tag:blogger.com,1999:blog-3725116682192087804.post2202873228943381633..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: சரியை, கிரியை, யோகம், ஞானம்நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-22678500946328088822011-03-27T13:49:16.768+05:302011-03-27T13:49:16.768+05:30Good one. Please read this book..
http://www.valla...Good one. Please read this book..<br />http://www.vallalyaar.com/?p=409Sivamjothihttps://www.blogger.com/profile/17340479414667247965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-50128917341347614142010-06-27T18:44:50.027+05:302010-06-27T18:44:50.027+05:30Nalla Vilakam.Nalla Vilakam.Shanmugam Avadaiyappahttps://www.blogger.com/profile/17833998543313718733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-11575226453134749492009-08-13T10:37:10.002+05:302009-08-13T10:37:10.002+05:30திரு.ஷண்முகப்ரியன்
இந்த நிலை நமக்கு வாய்க்க வேண்ட...திரு.ஷண்முகப்ரியன்<br /><br />இந்த நிலை நமக்கு வாய்க்க வேண்டுமென்றுதான் இந்த பிரயத்தனம்<br /><br />இறையருள் கூட்டுவிக்கட்டும்<br /><br />வாழ்த்துக்கள் நண்பரேநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-71068518711856137892009-08-13T10:17:41.395+05:302009-08-13T10:17:41.395+05:30வற்றாத அன்பு,
குறையாத ஆனந்தம்,
கொடுத்து மகிழும் ...வற்றாத அன்பு,<br /><br />குறையாத ஆனந்தம்,<br /><br />கொடுத்து மகிழும் கொண்டாட்டம்,<br /><br />குறைகளை கண்டு கொள்ளாத குழந்தைத்தனம்,<br /><br />கோவலன் கொடுக்காத அன்பைக் கொடுத்ததாய்க் கருதி நிறைவுடன் வாழ்ந்த கண்ணகியைப்போல்,இறைவன் நமக்கு கொடுக்காத இன்பங்களைக்கூட கொடுத்ததாய்க் கருதி நன்றியுடன், ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க’ வணங்கும் விசுவாசம்//<br /><br />அருமையான விளக்கம்,சிவா.பயனுள்ள பதிவு.பகிர்வுக்கு மனதார மகிழ்ச்சி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-17377247501803373972009-08-12T15:30:52.114+05:302009-08-12T15:30:52.114+05:30Great !!! Greetings from Norway,,!!!
http://worldt...Great !!! Greetings from Norway,,!!!<br />http://worldtamilhinduforum.blogspot.comShan Nalliah / GANDHIYISThttps://www.blogger.com/profile/11337544141747081933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-70512911880468834352009-08-11T21:50:49.130+05:302009-08-11T21:50:49.130+05:30கோவி.கண்ணன் said...
\\ நான் மேலே குறிப்பிட்ட ...கோவி.கண்ணன் said...<br /><br /> \\ நான் மேலே குறிப்பிட்ட இதில் எதிலுமே இல்லை !\\<br /><br />ஆன்மீகத்தைப்பற்றி ஒரு தெளிவு வேண்டியவர்களுக்கு தான் இந்த சிந்தனை.<br />ஏற்கனவே தெளிவாக உள்ளவர்களுக்கானது அல்ல:))<br /><br />அதுமட்டுமல்ல, ’காலத்தினுள்’ எல்லாம் அடக்கம்,<br />’காலம்’ இதையெல்லாம் கடந்தது.:))<br /><br /> //இல்லையேல் எனக்கு இது ஒரு பத்திரிகைய விளம்பரம் செய்யும் வலைதளம் போல இருக்கிறது.//<br /><br /> ஸ்வாமி சொன்னதுக்கு ரிப்பீட்டே,<br /><br /> சிவா, சொந்தக் கருத்துக்களையும் இட்டு எழுதினால் சிறப்பாக இருக்கும், உங்களுக்கு அந்த ஆற்றல் உண்டு !<br /><br />’இதுதான் கோவியார்’ ஊக்கத்துக்கு நன்றி, செயலுக்கு கொண்டு வருகிறேன்’நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-49126515614185654802009-08-11T21:42:07.120+05:302009-08-11T21:42:07.120+05:30ஸ்வாமி ஓம்கார் said...
\\ உங்கள் பதிவில் அதை இட...ஸ்வாமி ஓம்கார் said...<br /><br /> \\ உங்கள் பதிவில் அதை இடுகையாக்கும் பொழுது இத்துடன் இதை சார்ந்த கருத்துக்களையும் வெளியிடலாமே?\\<br /><br />வருகைக்கும், வழிகாட்டுதலுக்கு நன்றி் ஸ்வாமி ஓம்கார் அவர்களே, முடிந்தவரை இனிமேல் அவ்வாறே வெளியிடுகிறேன்,<br /><br /> \\உதாரணமாக இந்த தலைப்பில் திருமூலர் குறைந்தது நூறு மந்திரத்தை(பாடலை) எழுதி இருக்கிறார். அதில் ஒன்றை இவற்றிற்கு உதாரணம் ஆக்கலாமே?\\<br /><br />மன்னிக்கவும், எனக்கு அந்த அளவு நுட்பமான புலமை இல்லை. ஆனால் வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் உண்டு.<br /><br /> \\ இல்லையேல் எனக்கு இது ஒரு பத்திரிகைய விளம்பரம் செய்யும் வலைதளம் போல இருக்கிறது.\\<br /><br />நிச்சயம் அப்பத்திரிக்கைக்கு ஏஜண்ட் இல்லை:))<br /><br />எனக்கு இடுகைக்காக நேரம் குறைவாகவே ஒதுக்க முடிவதாலும், எனக்கு மிகவும் ஒத்த கருத்துகள் அதில் இருப்பதாலும் அப்படியே நன்றியுடன் வெளியிடுகிறேன்.<br /><br />எதிர்காலத்தில்(?) மெருகூட்டுவோம்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-35632345932279198632009-08-11T21:07:34.410+05:302009-08-11T21:07:34.410+05:30\\T.V.Radhakrishnan said...
அருமையான பதிவு.\\...\\T.V.Radhakrishnan said...<br /><br /> அருமையான பதிவு.\\<br /><br />கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரேநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-69031890312304566742009-08-11T20:17:19.906+05:302009-08-11T20:17:19.906+05:30/ஏற்கனவே நீங்கள் இருக்கும் மார்க்கம் எது என்பதில் .../ஏற்கனவே நீங்கள் இருக்கும் மார்க்கம் எது என்பதில் முதலில் தெளிவு பெறுங்கள். இனி எந்த மார்க்கத்தில் செல்வது? என்பதை அடுத்ததாக முடிவு செய்யுங்கள். அதற்குரிய தகுதிகளை முழுமையாக வளர்த்துக்கொள்ள விளையாட்டாய் முயற்சிசெய்யுங்கள்.//<br /><br />நான் மேலே குறிப்பிட்ட இதில் எதிலுமே இல்லை !<br /><br />//இல்லையேல் எனக்கு இது ஒரு பத்திரிகைய விளம்பரம் செய்யும் வலைதளம் போல இருக்கிறது.//<br /><br />ஸ்வாமி சொன்னதுக்கு ரிப்பீட்டே,<br /><br />சிவா, சொந்தக் கருத்துக்களையும் இட்டு எழுதினால் சிறப்பாக இருக்கும், உங்களுக்கு அந்த ஆற்றல் உண்டு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-36027025103163877202009-08-11T19:22:36.079+05:302009-08-11T19:22:36.079+05:30திரு நிகழ்காலம்...
நீங்கள் நற்கருத்துகளை வெளிடுகி...திரு நிகழ்காலம்...<br /><br />நீங்கள் நற்கருத்துகளை வெளிடுகிறீர்க்ள். அதை நாங்கள் விழியிடுகிறோம். <br /><br />உங்கள் பதிவில் அதை இடுகையாக்கும் பொழுது இத்துடன் இதை சார்ந்த கருத்துக்களையும் வெளியிடலாமே?<br /><br />உதாரணமாக இந்த தலைப்பில் திருமூலர் குறைந்தது நூறு மந்திரத்தை(பாடலை) எழுதி இருக்கிறார். அதில் ஒன்றை இவற்றிற்கு உதாரணம் ஆக்கலாமே?<br /><br />இல்லையேல் எனக்கு இது ஒரு பத்திரிகைய விளம்பரம் செய்யும் வலைதளம் போல இருக்கிறது.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-47283089725790766992009-08-11T18:59:11.829+05:302009-08-11T18:59:11.829+05:30அருமையான பதிவு.அருமையான பதிவு.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-57350855786806434102009-08-11T18:07:59.187+05:302009-08-11T18:07:59.187+05:30தாங்கள் செய்து கொண்டிருக்கும் பணிதான் நண்பரே:))
க...தாங்கள் செய்து கொண்டிருக்கும் பணிதான் நண்பரே:))<br /><br />கருத்துக்கும் வருகைக்கும் நன்றிநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-1794820158210009772009-08-10T18:15:24.260+05:302009-08-10T18:15:24.260+05:30நல்ல கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறீர்கள்...நல்ல கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறீர்கள்..நன்றி ' நிகழ் காலத்தில்..'!முக்கோணம்https://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com