tag:blogger.com,1999:blog-3725116682192087804.post135828388866000013..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: "எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' தத்தாத்ரேயர்நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-24525946373068260732009-05-18T22:29:00.000+05:302009-05-18T22:29:00.000+05:30\\ஷண்முகப்ரியன் said...
முதலிலேயே படித்திருந்...\\ஷண்முகப்ரியன் said...<br /><br /> முதலிலேயே படித்திருந்தாலும் அருமை.இதன் ஆழம் புரிய நமது நவீன மொழியில் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்,சிவா.\\<br /><br />இதற்கு விளக்கம் உணர்வாக வர வேண்டிய ஓர் விசயம் இங்கே முக்கியப்படுத்தப்பட்டிருக்கிறது.<br /><br />மனம் கற்றுக்கொள்ளும் உணர்வோடு இருந்தால் இயற்கை நமக்கு தேவையானதை வழங்கி கொண்டே இருப்பதை உணரலாம். மனம் லேசாக லேசாக துன்பங்கள் போகும். வராது.இது ஆரம்பநிலைதான்.......இதையே நம்மில் பலர் உணரவோ அடையவோ முடிவதில்லை<br /><br />குரு நம் வாழ்வில் முக்கிய அங்கம். இதற்கு குருவின் பின்னே செல்லுதல் என்பதாக ஆகாது.<br />நமக்கு பலதையும் உணர்த்தி கடைத்தேற்ற வல்லவரே அவர்.<br /><br />அதை உணரும் மனம் நமக்கு வாய்ப்பது இறையருள்,வினைப்பயன், இன்னும் பல.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-77824859763173109952009-05-17T22:27:00.000+05:302009-05-17T22:27:00.000+05:30முதலிலேயே படித்திருந்தாலும் அருமை.இதன் ஆழம் புரிய ...முதலிலேயே படித்திருந்தாலும் அருமை.இதன் ஆழம் புரிய நமது நவீன மொழியில் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்,சிவா.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.com