tag:blogger.com,1999:blog-3725116682192087804.post356505117801725948..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: மோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்?.நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger89125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-67725231638109754472014-01-26T16:37:08.893+05:302014-01-26T16:37:08.893+05:30ஒஷோவை பார்த்து உங்கள் ப்ளாக் உள்ளே வந்தேன்.பிறகு த...ஒஷோவை பார்த்து உங்கள் ப்ளாக் உள்ளே வந்தேன்.பிறகு தெரிந்து கொண்டேன்.நீங்கள் அந்த ஹிந்து மத கூட்டம்தான்.குட்பை!<br />-குமரன்ilankumaranhttps://www.blogger.com/profile/06046773889107175482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-20723803568815994972013-12-22T11:15:21.343+05:302013-12-22T11:15:21.343+05:30மிக நன்றாக இருந்தது. குஜராத்தில் மோடி ஆட்சிக்கு ம...மிக நன்றாக இருந்தது. குஜராத்தில் மோடி ஆட்சிக்கு முன்பும் பல மத கலவரங்கள் நடந்துள்ளன. என்ன ஒன்று அவை நடந்த போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆகவே அவை பெரிதாக எடுத்துக் கொள்ளப் படவில்லை. ஆயினும் மோடி பிரதமர் ஆனால் அவர் மற்றொரு வாஜ்பாய் அரசு போல் நடத்துவார் என்பது உறுதி, ஏனெனில் இந்தியாவின் நிலைப்பாடு அவ்வாறு ஆகும். ந.பரமசிவம்Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-59201350416089799642013-12-21T16:31:26.556+05:302013-12-21T16:31:26.556+05:30தில்லான போஸ்ட், உங்கள் தில்லுக்கு நான் தலைவணங்குகி...தில்லான போஸ்ட், உங்கள் தில்லுக்கு நான் தலைவணங்குகிறேன், நிதர்சனமான உண்மைSpark Arts Kovaihttps://www.blogger.com/profile/17713674578541947731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-24301049381997707042013-12-14T11:30:19.511+05:302013-12-14T11:30:19.511+05:30மிக நல்ல கட்டுரை. இந்தியாவின் தலைமை மாறினால் நல்லத...மிக நல்ல கட்டுரை. இந்தியாவின் தலைமை மாறினால் நல்லது நடக்கும் என நம்பும் படி இருக்கிறது.Thangavel Manickamhttps://www.blogger.com/profile/01989479962555851306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-27606096274796846702013-10-04T13:33:56.602+05:302013-10-04T13:33:56.602+05:30அசின் பேரவை தலைவரோட தனி மெயில் தொடர்பா? அய்யோ அய்ய...அசின் பேரவை தலைவரோட தனி மெயில் தொடர்பா? அய்யோ அய்யோ....... கொடுத்து வச்ச ஆளாச்சே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-26983950484566407792013-10-04T12:44:50.192+05:302013-10-04T12:44:50.192+05:30வவ்வால் அண்ணே,
நான் எழுதிய இந்த பத்து வரிகளில் ...வவ்வால் அண்ணே, <br /><br /> நான் எழுதிய இந்த பத்து வரிகளில் எதுவும் புரிந்துவிடாது. பக்கம் பக்கமாக விளக்க எவ்வளவோ உண்டு என்று சொல்லிவிட்டுத்தான் அந்த 10 வரிகளையே எழுதினேன். இதில் நான் இதைத்தான் முழுசா சொல்றேன்னு அரசியல் அறிவையெல்லாம் இழுத்து நீங்க அதிர்ச்சி அடைஞ்சா நான் என்ன செய்ய முடியும்?<br /><br />ஆனா ஒன்னு நீங்க எழுதுனது எல்லாம் பார்த்து நான் உங்களை நினைச்சு அதிர்ச்சி அடைஞ்சிட்டேன். சரி நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் நம்முடைய விவாதங்களை இங்கேயே தொடருவோமா அல்லது தனி மெயிலிலா? புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-73445463673661867002013-10-02T11:54:03.103+05:302013-10-02T11:54:03.103+05:30தொழிலதிபரே,
நாமலாம் கூகிள் பிளசையே தவிர்த்தவங்க,...தொழிலதிபரே,<br /><br />நாமலாம் கூகிள் பிளசையே தவிர்த்தவங்க, நம்மக்கிட்டே போயி கத சொல்லிக்கிட்டு :-))<br /><br />#// உருப்படியாக அழகாக ஒரு 600 வார்த்தைகளில் ஒரு பதிவு எழுதி விடலாம்.//<br /><br />சீக்கிரமாக அப்படி எதாவது எழுத முயற்சி செய்யுங்க , I'm waiting!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-19184312555235123802013-10-01T15:03:26.614+05:302013-10-01T15:03:26.614+05:30Siva,
I strongly condemn what had happened to you...Siva,<br /><br />I strongly condemn what had happened to you. My very close friends circle has Muslims, Christians and 2 hindus. We have been very close friends for more than 13 years. So I am not against any religion. I am against people and I would take the same weapon they take.<br /><br />Coming to Modi, many oppose him for only one reason-RELIGION. From that are these people agreeing to the fact that Congress keeps things in a secular way?? I am supporting Modi not as a Hindu but as a business man from trading/shipping/port community. I am supporting Modi as an Indian, because I feel like I am being ruled by a foreigner and who is allowing many people to come and sit in my living room without my permission. He has a vision towards developed India and to attain that he has missions. He has done that in Gujarat. One example is two third of India's Solar energy comes from Guajarat. <br />Savukku website spoke about Modi's support to Tata. Modi is very much a supporter to India INC. Modi asking a private person to invest in Port sector giving him tax benefits and allotting 1000s of acres of land as SEZ(pls remember there are no big fights in Gujarat for such SEZs.) Then he calls industrialists asking them to invest in that SEZ. Gov is providing other infrastructure like road connectivity etc. Now what will happen in that place. Port has to run, industries has to run- this increases employment. Because of this employment other services gets developed there. Slowly a good economic cycle takes place and the region gets developed. <br /><br />Modi has become very much a NARCISSIST like MK. He likes publicity and power. Also with all media yearning for TRP, they will not allow Modi to raise his Hindutva head, very much. He always want POWER. Modi's elevation to PM will definitely help India more than hindus.MGSPhttps://www.blogger.com/profile/06226575877675020864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-74525036846927440732013-10-01T14:00:43.708+05:302013-10-01T14:00:43.708+05:30Madurai Tamil - I accept yours, but when that part...Madurai Tamil - I accept yours, but when that particular Muslim says that he is not an Indian, what will be your answer to them?? I m not saying this just like that. I have observed this silently from many Muslims, that they are in India and going by the rules only because they are all born here and they want to make their living. No such element called National Spirit. I do not mean everyone. During my college days my roommate was a Muslim guy. Whenever Muslim friends of him used to come to room, whatever they used to speak, finally they used to land at opposing Hindus. Almost whoever the guy I knew as a Muslim was having an enmity feeling towards Hindus. I have not observed such behavior from any of the Hindu guys during my college days. They were not caring about such religious things and all. How to deal with these guys? MGSPhttps://www.blogger.com/profile/06226575877675020864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-2107042121212147592013-10-01T12:47:36.261+05:302013-10-01T12:47:36.261+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/13966080605714842540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-62829814258842336192013-10-01T08:18:08.048+05:302013-10-01T08:18:08.048+05:30 நாம் இருப்பது இந்தியாவா அல்லது எதாவது முஷ்லீம் நா... நாம் இருப்பது இந்தியாவா அல்லது எதாவது முஷ்லீம் நாடா? charihttps://www.blogger.com/profile/13960544914494704338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-46300495561655667142013-09-30T18:54:43.096+05:302013-09-30T18:54:43.096+05:30ஆத்தாடி இந்த விளையாட்டு நான்வரல. கூகுள் ப்ளஸ் ல் ...ஆத்தாடி இந்த விளையாட்டு நான்வரல. கூகுள் ப்ளஸ் ல் இது போன்ற விவாதங்களை தவிர்த்ததற்கு முக்கிய காரணமே இது போல ஓடிபிடித்து விளையாடும் நேரத்தில் உருப்படியாக அழகாக ஒரு 600 வார்த்தைகளில் ஒரு பதிவு எழுதி விடலாம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-30340459592610314632013-09-30T18:30:09.167+05:302013-09-30T18:30:09.167+05:30அதிபரே,
// பாக்கிஸ்தான் ஆக்ரமிக்க பார்க்கவே ,ஹரிச...அதிபரே,<br /><br />// பாக்கிஸ்தான் ஆக்ரமிக்க பார்க்கவே ,ஹரிசிங்க் இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டுட்டார்<br /><br />இதுவும் தப்பு.\\<br /><br /><br />னான் சொன்னதுக்கும்,னீங்க சொன்னதுக்கும் என்ன வித்யாசம்?<br /><br />Any mabbu? Drink some lemon soda !வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-22903005422820274932013-09-30T17:02:35.464+05:302013-09-30T17:02:35.464+05:30அசின் பேரவைத் தலைவரே
எனக்கு கணக்கீடு குறித்து கற்...அசின் பேரவைத் தலைவரே<br /><br />எனக்கு கணக்கீடு குறித்து கற்றுத் தந்ததே நீங்க தானே. நீங்களே கொஞ்சம் முன்னே பின்னே சைடு என்று எழுதலாமா? வரலாறு மன்னிக்குமா?<br /><br />அப்துல்லா எழுதிய வார்த்தையில் நான் ஆஃப் ஆயிட்டேன்.<br /><br />நீங்க அங்கே நடக்கிற வைத்து மோடியை ஆதரித்தால் நான் என்ன முஸ்லீம் லீக் ல் சேரனும்னு நினைக்கனுமா? இதை விட புரிதல் வேற என்ன வேனும்?<br /><br /> பாக்கிஸ்தான் ஆக்ரமிக்க பார்க்கவே ,ஹரிசிங்க் இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டுட்டார்<br /><br />இதுவும் தப்பு.<br /><br />அய்யா ஹரிசிங் குதிரை மைதானத்தில் ரொம்ப பிசியா இருந்தார். அவரவது சேருவதாவது? பாகிஸ்தான் ஆதிவாசி கூட்டத்தை படைதிரட்டி உள்ளே வந்து பாகிஸ்தான் அலும்பு பண்ற வரைக்கும் அவர் மசிய காணோம். இனி வாய்ப்பே இல்லை என்றவுடன் தான் பட்டேலிடம் கையெழுத்து போட்டுக் கொடுத்தார். அதன் பிறகே நேரு அரசாங்கம் ராணுவத்தை அனுப்பியது. அதன் பிறகே காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்ததாக அறிவிக்கப்பட்டது.<br /><br />இது எப்பவோ படிச்சது, இந்தியா (நேரு)அப்போ மெதுவாக செயல்ப்பட்டதால் தான் பல சமஸ்தானங்களை உடனே சேர்க்காமல் இழுத்துக்கிட்டு போய் பிரச்சினை எல்லாம்னு.<br /><br />நம்ம நாட்டில் இன்னமும் திட்டுவதற்கென்றே இருக்கும் இரண்டு ஆத்மாக்கள்.<br /><br />ஒன்று காந்தி மற்றொன்று நேரு.<br /><br />இன்னும் நூறு வருடம் ஆனாலும் நாம் இவர்களை திட்டிக் கொண்டே தான் இருப்போம். காரணம் இவர்களின் அர்பணிப்பும் தியாகமும் வந்த வரப்போகின்ற எவரிடமும் எதிர்பார்க்க முடியாத சுயபச்சாதாபத்தால் மட்டுமே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-69085470602956924482013-09-30T15:39:19.204+05:302013-09-30T15:39:19.204+05:30தொழிலதிபரே,
நான் சொன்ன எண்ணிக்கை கொஞ்சம் முன்ன பி...தொழிலதிபரே,<br /><br />நான் சொன்ன எண்ணிக்கை கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம், நான் சொன்னது 47க்கு அப்புறம் இந்தியானு பேரு உருவானப்புறம் சேர்க்கப்பட்ட எண்ணிக்கை, நிறைய சமஸ்தானங்கள் ,இந்தியா உருவான அன்னிக்கே (முன்னரேவும்)இணைந்து கொள்வதாக Instruments of Accession ஒப்பந்தம் கை எழுத்துப்போட்டுட்டாங்க . <br /><br />இந்தியானு ஒரு நாட்டுடன் அப்போ இல்லாதப்ப்குதினு சொல்லிடுவாருன்னு தான் தனிச்சு 47- ஆகஸ்ட் ,15க்கு அப்புறம் இருந்த எண்ணிக்கையை குறிப்பிட்டு வச்சேன்.<br /><br />இது எப்பவோ படிச்சது, இந்தியா (நேரு)அப்போ மெதுவாக செயல்ப்பட்டதால் தான் பல சமஸ்தானங்களை உடனே சேர்க்காமல் இழுத்துக்கிட்டு போய் பிரச்சினை எல்லாம்னு.<br /><br />நான் சொன்னதுக்கு இப்படி சொல்லுறிங்களே, 47ல காஷ்மீர் சுதந்திரமே ஆகலைனு அப்துல்லா சொன்னதுக்கு ஒன்னும் சொல்லக்கானோம், அப்போ காச்மீரும் பிரிட்டீஷிடம் இருந்து சுதந்திரம் ஆகிடுச்சு, தனி நாடாகவோ இல்லை விரும்பிய நாட்டுடன் சேரலாம்னு நிலை. பாக்கிஸ்தான் ஆக்ரமிக்க பார்க்கவே ,ஹரிசிங்க் இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டுட்டார். இதுக்கு ஹரிசிங்க் அனுப்பிய ஒப்பந்தத்தில கை எழுத்து போடாமல் நேரு ஒருவாரம் போல இழுத்தும் இருக்கார்,பாக்கிஸ்தான் ராணுவமே உள்ள நுழைஞ்சிடுச்சுனு தெரிஞ்சு அப்புறம் வல்லபாய் படேல் எல்லாம் அழுத்தம் கொடுத்து ,கை எழுத்தானது,முன்னர் ஃபிரண்ட் லைன் பத்திரிக்கையில் ,அப்போ சண்டையிட்ட ராணுவ மேஜர் ,நேருவின் மெத்தனத்த கிழிச்சு கொடுத்த பேட்டி வந்துச்சு,அத வச்சு தான் சொன்னேன்.<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-72551197469811340652013-09-30T14:05:31.499+05:302013-09-30T14:05:31.499+05:30காஷ்மீர் மட்டுமா அப்போ தனி நாடா இருந்துச்சு, சுமார...காஷ்மீர் மட்டுமா அப்போ தனி நாடா இருந்துச்சு, சுமார் 270 சமஸ்தானங்கள் தனியா இருந்துச்சு, 1947 ,ஆகஸ்ட்-15க்கு அப்புறம் தான் அவை எல்லாம் இந்தியாவோட இணைஞ்சுச்சு,இன்னும் சொல்லப்போனால் ரொம்ப சீக்கிரமா காஷ்மீர் சேர்ந்துடுச்சு, கடைசியா கோவா 1973ல தான் சேர்க்கப்பட்டது. பாண்டி கூட 1969ல தான்.<br /><br />வவ்வால் நீங்களா எழுதியது?<br /><br /><br />1947 இல் இந்தியா விடுதலை அடையும் போது மொத்தம் 565 சமஸ்தானங்கள் இருந்தன. ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-87426333505503608852013-09-30T12:24:11.779+05:302013-09-30T12:24:11.779+05:30அப்துல்லாண்ணே,
// ஆனால் காஷ்மீரின் நிலை வேறு, அவர...அப்துல்லாண்ணே,<br /><br />// ஆனால் காஷ்மீரின் நிலை வேறு, அவர்கள் சுதந்திரத்திற்கு முன்னர் தனி தேசமாக வாழ்ந்தவர்கள். இந்தியாவிற்குத்தான் அடிமைத் தளையில் இருந்து சுதந்திரம் கிடைத்தது.காஷ்மீருக்கு அல்ல, காரணம் அவர்கள் இந்திய தேசத்தவர்கள் அல்ல.காஷ்மீரிகள். தனி நாட்டவர்கள். நமக்குச் சுதந்திரம் கிடைத்த பின்னர் அருகில் இருந்த அவர்களை வலுக்கட்டாயமாக நமது தேசத்துடன் இணைத்து அவர்களை நாம் அடிமைப்படுத்திவிட்டோம் என்ற எண்ணத்தில் உடையவர்கள்.//<br /><br />அரசியலில் இருந்துக்கிட்டே இப்படி கெக்கேபிக்கேனு பேசினால் எப்படி?<br /><br />காஷ்மீர் மட்டுமா அப்போ தனி நாடா இருந்துச்சு, சுமார் 270 சமஸ்தானங்கள் தனியா இருந்துச்சு, 1947 ,ஆகஸ்ட்-15க்கு அப்புறம் தான் அவை எல்லாம் இந்தியாவோட இணைஞ்சுச்சு,இன்னும் சொல்லப்போனால் ரொம்ப சீக்கிரமா காஷ்மீர் சேர்ந்துடுச்சு, கடைசியா கோவா 1973ல தான் சேர்க்கப்பட்டது. பாண்டி கூட 1969ல தான்.<br /><br />எனவே எல்லா சமஸ்தானமும் இப்போ தனிநாடுனு பொங்கினா சரியாகுமா?<br /><br />ஹி...ஹி புதுக்கோட்டை சமஸ்தானம் கூட அப்போ தனி சமஸ்தானம் தான், எனவே இப்போ தனிநாடு ,பிரிஞ்சிப்போறோம்னு சொன்னா ஒத்துப்பீங்களா?<br /><br />இவ்வளவு ஏன் பாகிஸ்தானிலும் பல் சமஸ்தானங்கள் 1947க்கு பின்னர் இணைக்கப்பட்டுள்ளது, அதில் சுமார் 12 இந்து ராஜாக்கள் வசம் இருந்தவை,அவங்களும் இதே போல நினைச்சு சண்டைப்பிடிச்சா ஏத்துப்பீங்களா?<br /><br />என்னத்த பா.ராகவன் புக்கு படிச்சீங்களே ?<br /><br />#//"நம்மை அவர்கள் வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைத்துக்கொண்டார்கள். இருப்பினும் நாம் தனியாக காஷ்மீரிகளாக இருப்பதைவிட இந்தியாவுடன் இந்தியர்களாக இருப்பதே சிறந்தது" என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே! சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளாக நாம் அதைச் செய்யத் தவறிக்கொண்டு இருக்கிறோம்.//<br /><br />என்னத்த ஏற்படுத்த தவறிட்டோம்?<br /><br />காஷ்மீரிகளை எல்லாம் மடில தூக்கி வச்சு,சோறூட்டி விட்டிருக்கனுமா?<br /><br />மற்ற மாநிலங்களை விட சிறப்பாகவே கவனிக்கப்படுது,ஆனால் பாகிஸ்தான் தூண்டலில் தான் பிரச்சினை நடக்குது,ஆளுக்கு ஒரு கிலோ தங்கம் கொடுத்தாலும் ஒன்னும் செய்யலைனு தான் சொல்வாங்க,இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் அடிப்படை வசதிகள் குறைவாகத்தான் இருக்கு, எல்லாத்தையும் சரி செய்யனும், அது எப்போனு கொஞ்சமாவது கவலைப்படலாமே?<br /><br /># ஈழப்பிரச்சினையை காஷ்மீருடன் சரிக்கு சமமாக ஒப்பிடும் அளவுக்கு தான் உங்கள் அரசியல் அறிவு இருக்கு என்பது பெரிய அதிர்ச்சி!<br /><br />காஷ்மீரில் தன்னாச்சி பெற்ற மாநில அரசு இருக்கு,அதனை அம்மக்களே தேர்வு செய்கிறார்கள்,ஒரு மாநில அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துவிடும்,எனவே மக்களுக்கு குறை எனில் முதலில் மாநில அரசு தான் பொறுப்பு.<br /><br />இலங்கையில் அத்தகைய தனி நிர்வாகம் கூட தமிழர்களுக்கு கொடுக்கப்படவில்லை.ஜனநாயகமும் இல்லை. எனவே தங்கள் உரிமைப்பாதிக்கப்படுவதால் போராடினாங்க.<br /><br />ஈழப்பிரச்சினைக்கு காரணம் ,ஈழத்தவர்களே, இலங்கை சுதந்திரம் அடையும் போதே வெள்ளைக்காரனிடம் பேசி தனி மாநிலமாவது கேட்டிருக்கலாம். அப்போ சிங்களவனை சகோதரர்கள்னு சொல்லி அவங்க விருப்பம் போல சுதந்திர ஒப்பந்தம் போட விட்டுட்டாங்க,இதுல சில ஈழத்தலைவர்களின் சுய நலமும் இருந்துச்சு.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-44141143521059118992013-09-30T11:56:03.021+05:302013-09-30T11:56:03.021+05:30சிவா,
//தீவிரம் காட்டத்தான் வேண்டும். அப்படியானால...சிவா,<br /><br />//தீவிரம் காட்டத்தான் வேண்டும். அப்படியானால் அது மத மோதலுக்கு வழிவகுக்காதா? மதத்தீவிரவாதத்தை தூண்டுவது ஆகாதா ? அதையும் நிகழ்காலத்தில் வலைதளம் பரிந்துரைக்கிறதா? என்ற ஆச்சரியமும் வரும்.//<br /><br />மோடிக்கு ஆதரவாக இந்துத்வாக்கள் பேசலைனாத்தான் ஆச்சர்யம் வரும் :-))<br /><br /># அமர்நாத் யாத்திரிகர்கள் மீதான கல்வீச்சு ,மத அடிப்படைவாதிகளின் மோசமான செயலே,அதனை தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும், ஆனால் அதுக்கு மோடி பிரதமரா வந்தால் தான் சாத்தியம் என்பதில் என்ன நியாயம் இருக்குனே தெரியலை.<br /><br />ஒரு ரவுடி தொல்லை கொடுக்கிறான்னு இன்னொரு ரவுடிக்கிட்டே உதவிக்கு போவது போல இருக்கு :-))<br /><br /># மோடி இந்துக்களின் பிரதிநிதியா? இல்லை அவர்தான் இந்துவா? மோடியின் மதநம்பிக்கைக்கு பெயர் "வைதீக சனாதனம்" அதுவும் வைணவப்பிரிவு என்பதே சரியானது.<br /><br />எனவே பொதுவாக நாட்டில் இருக்கும் "so called hindus's"க்கு அவரால் பிரயோசனமில்லை. அவர்கள் பிரச்சினையை கண்டுக்கவும் மாட்டார்.<br /><br />மேட்டுக்குடி, உயர்வகுப்பு இந்துக்களுக்கு வேண்டுமானால் "கவனிப்பு" கிட்டும்,எனவே இந்துக்களே மோடிக்கு ஆதரவாக திரளுங்கள் என நீங்கள் கூப்பாடு போடுவது உங்கள் அறியாமையின் வெளிப்பாடே.<br /><br /># நீங்க இந்து தானே சிரி ரெங்கம் கோயிலில் போயி மணி ஆட்டி சூடம் கொளுத்திப்பாருங்களேன்? அங்கே இருக்க உச்சிக்குடுமிக்கூட்டமே அடிச்சு தொறத்தும் :-))<br /><br /># ஆண்டவனைத்தேடி அமர்நாத்துக்கும்,அய்யப்ப மலைக்கும் போவதெல்லாம் பக்தியின் வெளிப்பாடா? உள்ளூரில் ஆயிரம் கோயில் ஒரு வேளை விளக்கு எரிக்க எண்ணைக்கூட இல்லாமல் பாழடைஞ்சுக்கிடக்கு ,உண்மையில் பக்தி இருக்கு, இறை நம்பிக்கை இருக்குனா அந்த கோயிலுக்கு போய் விளக்கு போடுங்க, ஏன் அங்கேலாம் போனால் சாமி வரம் கொடுக்க மாட்டேங்குதா :-))<br /><br /># மோடி வந்து என்ன கிழிக்க போறார்னு தெரியலை,ஆனால் நீங்க ஏன் இப்படிலாம் தாக்குதல் நடக்குது தடுக்க நடவடிக்கை எடுக்கனும்னு மத்திய உள்த்துறை அமைச்சகத்துல புகார் செய்யக்கூடாது?<br /><br />உங்களைப்போல பலரும் போயிட்டு அடிவாங்கிட்டு வந்து சும்மா இருப்பதால் அடிவாங்கினவங்களே அமைதியா போயிடுறாங்க,நாம எதுக்கு நடவடிக்கை எடுக்கனும்னு நினைச்சுக்கூட அரசாங்கம் சும்மா இருக்கலாம், எனவே பலரும் புகார் கொடுக்கனும் ,பத்திரிக்கைகளில் செய்தி வரவைக்கனும் ,ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படலாம், அதை விட்டுட்டு மோடி ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சரியாப்போயிடும்னு சொல்வது எந்த வகையில் சேர்த்தி?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-67432897693189355642013-09-29T18:49:17.574+05:302013-09-29T18:49:17.574+05:30திரு.தமிழ்வேந்தன்...
நீங்களும், சாவுக்கும், வேறு ய...திரு.தமிழ்வேந்தன்...<br />நீங்களும், சாவுக்கும், வேறு யாரை ஆதரிப்பது என்று சொல்லுங்கள்...<br />கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் இதே சவுக்கும் மொத்த தமிழகமும் ஜெயலலிதாவை ஆதரித்தது... எதற்காக... ஜெயலலிதா மிகச்சிறந்த, தூய்மையான, ஊழலே அற்ற, பொற்கால ஆட்சி தருவார் என்றா? <br />இல்லவே இல்லை....<br />கருணாநிதியும், தி.மு.க அரசும் செய்த அட்டூழியங்கலால், அவர்களை ஒழித்துக்கட்ட ஜெயலலிதாவை ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை என்பதால்தான்... <br /><br />அதே நிலைமைதான் இப்போது இந்தியாவுக்கும்...<br />காங்கிரஸ் கட்சியும், அதன் முதுகெலும்பில்லாத ஜால்ரா ஜோக்கர் ஊழல் தலைவர்களும், சோனியா குடும்பமும் கடந்த 10 வருட ஆட்சியில் செய்த ஆடூழியங்கள் எல்லையற்றது... இனி ஒரு முறை தொடர்ந்து அவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினால் "அந்த கடவுளாலும் இந்தியாவ காப்பாத்த முடியாது"<br />அதனால்தான், இப்போது உள்ளதில் ஊழல் குறைந்த, கொஞ்சம் தெளிவான, தைரியமான தலைவர் மோடி யை ஆதரிக்க வேண்டும்...<br />இந்திய அரசியலமைப்பு சட்டம் மிகவும் உறுதியானது, தெளிவானது... மோடி வந்தால் எல்லாவற்றையும் மாற்றி சிறுபான்மையினரை கொன்று குவிப்பார் என்பதெல்லாம் நமது பெருமைக்குரிய ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள், மற்றும் ஓட்டுப் பொருக்கி, சுயநல பிராந்திய கட்சிகளான SP, JD போன்றவைகளாலும், அப்புறம் நம்ம CONgress கட்சியும், அப்புறம் நம்ம இந்திய அறிவுஜீவிகளும் செய்த பொய்ப் பிரச்சாரங்களால் ஏற்பட்ட பொய்யான பயம் மட்டுமே...<br />Regards<br />SankarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-4826333715572319362013-09-29T18:30:24.814+05:302013-09-29T18:30:24.814+05:30Good article Siva.
Excellent question Sairose...
B...Good article Siva.<br />Excellent question Sairose...<br />But unfortunately, our corrupted, PSUEDO SECULARIST MASS MEDIA, SLOW POISON CONgress, STUPID Intellectuals of India, other ottup porukki selfish regional parties like SP JD etc. have succeeded in creating a FEAR PSYCHOSIS among our minority fellow citizens... That is the root cause...<br />Our CONSTITUTION is strong and clear enough, so that nobody, even MODI can harm MINORITIES...<br />2002 riots are one of the many maore riots happenned before and after that in many parts of India... Our STUPID intellectuals are conveniently forgetting all other riots & SIKH MASSACRE OF 1984 and only CRYING FOUL about the 2002 riots... no one of them are even talking about the BURNT GODRA RAIL PILGRIMS..... This is the sad state of affairs in our PSUEDO SECULAR COMMUNITY.<br />We need a real leader, who cares about the country... At the moment MODI is the only available option for us....<br />Like in the last TN Assembly elections, we all supported JAYA & AIADMK just to THROW OUT the more corrupted / traitor KARUNANIDHI... We all knew about JAYA, AIADMK and their attitude and track record... even then we supported them ...<br />In the same way, to THROW OUT THE CONgress and to save INDIA, we all must support the only other, definitely far better than the bunch of JOKER MAFIA CONGRESS, option available... which is MODI & BJP<br />எங்கே... MODI யை ஆதரித்தால் நமக்கு மத வாதி முத்திரை குத்திவிடுவார்களோ என்ற பயம் இல்லாமல் உண்மையை உரைத்ததற்கு உங்களுக்கு நன்றி...<br /><br />முஸ்லிம் லீக் , MIM எல்லாம் மதசார்பற்ற கூட்டணியில் இருக்குமாம்...<br />BJP மட்டும் மதவாத கூட்டணியாம்.... இந்தியாவில் இந்த logic எனக்கு புரியவே மாட்டேங்குது....<br /><br />நான் நாத்திகன்.... எனக்கும் மதவாத முத்திரை குத்துவார்கள் நம் இந்திய intellectuals....<br />Regards<br />SankarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-657304464221532013-09-28T21:59:32.412+05:302013-09-28T21:59:32.412+05:30எந்த மதமா இருந்தாலும் மெஜாரிட்டி பொழப்பை பார்க்கிற...எந்த மதமா இருந்தாலும் மெஜாரிட்டி பொழப்பை பார்க்கிறவங்கதான்,,, கொஞ்சம்பேர்தான் ஏதேனும் ஆதாயம் கருதி இப்படி செயல்படறாங்க.//<br /><br />இந்தத் தெளிவு இருந்தாச் சரி :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-23084703666903845442013-09-28T21:55:37.919+05:302013-09-28T21:55:37.919+05:30இந்தச் செயல் மிகக் கேவலமான அறுவெருக்கத்தக்க மனிதத்...இந்தச் செயல் மிகக் கேவலமான அறுவெருக்கத்தக்க மனிதத் தன்மையற்ற செயல் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. இதே காஷ்மீரம் தவிர்த்து வேறு எங்கேனும் இது நடந்து இருந்தால் 100% மத ரீதியானது. ஆனால் காஷ்மீரின் நிலை வேறு, அவர்கள் சுதந்திரத்திற்கு முன்னர் தனி தேசமாக வாழ்ந்தவர்கள். இந்தியாவிற்குத்தான் அடிமைத் தளையில் இருந்து சுதந்திரம் கிடைத்தது.காஷ்மீருக்கு அல்ல, காரணம் அவர்கள் இந்திய தேசத்தவர்கள் அல்ல.காஷ்மீரிகள். தனி நாட்டவர்கள். நமக்குச் சுதந்திரம் கிடைத்த பின்னர் அருகில் இருந்த அவர்களை வலுக்கட்டாயமாக நமது தேசத்துடன் இணைத்து அவர்களை நாம் அடிமைப்படுத்திவிட்டோம் என்ற எண்ணத்தில் உடையவர்கள். அவர்கள் மனங்களை வெல்லும் எந்தச் செயலையும் நமது அரசுகள் செய்யவில்லை என்பதும் உண்மை. அங்கே அவர்களது நடவடிக்கை இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. என்னை அடிமைப்படுத்திய இந்தியனைக் காயப்படுத்துகிறேன் என்ற மனநிலை. நேரில் சென்று வந்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன்..ஹஜ்ரத்பால் மசூதிக்குச் செல்லும் இந்திய முஸ்லீம்களையும் இதே போல் அவர்கள் துளியும் மதிப்பதில்லை. இதற்காக நீங்கள் பிஜேபியில் சேர்ந்ததுபோல நான் என்ன இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கிலா சேர முடியும்? இன்னொரு விசயம் தெரியுமா?காஷ்மிரிகள் இந்தியர்களை எந்த அளவிற்கு வெறுக்கின்றனரோ அதற்கு சற்றும் குறையாத அளவிற்கு பாக்கிஸ்தானியர்களையும் வெறுக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் அவர்களால்தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணமாகி தாங்கள் இந்தியாவிடம் அடிமைப்பட்டோம் எங்கின்றனர். இது பெரும் அரசியல் அண்ணே. திரு.பா.ராகவன் அவர்கள் எழுதிய "காஷ்மீர்" புத்தகம் கிடைத்தால் வாங்கிப்படியுங்கள். காஷ்மீர் பிரச்சனையையும் அவர்கள் நடவடிக்கையும் புரிந்துகொள்ள தமிழில் எனக்குத் தெரிந்து இதைவிட எளிய புத்தகம் இல்லை. நாம் செய்ய வேண்டியது "நம்மை அவர்கள் வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைத்துக்கொண்டார்கள். இருப்பினும் நாம் தனியாக காஷ்மீரிகளாக இருப்பதைவிட இந்தியாவுடன் இந்தியர்களாக இருப்பதே சிறந்தது" என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே! சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளாக நாம் அதைச் செய்யத் தவறிக்கொண்டு இருக்கிறோம். நான் எழுதிய இந்த பத்து வரிகளில் எதுவும் புரிந்துவிடாது. பக்கம் பக்கமாக விளக்க எவ்வளவோ உண்டு. சிம்பிளாக ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். ஈழ விடுதலையில் இந்து மதம் சார்தவர்கள் இருந்தபோதும் அது மதரீதியாக அடையாளம் காணப்படவில்லை. ஆனால் காஷ்மீர விடுதலை பிரச்சனையில் அவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால் மதத்தோடு சம்மந்தப்படுத்துகின்றீர்கள். தட்ஸ் ஆல்.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-76165079332253061562013-09-28T19:00:09.574+05:302013-09-28T19:00:09.574+05:30This comment has been removed by the author.saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-25169775455684816082013-09-28T18:59:54.816+05:302013-09-28T18:59:54.816+05:30பதிவு பொத்தாம்பொதுவா, காஷ்மீரில் பஸ் மீது கல்லடிக்...பதிவு பொத்தாம்பொதுவா, காஷ்மீரில் பஸ் மீது கல்லடிக்கிறான். அவேனெல்லாம் இஸ்லாமியன். எனவே மோடி பிரதமரானால் எவனும் கல்லெறியமாட்டான்<br />நல்ல லாஜிக்!<br />வாழ்த்துக்கள் உங்களுக்கும் மோடிக்கும்.<br />அப்புறம் ஹிந்தி வேறு உறுதுணையாக வேறு. அதுபோக கஷ்மீரியர்களில் பலருக்கு ஹிந்தி/உறுது புரியாது. பாகிஸ்தானிலும் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. உறுது தெரியாதவர்கள் பலர் உள்ளனர்.<br />எனக்கு தெறிந்து சேவைக்கு வரிகூட கட்டுகிறோம். அப்புறம் எப்படி இலவசமாக கிடைக்கும். saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-31791560953959679732013-09-28T18:41:44.680+05:302013-09-28T18:41:44.680+05:30ஹனுமானையே நெஞ்சை கிழித்தும், சீதையை நெருப்பிலேற்றி...ஹனுமானையே நெஞ்சை கிழித்தும், சீதையை நெருப்பிலேற்றியும் நிரூபித்துக்கொண்டவர்கள்!<br />புரிந்த்வர்க்கு நிரூபணம். தேவையில்லை <br />மமற்றவர்களுக்கு நிரூபிப்பதால்பபயனில்லைsaidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.com