tag:blogger.com,1999:blog-3725116682192087804.post5067026622512033054..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 1நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-66686410751508098392011-04-15T22:39:37.380+05:302011-04-15T22:39:37.380+05:30கம்பி மேல நடப்பது போல உள்ள டாபிக்..... அதில் சரளமா...கம்பி மேல நடப்பது போல உள்ள டாபிக்..... அதில் சரளமாக உங்கள் கருத்துக்களும் எழுத்து நடையும் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-2545337221407450802011-04-15T20:06:23.255+05:302011-04-15T20:06:23.255+05:30தொடக்கமே அருமை!இது குழப்பமென்றால்,மேலும் குழம்பத் ...தொடக்கமே அருமை!இது குழப்பமென்றால்,மேலும் குழம்பத் தயார்.தொடருங்கள்!<br /> என் ஆன்மீகப் பதிவு “http:// shravanan.blogspot.com(முக்கியமாகத் திருமந்திரம்)சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-35978026040225722152011-04-15T19:26:27.167+05:302011-04-15T19:26:27.167+05:30//இராஜராஜேஸ்வரி said...
குழப்பினால் தானே தெளி...//இராஜராஜேஸ்வரி said...<br /><br /> குழப்பினால் தானே தெளிவு கிடைக்கும்!//<br /><br />மனம் குழம்பாமல் தெளிவடையாது என நன்றாகச் சொன்னீர்கள். அப்படி தெளிவடைந்ததாக சொல்லிக்கொள்பவர்கள் கடைசியில் குழம்பிவிடுவார்கள். நாம் முன்னெச்சரிக்கையாக முதலிலேயே ஆரம்பித்துவிட்டோம்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-68572649054291640562011-04-15T19:24:28.192+05:302011-04-15T19:24:28.192+05:30//jagadeesh
எனக்கு இது நீண்ட நாள் சந்தேகம், அவசிய...//jagadeesh<br /><br />எனக்கு இது நீண்ட நாள் சந்தேகம், அவசியம் நீங்கள் தீர்த்து வைக்கத் தான் வேண்டும், ஒரு உயிரை கொன்று தின்றால் அதன் பாவம் உனக்கு வரும் என்றோ அல்லது நீ ஒரு மிருகத்தை கொன்றால் அடுத்த பிறவியில் நீ அதுவாய் பிறந்து வெட்டப்படுவாய் என்று பௌத்தத்தில் உள்ளது. இந்து மதத்தில் இது ஏன் வலியுறுத்திக் கூறப்படவில்லை?//<br /><br />மதம் என்ன சொல்லி இருக்கிறது என பார்ப்பதைவிட மனம் என்ன சொல்கிறது எனப்பார்ப்பது சிறப்பு ஜெகதீஷ்..<br /><br />எந்த உயிரைக்கொன்றாலும் அதன் பாவம் நமக்கு வராது.. வேண்டுமானால் உயிரைக்கொன்ற பாவம் மட்டும் நமக்கு புதிதாக ஏற்படும்...<br /><br />மிருகத்தைக்கொன்றால் அடுத்த பிறவியில் நீ அதுவாய் பிறந்து வெட்டப்படுவாய் என்பதில் உள்ள உண்மைத்தன்மை நம் உணர்வுக்கு உணர முடியாதது. ஆகவே இதை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ செய்யாமல் இந்தப்பிறவியில் செய்ய வேண்டியதை மட்டும் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.<br /><br />இதன் தொடர்பாக வாய்ப்பு அமையும்போது எழுதுகிறேன் ஜெகதீஷ்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-52250280947371749762011-04-15T19:18:41.845+05:302011-04-15T19:18:41.845+05:30//தமிழ் உதயம் said...
அருமையாக விளக்கம் வைத்த...//தமிழ் உதயம் said...<br /><br /> அருமையாக விளக்கம் வைத்து விட்டு, குழப்பம் தொடரும் என்று போட்டுவிட்டீர்கள்.//<br /><br />:), இந்த இடுகையின் உள்ளடக்கத்தை திட்ட பிறருக்கு வாய்ப்பளித்து விடக்கூடாது என்கிற எண்ணம்தான் காரணம்:)..<br /><br />வரவுக்கும் ஆதரவுக்கும் நன்றி திரு.தமிழ் உதயம்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-56070114316456569862011-04-15T18:46:49.193+05:302011-04-15T18:46:49.193+05:30குழப்பினால் தானே தெளிவு கிடைக்கும்!குழப்பினால் தானே தெளிவு கிடைக்கும்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-53114042841497926642011-04-15T18:43:37.811+05:302011-04-15T18:43:37.811+05:30எனக்கு இது நீண்ட நாள் சந்தேகம், அவசியம் நீங்கள் தீ...எனக்கு இது நீண்ட நாள் சந்தேகம், அவசியம் நீங்கள் தீர்த்து வைக்கத் தான் வேண்டும், ஒரு உயிரை கொன்று தின்றால் அதன் பாவம் உனக்கு வரும் என்றோ அல்லது நீ ஒரு மிருகத்தை கொன்றால் அடுத்த பிறவியில் நீ அதுவாய் பிறந்து வெட்டப்படுவாய் என்று பௌத்தத்தில் உள்ளது. இந்து மதத்தில் இது ஏன் வலியுறுத்திக் கூறப்படவில்லை?jagadeeshhttps://www.blogger.com/profile/00791052388398060218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-65609288585425014452011-04-15T18:31:34.862+05:302011-04-15T18:31:34.862+05:30அருமையாக விளக்கம் வைத்து விட்டு, குழப்பம் தொடரும் ...அருமையாக விளக்கம் வைத்து விட்டு, குழப்பம் தொடரும் என்று போட்டுவிட்டீர்கள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com