tag:blogger.com,1999:blog-3725116682192087804.post8737957013460480678..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: குழந்தையும், சுதந்திர தின அனுபவமும்நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-51178971270539275212009-08-24T16:55:34.615+05:302009-08-24T16:55:34.615+05:30\\இந்த நம்பிக்கைகள் தான் மிகப் பெரிய கூட்டத்திற்கு...\\இந்த நம்பிக்கைகள் தான் மிகப் பெரிய கூட்டத்திற்கு எளிதான வருமானமாகவும், ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்திற்கு எளிதான பயமுறுத்தலாகவும்\\<br /><br />அவர்களைப் பற்றி நாம் கவலைப் படவேண்டியதில்லை. இருக்கட்டும்.<br /><br />நாம் தெளிவு பெற்றிருந்தால் இவையெல்லாம் தானாக மாறிப்போகும், :))<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவியர் இல்லம். திருப்பூர் நண்பரேநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-30783936976980821042009-08-23T21:38:22.268+05:302009-08-23T21:38:22.268+05:30நன்றி.
வித்யாசமான இடுகைத் தலைப்பு. சமூகத்திற்கு ...நன்றி. <br /><br />வித்யாசமான இடுகைத் தலைப்பு. சமூகத்திற்கு நிகழ்காலம் மட்டும் தான் முக்கியம். திரு வெயிலான் சொன்னது போல் உள்ளே இருப்பவரை உணராத வரைக்கும், திரு. ஓம்கார் அவருடைய பதிவில் சொன்னது போல் திருவண்ணாமலையில் வெறுமனே வாழ்ந்து கொண்டுருப்பவர்களாக வாழ்ந்து விட்டு போய்விடுகிறார்கள் என்பதாகத் தான் கட உள் இருக்கிறார். உங்களின் பள்ளி அனுபவத்தை வேறு விதமாக தினந்தோறும் அனுபவித்துக்கொண்டுருக்கின்றேன். <br /><br />கற்றுக்கொடுப்பவர்கள் குழந்தைகளாகவும் கற்க மறுப்பவர்கள் பெற்றோர்களாகவும்? உண்மை தான்.<br /><br /><br />வேறு ஒரு வகையில் திரு வெயிலான் கூற்றை சிந்தித்துப் பார்த்தால் இந்த நம்பிக்கைகள் தான் மிகப் பெரிய கூட்டத்திற்கு எளிதான வருமானமாகவும், ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்திற்கு எளிதான பயமுறுத்தலாகவும், எத்தனையோ பொருட்களுக்கும் ஏற்றத்தை தரக்கூடிய பொருளாதார குறியீடாகவும் இருக்கிறது?<br /><br /><br />என்னை விட்டு பிரிக்க முடியாது என்பதை ஏற்றத்தின் வாயிலாக நான் எடுத்துக்கொள்கிறேன்.<br /><br /><br />வாழ்த்துக்கள் உங்களுக்கும் இனைப்பு கொடுத்த இதயங்களுக்கும்.<br /><br /><br />தேவியர் இல்லம். திருப்பூர்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-22289902052020411702009-08-18T22:39:25.399+05:302009-08-18T22:39:25.399+05:30// இனி இதுபோல் நடந்தால் இதுவும் வரும், கடவுளை பிரி...// இனி இதுபோல் நடந்தால் இதுவும் வரும், கடவுளை பிரிக்க முடியாது. எனவே அதுவும் வரும் //<br /><br />இதுக்கு நீங்க கடவுளப்பத்தியே எழுதியிருக்கலாம்ண்ணே :)☼ வெயிலான்https://www.blogger.com/profile/18009089246549368079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-77696371609051164802009-08-18T18:12:02.403+05:302009-08-18T18:12:02.403+05:30\\திவா said...
ம்ம்ம்ம்..மனசின் வலிமையை உனர ஆ...\\திவா said...<br /><br /> ம்ம்ம்ம்..மனசின் வலிமையை உனர ஆரம்பித்து இருக்கிறீர்கள்! மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.\\<br /><br />ஆசிகளுக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பர் திவா அவர்களே.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-10286085799415459682009-08-18T18:10:50.046+05:302009-08-18T18:10:50.046+05:30\\கே.பாலமுருகன் said...
அன்பு செய்கிறேன் இந்த...\\கே.பாலமுருகன் said...<br /><br /> அன்பு செய்கிறேன் இந்தப் பதிவ்ட்ட உங்கள் மீது. வாழ்த்துகள்\\<br /><br />அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரேநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-7339856721117912282009-08-18T12:29:21.675+05:302009-08-18T12:29:21.675+05:30ம்ம்ம்ம்..மனசின் வலிமையை உனர ஆரம்பித்து இருக்கிறீர...ம்ம்ம்ம்..மனசின் வலிமையை உனர ஆரம்பித்து இருக்கிறீர்கள்! மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-10350748188186919022009-08-17T20:44:42.588+05:302009-08-17T20:44:42.588+05:30அன்பு செய்கிறேன் இந்தப் பதிவ்ட்ட உங்கள் மீது. வாழ்...அன்பு செய்கிறேன் இந்தப் பதிவ்ட்ட உங்கள் மீது. வாழ்த்துகள்கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-85525791135313866732009-08-17T20:29:32.092+05:302009-08-17T20:29:32.092+05:30\\ஸ்வாமி ஓம்கார் said...
நல்லா சுவாரசியமா இரு...\\ஸ்வாமி ஓம்கார் said...<br /><br /> நல்லா சுவாரசியமா இருக்கே எந்த புத்தகத்தில் வந்திருக்கோ என தேடி பதிவின் கடைசியில் வந்தால்..<br /><br /> நம்ம புரியாத பொன்னுசாமி எழுதியது. பலே.<br /><br /> புத்தகபெயர் இல்லாதது எனக்கு ஏமாற்றம் தான் :)\\<br /><br />கூடிய சீக்கிரம் உங்கள் ஏமாற்றத்தை போக்கிவிடுகிறேன்:)))))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-36193569515812325192009-08-17T20:19:48.607+05:302009-08-17T20:19:48.607+05:30நன்றி சிங்கக்குட்டி, வருகைக்கும் கருத்துக்கும் நன்...நன்றி சிங்கக்குட்டி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-32294924974120671132009-08-17T18:58:13.344+05:302009-08-17T18:58:13.344+05:30நல்லா சுவாரசியமா இருக்கே எந்த புத்தகத்தில் வந்திரு...நல்லா சுவாரசியமா இருக்கே எந்த புத்தகத்தில் வந்திருக்கோ என தேடி பதிவின் கடைசியில் வந்தால்..<br /><br />நம்ம புரியாத பொன்னுசாமி எழுதியது. பலே.<br /><br />புத்தகபெயர் இல்லாதது எனக்கு ஏமாற்றம் தான் :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-13804826054485747372009-08-17T18:26:41.886+05:302009-08-17T18:26:41.886+05:30இன்றைய தேவைக்கு ஏற்ற ஒரு நல்ல பதிவு :-))இன்றைய தேவைக்கு ஏற்ற ஒரு நல்ல பதிவு :-))சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-55908125033461526692009-08-17T17:55:37.012+05:302009-08-17T17:55:37.012+05:30வருகைக்கு நன்றி தலைவரே,
உங்கள் கட்டளைக்கு ஏற்ப செ...வருகைக்கு நன்றி தலைவரே,<br /><br />உங்கள் கட்டளைக்கு ஏற்ப செயல்படுவேன்<br /><br />இனி இதுபோல் நடந்தால் இதுவும் வரும், கடவுளை பிரிக்க முடியாது. எனவே அதுவும் வரும்<br /><br />நன்றிநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-25735623180057195012009-08-17T13:01:09.431+05:302009-08-17T13:01:09.431+05:30சிவாண்ணே!
இது மாதிரி அருமையா எழுதுறத விட்டுட்டு ச...சிவாண்ணே!<br /><br />இது மாதிரி அருமையா எழுதுறத விட்டுட்டு சும்மா கடவுள், க-டவுள், கட-உள், கடவு-ள்னு பதிவு எழுதீட்டிருக்கீங்களேண்ணே!Anonymousnoreply@blogger.com