09-08T13:36:03.876+05:302010-09-08T13:36:03.876+05:30//Chitra said...
தெளிவாகவும் எளிமையாகவும் எழு...//Chitra said...<br /><br /> தெளிவாகவும் எளிமையாகவும் எழுதுறீங்க.... பாராட்டுக்கள்!//<br /><br />நன்றி சகோ. பாரட்டை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்கிறேன்.<br /><br />வாழ்த்துகள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-27855623862152877572010-09-08T13:35:04.197+05:302010-09-08T13:35:04.197+05:30என்னது நானு யாரா?
வாங்க வாங்க :))என்னது நானு யாரா?<br />வாங்க வாங்க :))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-14551052891473355942010-09-08T06:43:18.379+05:302010-09-08T06:43:18.379+05:30அக்டோபரில் செல்வதென்றால் நன்கு விசாரித்துவிட்டுப் ...அக்டோபரில் செல்வதென்றால் நன்கு விசாரித்துவிட்டுப் புறப்படுங்கள். கடுங்குளிரும் பனிப் பொழிவும் மிகுதியாக இருந்தால் அக்டோபர் முதல் வாரத்திலேயே கோவிலை மூடி விடுவார்கள். பின்னர் அடுத்த மே மாதம் தான் திறப்பார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-83854291061660260952010-09-07T20:06:22.565+05:302010-09-07T20:06:22.565+05:30தெளிவாகவும் எளிமையாகவும் எழுதுறீங்க.... பாராட்டுக்...தெளிவாகவும் எளிமையாகவும் எழுதுறீங்க.... பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-80039768457733674852010-09-07T18:14:27.711+05:302010-09-07T18:14:27.711+05:30//பயண கட்டுரையா! ஐயோ ஜாலிதான்! இது நமக்கு ரொம்ப பி...//பயண கட்டுரையா! ஐயோ ஜாலிதான்! இது நமக்கு ரொம்ப பிடிக்கிற விஷயமாச்சே!//<br /><br /><br />அப்படியா!!!! இங்கே ஒருத்தி பயணம்பற்றி எழுதிக்கிட்டே இருக்கேன். நம்ம பக்கமும் வந்து பாருங்களேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-51758878356031680602010-09-07T17:57:27.273+05:302010-09-07T17:57:27.273+05:30பயண கட்டுரையா! ஐயோ ஜாலிதான்! இது நமக்கு ரொம்ப பிடி...பயண கட்டுரையா! ஐயோ ஜாலிதான்! இது நமக்கு ரொம்ப பிடிக்கிற விஷயமாச்சே! <br /><br />எழுதுங்கள்! பின் தொடர்ந்து வருகிறோம்!!!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-63474195146895916592010-09-07T16:04:46.660+05:302010-09-07T16:04:46.660+05:30நன்றி துளசிகோபால் அவர்களே பயணக்கட்டுரைகள் என்றால் ...நன்றி துளசிகோபால் அவர்களே பயணக்கட்டுரைகள் என்றால் நிறைய படங்களுடன் எந்த தகவலையும் விடாது எழுதும் கலை தங்களுக்கே உரித்தானது.<br /><br />தங்களின் வழிகாட்டுதல்படி பயணத்தைத் தொடர்கிறேன்.<br /><br />நன்றிகள் பல தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-49881176285234058122010-09-07T16:02:51.418+05:302010-09-07T16:02:51.418+05:30ஸ்வாமி ஓம்கார் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கலக்...ஸ்வாமி ஓம்கார் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கலக்கிவிடுகிறேன்:)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-9442237806446128272010-09-07T16:01:56.290+05:302010-09-07T16:01:56.290+05:30நன்றி கோவியாரே. முடிந்தவரை வேகத்தைக் கூட்டுகிறேன்....நன்றி கோவியாரே. முடிந்தவரை வேகத்தைக் கூட்டுகிறேன். கருத்துக்கு நன்றிநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-91487534144138546022010-09-07T11:59:15.145+05:302010-09-07T11:59:15.145+05:30நல்ல ஆரம்பம் சிவா.
விரிவா எழுதுங்க. பயணம் செல்ல ந...நல்ல ஆரம்பம் சிவா.<br /><br />விரிவா எழுதுங்க. பயணம் செல்ல நினைப்போருக்கு இதெல்லாம் ஒரு வழிகாட்டி. <br /><br /> அங்கே எதிர்கொள்ளவேண்டிய சவால்கள், அதை எப்படி நிவர்த்தி செஞ்சு பயணத்தைத் தொடந்தோம் என்பதெல்லாம் கவனமாகக் குறிப்பிடணும்.<br /><br />நல்வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-89429336455604338612010-09-07T10:59:06.805+05:302010-09-07T10:59:06.805+05:30சிறப்பாக விவரிப்புகள்...
கலக்குங்கள்...சிறப்பாக விவரிப்புகள்...<br /><br />கலக்குங்கள்...ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-44864513050464854852010-09-07T10:55:40.243+05:302010-09-07T10:55:40.243+05:30சிவா .. தொடர் நல்லா துவங்கி இருக்கிறது......வேகம் ...சிவா .. தொடர் நல்லா துவங்கி இருக்கிறது......வேகம் எடுக்கட்டும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com