tag:blogger.com,1999:blog-3725116682192087804.post5498440088300248073..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: எதிர்மறைச் சிந்தனைநிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-47144142770246801692009-08-05T14:06:49.983+05:302009-08-05T14:06:49.983+05:30எதிர் மறைச் சிந்தனைகள் தவிர்க்கப்பட வேண்டும் - உண...எதிர் மறைச் சிந்தனைகள் தவிர்க்கப்பட வேண்டும் - உண்மை - புன்னகையோடு உலகத்தினைப் பார்ப்ப்போம் - பூக்கள் சொரியட்டும் நம்மேல்<br /><br />நல்வாழ்த்துகள் சிவாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-17137769077746125642009-07-14T08:20:40.558+05:302009-07-14T08:20:40.558+05:30\\பழமைபேசி said...
சிரிப்பாவும் இருக்கு... சி...\\பழமைபேசி said...<br /><br /> சிரிப்பாவும் இருக்கு... சிந்திக்கும்படியாவும் இருக்கு...\\<br /><br /><br />நான் அனுப்பிய லிங்கா, அல்லது பதிவா!!:)))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-91248912625845230172009-07-14T07:48:27.725+05:302009-07-14T07:48:27.725+05:30சிரிப்பாவும் இருக்கு... சிந்திக்கும்படியாவும் இருக...சிரிப்பாவும் இருக்கு... சிந்திக்கும்படியாவும் இருக்கு...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-52309012124455175452009-07-14T07:17:31.696+05:302009-07-14T07:17:31.696+05:30நண்பர் மணிகண்டன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிய...நண்பர் மணிகண்டன்<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றியுடன் இதோ பெயர் காரணம்.<br /><br /><br />\\1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?<br /><br />பிளாக்-ன் பெயர் அறிவே தெய்வம், தெய்வம் குறித்து நண்பர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களோடு கருத்துபகிர்வு கொள்ளும்போது நான் இன்னும் அதில் ஆழ்ந்த தெளிவு பெற வேண்டியே இப்பெயர்.<br /><br />கோவியார் தொடர்பதிவுக்கு அழைத்தபொழுது ’நிகழ்காலத்தில்...’ என்று பெயர் மாற்றம் செய்துவிட்டேன். காரணம் நம் மனம் ஒன்று இறந்தகாலத்தில் அழுந்திக்கொண்டு இருக்கும், அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும். இதன் விளைவு தேவையற்ற குணங்கள் மேலோங்கி, நடப்பை உணர்ந்து கொள்ளாமல் வாழ்க்கை துணையோடு,தொழில்துறை நண்பர்களோடு அவர்களைப் புரிந்து கொள்ளாமல் முரண்படுகிறோம். இதை தவிர்க்கவும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டியும் ’நிகழ்காலத்தில்’ (இதில் சோதிடம், எண்கணிதம் ஏதுமில்லை - கோவியாரே)\\நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-18687862860936181322009-07-13T22:49:18.955+05:302009-07-13T22:49:18.955+05:30**
வாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது.
கூட்டை வி...**<br /><br />வாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது.<br />கூட்டை விட்டுப் பறக்கிற பறவைகள்கூட நம்பிக்கையோடுதான் பறக்கின்றன.<br />இன்று நாள் முழுவதும் நாம் சுகமாக இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன<br />**<br /><br />superb. <br /><br />பேரு மாத்திட்டீங்க. பாப்பா போட்டோ பார்த்து தான் கண்டுபிடிச்சேன். ஏன் பெயர் மாற்றம் ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-87294812688547774422009-07-13T21:12:31.869+05:302009-07-13T21:12:31.869+05:30\\சந்ரு said...
உங்கள் பதிவுகள் அனைத்தும் அரு...\\சந்ரு said...<br /><br /> உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை... நல்ல சிந்தனைகள்... தொடருங்கள் வாழ்த்துக்கள்....\\<br /> <br />ஊக்கத்திற்கும், வருகைக்கும் <br />நன்றியும் வாழ்த்துக்களும் சந்ரு.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-25376162009594829972009-07-13T21:07:14.987+05:302009-07-13T21:07:14.987+05:30உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை... நல்ல சிந்தனைகள்...உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை... நல்ல சிந்தனைகள்... தொடருங்கள் வாழ்த்துக்கள்....Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-13097832634965101272009-07-13T16:36:25.154+05:302009-07-13T16:36:25.154+05:30மற்றவர்களுக்கு நாம் சொல்வதை, நாம் பின்பற்றுகிறோமா ...மற்றவர்களுக்கு நாம் சொல்வதை, நாம் பின்பற்றுகிறோமா என நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.<br /><br />தங்களின் கருத்துக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-84651963588139102632009-07-13T15:18:39.877+05:302009-07-13T15:18:39.877+05:30நல்ல சிந்தனைகள்...
இந்த உலகில் யார் யாரையோ மாற்றிவ...நல்ல சிந்தனைகள்...<br />இந்த உலகில் யார் யாரையோ மாற்றிவிடலாம் என்று போராடுகிறோம்...<br />மாற்ற முடியவில்லையே என்று கூட அமர்ந்து வருந்துகிறோம்...<br /><br />இந்த உலகில் மாற்றக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது நாம் மட்டும் தான் என்பது ஏனோ நமககுப் புரியாமல்ப்போகிறது.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com