tag:blogger.com,1999:blog-3725116682192087804.post1008709765027778831..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: இதுதான் திருப்பூர். 10.11.2010நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-82693629926240243942010-11-20T15:26:22.608+05:302010-11-20T15:26:22.608+05:30இதில் மக்களின் தவறு எதுவுமே இல்லை. யாரும் முன்கூ...இதில் மக்களின் தவறு எதுவுமே இல்லை. யாரும் முன்கூட்டியே வந்து பணம் எடுக்கமுடியாது காரணம். சம்பளம், போனஸ் கடைசிலநேரத்தில்தான் கொடுக்கப்படுகிறது.<br /><br />வங்கிதான் சரியான முறையின் பிளான்செய்திருக்கவேண்டும். அந்த கேஷீயரின் செய்ததவறுக்கு வங்கியே பொறுப்பு. பாவம் அவர் மட்டும் என்னசெய்வார்.Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-49006571886014782982010-11-11T17:09:07.917+05:302010-11-11T17:09:07.917+05:3045000
ரொம்பக் கொடுமைங்க!45000<br /><br />ரொம்பக் கொடுமைங்க!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-47349224012678700612010-11-11T07:37:53.938+05:302010-11-11T07:37:53.938+05:30\\வெண் புரவி said...
இது சம்பந்தமா நானும் ஒரு பதிவ...\\வெண் புரவி said...<br />இது சம்பந்தமா நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன் பாருங்க... இது பேங்க் ஆப் இந்தியாவில் நடந்தது....இதுவும் அதுவும் ஒண்ணா\\<br /><br />எல்லா வங்கியிலும் எல்லா கேஷியருமே பெரும்பாலும் டினாமினேசன் எழுதித்தான் பணம் தருகிறார்கள். அதுவும் ஆக்ஸிஸ் பேங்கில் அந்த டினாமினேசன் சரி <br /> என நாம் ஒத்துக்கொண்டதாக மீண்டும் கையெழுத்து வாங்கித்தான் தருகிறார்கள்.<br /><br />இந்த நிகழ்வில் கேமரா கைகொடுத்துவிட்டது. மேலும் டினாமினேசன் கை கொடுத்துவிட்டது.<br /><br />என் இடுகையின் நிகழ்வில் டினாமினேசன் எழுதியதிலேயே கோட்டை விட்டு விட்டார்போல. <br />கண்டுபிடிக்கமுடியவில்லை...<br /><br />உங்களைப்போல நானும் தொழில் சூழ்நிலையில் அதிருப்தியாக உள்ளேன்:)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-66232783897428252362010-11-10T23:11:59.513+05:302010-11-10T23:11:59.513+05:30கஷ்டம் தான்.கஷ்டம் தான். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-58983524971935369272010-11-10T22:29:30.756+05:302010-11-10T22:29:30.756+05:30என்னுடைய பெயர் குறித்த தனிப்பட்ட விமர்சனங்கள் இங்க...என்னுடைய பெயர் குறித்த தனிப்பட்ட விமர்சனங்கள் இங்கு தேவையில்லை நண்பரே...<br /><br /><br />அரசு ஊழியர்களை மட்டும் இந்தப் பொதுமைப் படுத்துதலில் சேர்க்காதீர்கள் என்று சீறுகிறீர்கள்.. ஆனால் அதற்குப் பிறகு நீங்கள் பத்தி பத்தியாய் உங்கள் மேலதிகாரியைப் பற்றி குறை சொல்லியிருக்கிறீர்கள். அவரும் ஒரு அரசு ஊழியர்தானே.. அதனால் நான் வாதிடுவதற்கு ஒன்றும் இல்லை... அதே நேரம் அரசு ஊழியர்கள் அப்படி நடந்து கொள்வதால் ஒட்டுமொத்த சமூகமும் அப்படித்தான் இருக்கிறது என்று பொதுமைப்படுத்தாதீர்கள்..<br /><br />நீங்கள் ஒரு முன்னால் அரசு ஊழியன் என்பதை மறந்துவிட்டு.. எப்படி அவர்கள் நடந்துகொள்கிறார்கள் என்று யோசியுங்கள்... அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட எல்லா விசயங்களிலும் பாதிப்புக்களையே அனுபவித்துவிட்டு அவர்களிடம் பிரியமாக நடந்து கொள்ள நாங்கள் ஒன்றும் மகாத்மாக்கள் அல்ல... <br /><br />ஒரு அரசு ஊழியருக்கு பாதிப்பு என்றவுடன் அந்த பாதிப்பை விளக்கி பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் உங்களுக்கு.. அந்தத் துறையிலேயே இருப்பதால் பொதுமக்கள் படும் அல்லல்கள் தெரியாமல் போக வாய்ப்பில்லை.. அதைப்பற்றி குறைந்தபட்சம் அரசு ஊழியர்கள் மத்தியிலாவது விவாதித்து அறிவுரை கூறியிருக்கிறீர்களா?Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-66081691996062719672010-11-10T22:29:05.460+05:302010-11-10T22:29:05.460+05:30இது சம்பந்தமா நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன் பாரு...இது சம்பந்தமா நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன் பாருங்க... இது பேங்க் ஆப் இந்தியாவில் நடந்தது....இதுவும் அதுவும் ஒண்ணா?Anonymoushttps://www.blogger.com/profile/11677288239340163634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-81552470820383215732010-11-10T19:19:18.544+05:302010-11-10T19:19:18.544+05:30மூன்று கோடி. மிகக்குறைவு. ஒரு நிறுவனமே எடுத்த தொ...மூன்று கோடி. மிகக்குறைவு. ஒரு நிறுவனமே எடுத்த தொகை ஏழு கோடி. கணக்குப் போட்டுக் கொள்ளுங்க.<br /><br />பின்னூட்டத்தில் வந்த இரண்டு தரப்பும் உண்மை தான். இது ஒரு வகையில் கேஷியர் என்பவர் சர்வாதிகாரி போலத்தான் செயல்படவேண்டும். இல்லாவிட்டால் இழப்பு அவருக்குத்தான்.<br /><br />உங்கள் பொறுமை நடைமுறை வாழ்க்கையிலும் இருப்பதற்கு வாழ்த்துகள் சிவா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-47626812307784284762010-11-10T18:31:12.218+05:302010-11-10T18:31:12.218+05:30பிரியமுடன் ரமேஷ் என்று பெயர் வைத்துக் கொண்டு பிரி...பிரியமுடன் ரமேஷ் என்று பெயர் வைத்துக் கொண்டு பிரியமில்லாத வார்த்தைகளில் பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்களே!<br /><br />வங்கி ஊழியர்கள் அத்தனைபேரும் உத்தமர்கள், மக்கள் சேவைக்கென்றே பிறந்தவர்கள் என்று, ஒரு முன்னாள் வங்கி ஊழியனான நானே சொல்லிக் கொள்ளப் போவதில்லை. வங்கி ஊழியர்களும், இந்த ஜனத் தொகையில் இருந்து தான் வருகிறார்கள்.மொத்த ஜனத்தொகையில் என்னென்ன நல்ல, கெட்ட குணங்களைப் பார்க்க முடியுமோ, அதையே வங்கி ஊழியர் என்று மட்டுமில்லை, எந்த இடத்திலும் பார்க்க முடியும். (அரசு ஊழியர்களை மட்டும் இந்தப் பொதுமைப் படுத்துதலில் சேர்க்காதீர்கள்!)<br /><br />இங்கே காசாளர் மீது குற்றமில்லை! வாடிக்கையாளர்கள் மீது கூடக் குற்றம் சொல்ல மாட்டேன்! அந்தக் கிளை மேலாளருக்குக் கொஞ்சமாவது தொழில் தெரிந்திருந்தால், பண்டிகை நேரங்களில் எவ்வளவு ரொக்கம் திருப்பூர் மாதிரி நகரங்களில் தேவைப்படும் என்ற ஞானம் இருந்திருக்கும். முன்கூட்டியே ஏற்பாடு செய்து, நிலைமையைச் சமாளித்திருக்க முடியும். நிதித் துறையில் பணியாற்றுகிற கிளை நிர்வாகிகளுக்கு இந்த அடிப்படை ஞானம் கூட இல்லை என்பது தான் கசப்பான உண்மை. உள்ளூர் கிளை நிர்வாகி வாயில் விரல் சூப்பிக் கொண்டிருந்தாராமா?<br /><br />அடுத்து, வாடிக்கையாளர்கள்! கொஞ்சம் காத்திருந்தால், பணம் கிடைக்கும் என்று உத்தரவாதமிருந்தால், நிச்சயம் கோபப்பட்டிருக்க மாட்டார்கள். பத்துப் பேருக்குக் காசு கொடுத்தவுடனே ரொக்கம் காலி, அடுத்து எதோ ஒரு இடத்தில் இருந்து ரொக்கம் வந்தால் தான் தங்களுக்குப் பணம் கிடைக்கும் என்ற நிலையில் கொந்தளிப்பது இயல்பே! அவர்களை சமாதானப் படுத்தி, அவர்களைப் பொறுமையாக இருக்கும்படி கூட செய்யத் தெரியாதவர்கள், எதற்காக, கிளை மேலாளர்கள், உதவி மேலாளர்கள் என்று பதவியில் இருக்கிறார்களாம்?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-53704646991501061172010-11-10T15:07:38.186+05:302010-11-10T15:07:38.186+05:30நம்ம ஊர்ல வரிசைப்படி நிக்கீறதுங்கீறது ஏதோ இழிவான ச...நம்ம ஊர்ல வரிசைப்படி நிக்கீறதுங்கீறது ஏதோ இழிவான செயல்ங்கிற மனோபாவமா இருக்கு. எந்தக் கவுண்டரானாலும் கூட்டம்தான்.. பாவம் கேஷியர்.. எனினும் இம்மாதிரிச் சமயத்தில் மேலாளரோ, பாதுகாவலரோ அல்லது கேஷியரேவோ சற்றுக் கடுமையாக வரிசையில் நிற்கும்படி அறிவுறுத்தியிருக்க வேண்டும்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-91905725863411031082010-11-10T11:54:35.778+05:302010-11-10T11:54:35.778+05:30கிணற்று தண்ணியை வெள்ளமா அடித்து கொண்டு போக போகுது...கிணற்று தண்ணியை வெள்ளமா அடித்து கொண்டு போக போகுது? எதற்கு இப்படி அவசரப்படுத்தி மொய்த்து கொண்டார்களோ? மொத்தத்துல அந்த காஷியர் ரொம்ப பாவம்....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-18474055874005943182010-11-10T11:38:35.751+05:302010-11-10T11:38:35.751+05:30நல்ல பதிவு
நாம் நடந்து கொள்ளும் முறையிலேயே நமது வா...நல்ல பதிவு<br />நாம் நடந்து கொள்ளும் முறையிலேயே நமது வாடிக்கையாளரும் நடந்து கொள்வார்கள். // உண்மைதான்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-40131546423685329332010-11-10T11:06:38.088+05:302010-11-10T11:06:38.088+05:30அந்த கேஷியரின் நிலை மிகவும் பரிதாபத்திற்க்கு உரியத...அந்த கேஷியரின் நிலை மிகவும் பரிதாபத்திற்க்கு உரியது,,அதே சமயம் 100ரூ கட்டுக்கு பதில் 500ரூ கட்டு பணத்தை வாங்கிசென்ற அந்த நபரின் செயல் மிகவும் கீழ்த்தரமானது..இது போன்ற நபர்களால் தான் கூட்டநேரத்தில் வங்கி ஊழியர்கள் எல்லோர்மீதும் எரிந்து விழுகிறார்கள்..ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-7395336219310819402010-11-10T11:05:09.223+05:302010-11-10T11:05:09.223+05:30மிக நல்ல பதிவு நண்பரே
நாம் நடந்து கொள்ளும் முறையி...மிக நல்ல பதிவு நண்பரே<br /><br />நாம் நடந்து கொள்ளும் முறையிலேயே நமது வாடிக்கையாளரும் நடந்து கொள்வார்கள். எங்களுடைய வங்கி ஒன்றில் நீண்ட காலமாக கேஷியராக உள்ளார். அவர் இந்து சகோதரர், எங்கள் கிராமத்தில் எல்லா மதத்தவரும் இருக்கிறொம் என்று சொன்னாலும் முஸ்லீம்கள் அதிகம், இருந்தாலும் நாங்கள் போனால் கரக்டாக பழைய ஆட்களை ஞாபகப்படுத்தில் பெயர் சொல்லி என்ன பாய், எப்படி இருக்கீங்க என்று ஒரு ஆத்மார்த்தமான அன்புடன் எங்களையும் மற்ற விவசாயிகளையும், விசாரிப்பார். அவர் அப்படி எல்லாம் நடந்து கொள்வதலாயே அவர் மீது எங்களுக்கு கோவம் வருவதில்லை. என்ன ராஜ் அண்ணன் எப்படி இருக்கீங்கன்னு கேட்டால் கூட்ட நேரத்திலையும், பாத்தீங்கள்ள எவ்வளவு கூட்டம்னு என்று கோபப்படாமல் சகஜமாக பேசுவார். அவர் எங்கள் கிராமத்துக்கு உட்பட்ட கிராமத்தில் இருக்கிறார் என்றாலும், வேறு எந்த கிளைகளுக்கும் செல்ல விரும்பாமல் இங்கேயே இருக்க நினைத்து அதிக நாள் இங்கேயே இருந்து மக்களுக்கு சிரித்த முகத்துடன் பணியாற்றி வருகிறர்.ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-73246194167828405732010-11-10T10:52:23.944+05:302010-11-10T10:52:23.944+05:30அந்த கேஷியரோட நிலைமை ரொம்ப பாவம்தாங்க..
அதேபோல க...அந்த கேஷியரோட நிலைமை ரொம்ப பாவம்தாங்க.. <br /><br />அதேபோல கேஷியரா வேலை செய்றவங்களும் மக்களோட நிலைமையைப் புரிஞ்சு நடந்துக்கனும்.. நீங்க குறிப்பிட்ட நாளை சொல்ல வரல.. சாதாரண நாட்களில் பேங்குல வேலை செய்றவங்களால பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுத்தான் திரும்புவாங்க..<br /><br />நகர்புறங்களை விடுங்க.. அங்கேயெல்லாம் மக்கள் கொஞ்சம் உஷாராயிட்டாங்க.. கிராமப்புறங்கள்ல படிப்பறிவு இல்லாம, பேங்க் சிலிப்பை ஃபில் பண்ணத்தெரியாம திருதிருன்னு முழுச்சிட்டு நிறைய பேர் இருப்பாங்க்.. யார்கிட்டயாவது ஃபில் பண்ணிட்டு வருவாங்க.. அது தப்பா இருந்தா கெளண்டர்குள்ள உக்காந்திருக்கவங்க அவங்களை பேச்சர பேச்சிருக்கே.. பாவமா இருக்கும்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-83723616138350113332010-11-10T10:51:17.087+05:302010-11-10T10:51:17.087+05:30கடைசி நேரத்தில் எல்லாம் பார்த்து கொள்ளலாம் என்று ந...கடைசி நேரத்தில் எல்லாம் பார்த்து கொள்ளலாம் என்று நினைப்பதனாலேயே இத்தனை அவஸ்தைகளும். மிக சிறந்த பதிவு.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-44012364510875284562010-11-10T10:42:04.115+05:302010-11-10T10:42:04.115+05:30மற்ற நாட்களில் அவர்கள் வெட்டியரட்டை அடித்துக் கொண்...மற்ற நாட்களில் அவர்கள் வெட்டியரட்டை அடித்துக் கொண்டு அதனாலேயே தாமதம் செய்வதை நானே அனுபவித்திருக்கிறேன்.. இந்த நிலைக்கு இந்த இழப்புக்கு அந்த அதிகாரிதான் முழு பொறுப்பு மக்கள் அல்ல.. பணம் வாங்க வந்த அனைவரிடமும் முன்னர் அவர் நடந்து கொண்ட விதம் எல்லாம் சேர்த்து அவருக்கு இப்படி ஒரு இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. முடிந்தால் அந்த வங்கி அதிகாரிக்கும் உங்கள் அறிவுரையைக் கூறுங்கள்..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-16113918363176450242010-11-10T10:38:20.666+05:302010-11-10T10:38:20.666+05:30நல்ல பதிவு... பாவம் அந்த அதிகாரி.. அரசு அலுவலர் என...நல்ல பதிவு... பாவம் அந்த அதிகாரி.. அரசு அலுவலர் என்றாலே திமிர்பிடித்தவர்.. மக்களை மதிக்கத் தெரியாதவர் என்ற நிலைதான் உள்ளது.. அதில் உண்மை இல்லாமலும் இல்லை.. அப்படி ஒரு பெயரை அவர்கள் வாங்கி வைத்திருப்பதால்தான்.. இது போல சிலர் பாதிக்கப்பட வேண்டியிருக்கிறது.. இது போன்ற கூட்ட நாளில் விடுங்கள்.. மற்ற நாட்களில் அவர்கள் வாடிக்கையாளர்களை (அனைவரையும் அதிகம் பணம் பரிவர்த்தனை செய்பவர்களை மட்டுமல்லாமல்) மதித்து நடப்பவர்களாக இருந்தால்.. மக்கள் ஏன் இவ்வளவு கோவப்படுகிறார்கள்..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.com