tag:blogger.com,1999:blog-3725116682192087804.post301481925088912633..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: பெரியார், வள்ளலாருக்கு கொடுத்த மதிப்பு !நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-5080462295356617462011-03-10T22:24:30.634+05:302011-03-10T22:24:30.634+05:30அன்புள்ள ஐயா,
உண்மையில் பெரியார் அவர்கள் சித்தர் ...அன்புள்ள ஐயா, <br />உண்மையில் பெரியார் அவர்கள் சித்தர் வழிப்பாட்டினை மேற்கொண்டவர் . உள்ளமே கோவில் ,உணுடம்பு ஆலயம் என்று வாழ்ந்தவர் . பட்டினத்து அடிகளாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர் .<br /><br />வள்ளலாரின் மகா மந்திரத்தை தினம் தினம் அனுபவித்தவர் .<br />மக்களை மதிக்கவேண்டும் என்ற எண்ணமே அவரின் கோட்பாடாக இருந்தது . சிலை வழிப்பாடினை எதிர்த்தவர். <br /><br />அவரின் மன பக்குவம் சாதாரண மனிதர்களுக்கு புரியாது. ஞான பாதையில் உள்ளவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும்.<br /><br />ஆனால் இன்றைய தி.க தொண்டர்கள் யாரும் அவருடைய பாதையை புரிந்து கொள்ளாமல் நாத்திகம் பேசுகிறார்கள்.<br /><br /><br />பெரியார் --சித்தர்களின் பாதையில் நடந்தவர் .<br /><br />http://gurumuni.blogspot.com/<br />என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.பாலாhttps://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-30673368136490226542009-05-09T07:06:00.000+05:302009-05-09T07:06:00.000+05:30நல்ல பதிவுநல்ல பதிவுதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-21437546272980731632009-04-29T07:53:00.000+05:302009-04-29T07:53:00.000+05:30சூழ்நிலை மாற்றத்தால் மனிதர்கள் மாற்றமடைகிறார்கள் எ...சூழ்நிலை மாற்றத்தால் மனிதர்கள் மாற்றமடைகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? அன்றைய காலகட்டத்தில் மக்களின் மீது உண்மையாகவே அக்கறை கொண்ட தலைவர்கள் இருந்தார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் காமராஜர் படத்தை பார்த்துக் கொண்டே இருப்பேன்.இன்றைய தலைவர்களை பற்றி நினைக்கும் போது பெருமூச்சு தான் வருகிறது.Thangavel Manickamhttps://www.blogger.com/profile/01989479962555851306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-4701420684676593822009-04-28T16:53:00.000+05:302009-04-28T16:53:00.000+05:30உடனே தந்தை பெரியார் சொல்லும் செயலும் ஒன்றாய் இருப்...உடனே தந்தை பெரியார் சொல்லும் செயலும் ஒன்றாய் இருப்பதுதான் உண்மையான ஒழுக்கம். அவர் வாழும்போது அவர் கட்டளையை அவரது ஒப்புதலுடன் மீறினால் கூடத் தவறில்லை. அவர் இல்லாதபோது அவரது கட்டளையை மீறுவது அறிவு நாணயம் இல்லை. அத்தகைய தவறை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்” என்று கூறியபடி...//<br /><br />ஆஹா “அறிவு நாணயம் ” என்ற அற்புதமான சொல்லாட்சியை முதன் முறையாகக் கேட்கிறேன்.ஆனால் “அறிவு நாணயம் ” என்ற பண்பினை எப்போது யாரிடம் காணப் போகிறேனோ?<br />அருமையான பதிவு,நண்பரே.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-45162806195100087132009-04-28T13:29:00.000+05:302009-04-28T13:29:00.000+05:30\\"கவனகர் முழக்கம்" இதழ்களை எப்படி பெறுவது\\
ஆண்ட...\\"கவனகர் முழக்கம்" இதழ்களை எப்படி பெறுவது\\<br /><br />ஆண்டுக்கட்டணம் ரூ.120<br /><br />M.O or D.D <br /><br />இரா. கனகசுப்பிரத்தினம்<br />4, இராகத் குடியிருப்பு<br />2/746, கசூராத் தோட்டம் இரண்டாம் தெரு<br />நீலாங்கரை<br />சென்னை-600 041<br />போந்044-24490826, 24496969<br />********************************<br />மலேசியாவில் வாங்க..<br />ஆண்டுக்கட்டணம் Rm 40<br />பிற நாடுகள் USD 12<br /><br />cheques in favour of 'SUBBURATHINAM RAMIAH KANAGA' CIMB Bank a/c no.1402-0177281-05-1<br /><br />address for contact<br />Mrs.Vennila kanaga subburathinam<br />48, lorong batu unjur 6,<br />taman baya perdana,<br />41200 klang, MALAYSIA<br /><br />H.PH:012:6646107/016:9835144,/016:3124631நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-58859231030421472662009-04-28T13:11:00.000+05:302009-04-28T13:11:00.000+05:30கடவுள் மறுப்பு கொள்கை இருந்தாலும்(கடவுள் மறுப்பு க...கடவுள் மறுப்பு கொள்கை இருந்தாலும்(கடவுள் மறுப்பு கொள்கை என்பது எனக்கு பிடிக்காத ஒன்று) தன்னுடைய கொள்கையில் விடாப்பிடியாக இருந்தவர் பெரியார். தலைவனாக இருக்கும் அல்லது இருக்க நினைக்கும் அனைவருக்கும் ஒரு நல்ல பாடம் பெரியாரின் வாழ்க்கை.<br /><br />//சொல்லும் செயலும் ஒன்றாய் இருப்பதுதான் உண்மையான ஒழுக்கம் //<br /><br />வார்த்தைகள் என்றுமே செயலின் நடத்துனராக இருக்க வேண்டுமே தவிர ஊருக்கு தான் உபதேசம் எனக்கு அல்ல என்பாதாக இருக்க கூடாது, அப்படி இருந்தால் ஆறு அறிவு உடைய பயனை உபயோகபடுத்தவில்லை என்பாதாக தான் பொருள் கொள்ளபட வேண்டிருக்கும். <br /><br />சிவா சார் "கவனகர் முழக்கம்" இதழ்களை எப்படி பெறுவது.Vishnu - விஷ்ணுhttps://www.blogger.com/profile/04401968988497281285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-70305792458016890702009-04-28T08:37:00.000+05:302009-04-28T08:37:00.000+05:30அதனால் தான் அவர் பெரயார்..!அதனால் தான் அவர் பெரயார்..!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-46454905180283877252009-04-28T08:01:00.000+05:302009-04-28T08:01:00.000+05:30நல்ல இடுகை, நன்றி நண்பரே !
பெரியார் தொண்டுள்ளம், ...நல்ல இடுகை, நன்றி நண்பரே !<br /><br />பெரியார் தொண்டுள்ளம், வள்ளலார் தூய உள்ளம், இருவரும் சேர்ந்து 'காலத்தில்' அருள் பாலிக்கிறார்கள்<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com