tag:blogger.com,1999:blog-3725116682192087804.post4186989506997051197..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: வலையுலகில் தேவையான பண்பாடுநிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-84676734269971174662009-11-19T08:01:25.912+05:302009-11-19T08:01:25.912+05:30எல்லோரும் ந(வ)ல்லவரே..................
அருமையான இ...எல்லோரும் ந(வ)ல்லவரே..................<br /><br />அருமையான இடுகை. வழிமொழிகின்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-52019162206167669162009-11-19T07:09:51.640+05:302009-11-19T07:09:51.640+05:30உண்மையை உலகுக்கு உணர்தியுள்ளீர்கள்.
வாழ்க வளமுடன்,...உண்மையை உலகுக்கு உணர்தியுள்ளீர்கள்.<br />வாழ்க வளமுடன்,<br />வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-44069460825289078582009-11-18T21:42:27.028+05:302009-11-18T21:42:27.028+05:30என்னுடைய இடுகை யூத்விகடனில் வந்த விசயம் தாங்கள் சொ...என்னுடைய இடுகை யூத்விகடனில் வந்த விசயம் தாங்கள் சொல்லித்தான் தெரியும்.,<br /><br />தகவலுக்கு நன்றி நண்பரே<br /><br />கவிதையைப் படித்தேன்<br /><br />கட்டுரையைப் படித்தேன், ஒரு குடும்பம் எப்படி இருக்கும் என்பதை இயல்பாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்<br /><br />வாழ்த்துக்கள்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-25642478533770942322009-11-18T17:02:30.644+05:302009-11-18T17:02:30.644+05:30நன்றாக எழுதி உள்ளீர்கள். உண்மையான எழுத்து. யூத்
வ...நன்றாக எழுதி உள்ளீர்கள். உண்மையான எழுத்து. யூத்<br /> விகடனில் லிங்க் கண்டு இங்கு வந்தேன்.<br /><br />எனது படைப்புகளும் முதல் முறை யூத்<br /> விகடனில் இந்த வாரம் தான் வந்தது. முடிந்தால் படிக்கவும் <br /><br />கவிதை: <br /><br />http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar16112009.asp<br />கட்டுரை: <br />http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar13112009.aspCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-44792644982413603632009-11-16T18:32:13.065+05:302009-11-16T18:32:13.065+05:30\\ஸ்வாமி ஓம்கார் said...
பக்தா உன் பண்பை மெச்...\\ஸ்வாமி ஓம்கார் said...<br /><br /> பக்தா உன் பண்பை மெச்சினேன் :)))\\<br /><br />தாங்கள் என்னை மனிதனாகப் பார்க்கிறீர்கள்<br /><br />நான் தங்களை சிவமாகப் பார்க்கிறேன்..:))<br /><br /><br />எதுக்கும் உஷாராகவே இருங்க..<br />இப்ப வலையுலகில் கடவுள் படுற பாடு, :))??<br /><br />அவங்க கண்ணுல நீங்கதான் கடவுள்ன்னு தெரிஞ்சது <br />அவ்வளவுதான் :))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-29563993310917048072009-11-16T18:28:57.008+05:302009-11-16T18:28:57.008+05:30\\மாற்றம் என்பது மாறாதது. இல்லாவிட்டால் மனிதன் அல்...\\மாற்றம் என்பது மாறாதது. இல்லாவிட்டால் மனிதன் அல்ல. வெறும் மணி. உயிர் அற்ற.<br /><br />எழுத்து மற்றவர்களை சிந்திக்க செய்கிறதோ இல்லையோ தன்னுடைய வாழ்க்கை தவறுகளையாவது உணரச் செய்யும். எழுதுவதில் உண்மை இருந்தால்.\\<br /><br />கருத்துக்கு நன்றி ஜோதிஜி அவர்களே..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-54786368056136712172009-11-16T18:24:52.191+05:302009-11-16T18:24:52.191+05:30நன்றி @ Sabarinathan Arthanari
நன்றி @ சிங்கக்குட்...நன்றி @ Sabarinathan Arthanari<br />நன்றி @ சிங்கக்குட்டி<br />நன்றி @ பழூர் கார்த்தி<br />நன்றி @ kasbaby <br />நன்றி @ ஸ்ரீராம்.<br /><br />நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-80454569020026508982009-11-16T18:20:22.670+05:302009-11-16T18:20:22.670+05:30கிருஷ்ணமூர்த்தி
\\எல்லா மிப்படிப் பலபேசும்
ஏதோ ஒர...கிருஷ்ணமூர்த்தி<br /><br />\\எல்லா மிப்படிப் பலபேசும்<br />ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !<br /><br />அந்தப் பொருளை நாம் நினைத்தே<br />அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.\\<br /><br />நாமக்கல் கவிஞரின் பாடலைக் கேட்டால் போதும், <br />அறிவு விளக்கம் தானாய் வரும்.<br /><br />அறிஞரின் கவியை இங்கு குறிப்பிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி நண்பரேநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-8443999876185249572009-11-16T17:19:13.509+05:302009-11-16T17:19:13.509+05:30பக்தா உன் பண்பை மெச்சினேன் :)))பக்தா உன் பண்பை மெச்சினேன் :)))ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-57126827838378766292009-11-15T19:21:51.557+05:302009-11-15T19:21:51.557+05:30நன்று, அருமையான பதிவு!!நன்று, அருமையான பதிவு!!பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-55328525079260355342009-11-15T19:13:55.570+05:302009-11-15T19:13:55.570+05:30அதில் முதல் விமர்சனம் என்னுடைய தான் போலிருக்கு. ம...அதில் முதல் விமர்சனம் என்னுடைய தான் போலிருக்கு. மதகு திறக்கும் போது முதலில் வருவது சேர்ந்து குப்பைகள், தேவையில்லாத சமாச்சாரங்கள். பிறகு கலங்கி நாற்றமடித்த தண்ணீர். பிறகு தான் பயன்பாட்டுக்குரிய நீர். <br /><br />எல்லாவற்றையும் பார்த்த பிறகு தான் மனித குலத்திற்கே தண்ணீரின் அருமை புரிகின்றது. ஐந்து மாதங்களுக்கு முன் வாத்தியார் சுப்பையா அவர்கள் தன்னுடைய இடுகையில் புதிதாக இடுகையில் நுழைபவர்கள், தலைப்பு இட வேண்டிய அவஸ்யம், முக்கியத்துவம் குறித்து அற்புதமாக எவருமே சொல்லிக்குடுக்காத விசயங்களை எளிமையாக எழுதி இருந்தார்.<br /><br />படித்தபிறகு தான் எனக்கு புத்தி தெளிந்தது. தைரியமாக அவர் மூலம் தான் நான் கற்றுக்கொண்டேன் என்பதை பெருமையாக நான் உரைக்கின்றேன்.<br /><br />உணர்ந்தவர்கள் உள்ளே தான் வைத்துக்கொண்டு அவர்கள் பணி செய்து கிடப்பதே என்று நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புவோம்.<br /><br />மாற்றம் என்பது மாறாதது. இல்லாவிட்டால் மனிதன் அல்ல. வெறும் மணி. உயிர் அற்ற. <br /><br />எழுத்து மற்றவர்களை சிந்திக்க செய்கிறதோ இல்லையோ தன்னுடைய வாழ்க்கை தவறுகளையாவது உணரச் செய்யும். எழுதுவதில் உண்மை இருந்தால்.<br /><br />உணர்ந்தவன் சொல்கிறேன் சிவா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-79278105727746028942009-11-15T18:07:58.722+05:302009-11-15T18:07:58.722+05:30முழுதும் ஆமோதிக்கிறேன்.முழுதும் ஆமோதிக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-13959610595472010302009-11-15T17:08:47.002+05:302009-11-15T17:08:47.002+05:30mika sariyana karuthu.anbare vazhthukkal.mika sariyana karuthu.anbare vazhthukkal.KASBABYhttps://www.blogger.com/profile/05454338221204445560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-34664152487118285792009-11-15T09:27:25.828+05:302009-11-15T09:27:25.828+05:30நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்.நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-32447371455615488472009-11-15T09:08:06.918+05:302009-11-15T09:08:06.918+05:30//வலையுலகில் தேவையான பண்பாடு//
நன்றி & வாழ்த்...//வலையுலகில் தேவையான பண்பாடு//<br /><br />நன்றி & வாழ்த்துக்கள்Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-27176437084290263072009-11-14T22:29:20.310+05:302009-11-14T22:29:20.310+05:30"அல்லா வென்பார் சிலபேர்கள் ;
அரன்அரி யென்பார்..."அல்லா வென்பார் சிலபேர்கள் ;<br />அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;<br />வல்லான் அவன்பர மண்டலத்தில்<br />வாழும் தந்தை யென்பார்கள் ;<br />சொல்லால் விளங்கா ' நிர்வாணம்'<br />என்றும் சிலபேர் சொல்வார்கள் ;<br />எல்லா மிப்படிப் பலபேசும்<br />ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !<br /><br />அந்தப் பொருளை நாம் நினைத்தே<br />அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.<br />எந்தப் படியாய் எவர்அதனை<br />எப்படித் தொழுதால் நமக்கென்ன ?<br />நிந்தை பிறரைப் பேசாமல்<br />நினைவிலும் கெடுதல் செய்யாமல்<br />வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;<br />வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்"<br /><br />நாமக்கல் கவிஞரின் கவிதை வரிகள் இவை!<br />நிந்தை பிறரைப் பேசாமல், நினைவிலும் கெடுதல் செய்யாமல் வாழக் கற்றுக்கொடுக்கும் வரிகளும் கூட!<br /><br />நல்ல சிந்தனை!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com