tag:blogger.com,1999:blog-3725116682192087804.post4351329916555982756..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது?நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-15307689742109341202015-02-22T15:00:03.921+05:302015-02-22T15:00:03.921+05:30எல்லாம்சரி வேதாந்தத்தை இருள்மார்கம் என கூறுவது தவற...எல்லாம்சரி வேதாந்தத்தை இருள்மார்கம் என கூறுவது தவறு திறுத்தி கொள்ளவும் உடனடியாக இல்லையேல் உங்கள் கருத்துஅனைத்தும் தவறேgopalhttps://www.blogger.com/profile/15223987796896086077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-21793894360118781662009-09-07T13:42:40.368+05:302009-09-07T13:42:40.368+05:30\\ஷண்முகப்ரியன் said...
வேதாந்தம் வேததின் அந்...\\ஷண்முகப்ரியன் said...<br /><br /> வேதாந்தம் வேததின் அந்தம்,அதாவது வேதங்களின் முடிவு.உபநிடதங்களையே வேதாந்தம் என்று கூறுதல் மரபு.கற்றுத் தெளிந்து டிகிரி வாங்கியதைப் போல.<br /> சித்தாந்தம்,சித்தத்தின் முடிவு.<br /><br /> ஒன்று நூலறிவு.<br /> இன்னொன்று மனம்ற்றுப் போனதில் கிடைத்த அனுபவ அறிவு.<br /><br /> இரண்டுக்கும் உண்மையில் முரண்பாடு என்பதே கிடையாது,சிவா.\\<br /><br />அன்புச்சகோதரரே முரண்பாடாக நானும் குறிப்பிடவே இல்லை.:))<br /><br />ஒரு வட்டம் () கீழிருந்து ஆரம்பித்து மேலே சென்று முடிவதாக வைத்து கொண்டால் ஒருபுறம் வேதாந்தம், ஒருபுறம் சித்தாந்தம்,<br /><br />ஆரம்பிக்கும் இடமும்,முடியும் இடமும் ஒன்றேதான், ஆனால் பயணப்பாதைதான் வேறுவேறு. அவ்வளவுதான்<br /><br /> \\இரண்டு என்பது இருந்தால்தானே முரண்பாடு?<br /><br /> அத்வைதம் வேண்டுமானால் முரண்பாடாக இருக்கலாமே அன்றி, அத்வைதத்திற்குள் முரண்பாடுகள் கிடையாது.\\<br /><br />சித்தாந்தம் உள்நோக்கிய இறைபயணம், <br />வேதாந்தம் வெளிநோக்கிய இறைபயணம்<br /><br />சித்தாந்தம் இவ்வுலக பற்றுகளை விடுத்து இறைநிலை உணர்தல்,<br />வேதாந்தம் இவ்வுலக விசயங்களை முறையாக அனுபவித்து உணர்தல்<br /><br />இறை எங்கும் இருப்பது, அதனால் சித்தாந்தம் வேதாந்த வழிமுறை வித்தியாசத்தை தெளிவு படுத்தும் நோக்கம் மட்டுமே இந்த இடுகையில் உள்ளது.<br /><br />முரண்பாடு இல்லை.<br /><br />நாம் பயணிக்கும் பாதை எது, அதன் தன்மை என்ன என்ற விளக்கம் தான் இந்த இடுகை<br /><br />நன்றி கூடுதல் விளக்கம் கொடுக்க வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-3919156174750179292009-09-07T13:30:54.215+05:302009-09-07T13:30:54.215+05:30\\முக்கால் கிறுக்காக உள்ள என்னை முழு கிறுக்கனாக மா...\\முக்கால் கிறுக்காக உள்ள என்னை முழு கிறுக்கனாக மாற்றி விடுவீர்கள் போல. படிக்க படிக்க பயமாய் உள்ளது. எதை எப்படி பதிலாக இடுகையில் இடுவது என்று யோசித்த போது கிருஷணமூர்த்தி என்பவரை எனக்காகவே உங்கள் ஆத்ம சக்தி அனுப்பி இருக்கும் போல.<br />மிக மிக தௌிவான பதில். பதில் இல்லை எதார்த்தம்.<br /><br />அப்ப நாம?<br /><br />அந்த ரெண்டுக்கும் நடுவே அல்லாடிக் கிட்டிருக்கிறவங்க!\\<br /><br />சித்தாந்தியாகவோ, அல்லது வேதாந்தியாகவோ நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை, பிறரையும் அப்படி பார்க்க வேண்டியதில்லை :))<br /><br />மனிதனாகப் பார்த்தால் போதும், அதற்கான முயற்சியே இது, சூழ்நிலை காரணமாக நமக்கு இந்த பட்டம் வருமேயானால் அப்போது நாம் குழம்பாமல் இருக்கவே இது குறித்த சிறு விளக்கமாக பார்த்தால் போதும். <br /><br />நல்லா இருக்கறவங்கதான் நாம் கிறுக்கா ஆயிடுவோம் அப்படின்னு கவலைப்படணும். நமக்கு அந்த கவலை வேண்டியதில்லை :))<br /><br />அல்லாடுவது என்பது தவறு இரண்டையுமே நாம் வாழ்வில் எந்த ச்ந்தர்ப்பங்களில் பின்பற்றுகிறோம் என கவனித்தால் போதும். விழிப்புணர்வுக்கான பதிவுதான்.:))<br /><br />வருகைக்கு நன்றிகள் திரு. ஜோதி அவர்களேநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-85853329627411344512009-09-07T13:23:02.986+05:302009-09-07T13:23:02.986+05:30\\சிங்கக்குட்டி said...
மிக அருமையான கருத்துக...\\சிங்கக்குட்டி said...<br /><br /> மிக அருமையான கருத்துக்கள்\\<br /><br />நன்றிகள் நண்பரேநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-63840626388582610742009-09-06T21:58:46.696+05:302009-09-06T21:58:46.696+05:30வேதாந்தம் வேததின் அந்தம்,அதாவது வேதங்களின் முடிவு....வேதாந்தம் வேததின் அந்தம்,அதாவது வேதங்களின் முடிவு.உபநிடதங்களையே வேதாந்தம் என்று கூறுதல் மரபு.கற்றுத் தெளிந்து டிகிரி வாங்கியதைப் போல. <br />சித்தாந்தம்,சித்தத்தின் முடிவு.<br /><br />ஒன்று நூலறிவு.<br />இன்னொன்று மனம்ற்றுப் போனதில் கிடைத்த அனுபவ அறிவு.<br /><br />இரண்டுக்கும் உண்மையில் முரண்பாடு என்பதே கிடையாது,சிவா.<br /><br />இரண்டு என்பது இருந்தால்தானே முரண்பாடு?<br /><br />அத்வைதம் வேண்டுமானால் முரண்பாடாக இருக்கலாமே அன்றி, அத்வைதத்திற்குள் முரண்பாடுகள் கிடையாது.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-11054549483443046112009-09-05T17:40:02.166+05:302009-09-05T17:40:02.166+05:30முக்கால் கிறுக்காக உள்ள என்னை முழு கிறுக்கனாக மாற்...முக்கால் கிறுக்காக உள்ள என்னை முழு கிறுக்கனாக மாற்றி விடுவீர்கள் போல. படிக்க படிக்க பயமாய் உள்ளது. எதை எப்படி பதிலாக இடுகையில் இடுவது என்று யோசித்த போது கிருஷணமூர்த்தி என்பவரை எனக்காகவே உங்கள் ஆத்ம சக்தி அனுப்பி இருக்கும் போல.<br /><br /><br />மிக மிக தௌிவான பதில். பதில் இல்லை எதார்த்தம்.<br /><br />அப்ப நாம?<br /><br />அந்த ரெண்டுக்கும் நடுவே அல்லாடிக் கிட்டிருக்கிறவங்க!ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-82671492616513265742009-09-05T11:45:11.853+05:302009-09-05T11:45:11.853+05:30மிக அருமையான கருத்துக்கள்.மிக அருமையான கருத்துக்கள்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-85491551049100531552009-09-04T16:42:13.013+05:302009-09-04T16:42:13.013+05:30\\வெ.இராதாகிருஷ்ணன் said...
இத்தனை காலமாக வேத...\\வெ.இராதாகிருஷ்ணன் said...<br /><br /> இத்தனை காலமாக வேதாந்தம் எது, சித்தாந்தம் எது எனப் புரியாமாலே இருந்தேன்.<br /><br /> இன்று புரிந்து கொண்டேன்.<br /><br /> தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்<br /> அது தெரியாமல் போனாலே வேதாந்தம் என்பதை தவறாகவேப் புரிந்து கொண்டேன் இதுநாள் வரை.<br /><br /> அருள் மார்க்கம் சித்தாந்தம்; இருள் மார்க்கம் வேதாந்தம். அட! சிறப்பாக இருக்கிறதே. மிக்க நன்றி சிவா அவர்களே.\\<br /><br />சித்தாந்தம், வேதாந்தம் இவற்றின் அடிப்படை அம்சங்கள் தெரிந்து இருந்தாலும் இத்தனை நாள் நானும் பிரித்துப்பார்க்கத் தெரியாது இது பெரிய விசயம் என எண்ணிக்கொண்டிருந்தேன்.<br /><br />பிரித்து பார்த்தபின் தான் தெரிந்தது. இரண்டுக்கும் கடவுள் நிலை பற்றித்தான் வேறுபாடே தவிர நம் இல்வாழ்க்கைக்கு இரண்டுமே வசதியானதுதான்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-64018830732582364332009-09-04T16:34:06.688+05:302009-09-04T16:34:06.688+05:30இத்தனை காலமாக வேதாந்தம் எது, சித்தாந்தம் எது எனப் ...இத்தனை காலமாக வேதாந்தம் எது, சித்தாந்தம் எது எனப் புரியாமாலே இருந்தேன். <br /><br />இன்று புரிந்து கொண்டேன். <br /><br />தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்<br />அது தெரியாமல் போனாலே வேதாந்தம் என்பதை தவறாகவேப் புரிந்து கொண்டேன் இதுநாள் வரை. <br /><br />அருள் மார்க்கம் சித்தாந்தம்; இருள் மார்க்கம் வேதாந்தம். அட! சிறப்பாக இருக்கிறதே. மிக்க நன்றி சிவா அவர்களே. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-14135488911389733162009-09-04T16:15:15.006+05:302009-09-04T16:15:15.006+05:30\\உலவு.காம் (ulavu.com) said...
உங்கள் வலைப்பூ...\\உலவு.காம் (ulavu.com) said...<br /> உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....<br /><br /> இவண்<br /> உலவு.காம்\\<br /><br />நன்றி, ஏற்கனவே இணைத்துக் கொண்டிருக்கிறேன்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-8693015431808872842009-09-04T16:13:02.594+05:302009-09-04T16:13:02.594+05:30Robin s//இல்லை என்று மறுக்கும் இருள் மார்க்கத்தை வ...Robin s//இல்லை என்று மறுக்கும் இருள் மார்க்கத்தை வேதாந்தம் என்று அழைக்கலாம்.// புரியவில்லை.<br /><br />அன்பு நண்பரே<br />கடவுள்நிலை முதல் எதையும் இதுவா எனக்கேட்டால் இது இல்லை என பிரித்துக்காட்டி விளங்கவைக்கும் தத்துவம் வேதாந்தம், வெளிநோக்கிய பார்வை எதிலுமே<br /><br />சித்தாந்தம் எதையும் உள்நோக்கி பார்க்கும், எல்லாவற்றையும் இணைத்தே பார்க்கும். இது நான் புரிந்து கொண்ட அளவில், இன்னும் நான் கற்கவேண்டியதும், உணர வேண்டியதும் நிறைய இருக்கிறது நண்பரேநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-19730993371323992722009-09-04T16:04:57.481+05:302009-09-04T16:04:57.481+05:30போலி ஆத்திகத்தை சாடக்கூடிய நண்பர் கோவி.கண்ணனுக்கு ...போலி ஆத்திகத்தை சாடக்கூடிய நண்பர் கோவி.கண்ணனுக்கு இந்த இடுகை சுவாரசியமாக இல்லை:) என்றால் இதில் போலி இல்லை, உண்மை இருக்கிறது என்றே பொருள் கொண்டேன்.<br /><br />உண்மை நிறைய இருக்கிறது என்பதாக, சான்றாக நான் எடுத்துகொண்டதால் ஒரு ஆன்மீகவாதி பாராட்டியிருந்தால் கூட இடுகையின் உள்ளடக்கம் மனநிறைவை கொடுத்திருக்காது.<br /><br />இவர் புறக்கணித்தது நான் சரியாக கொடுத்திருப்பதாக் உறுதி செய்து கொண்டேன். இது என் பார்வையே, :))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-843505796713407002009-09-04T15:57:19.094+05:302009-09-04T15:57:19.094+05:30கிருஷ்ணமூர்த்தி said...
கோவியார் வந்து கேள்வ...கிருஷ்ணமூர்த்தி said... <br /><br /> கோவியார் வந்து கேள்வி கேட்டதுமே, சுமார் தான்னு நினைச்சது கூட, நல்லா வந்திருக்குன்னு தெளிவாயிட்டீங்களே:-))<br /><br /> கோவியார் கேட்டது சித்தாந்தமா, இல்ல வேதாந்தமா?\\<br /><br />இரண்டும் இல்லை, இடுகை ஏதும் போடவில்லையா என அன்போடு விசாரித்தார். சரி என்று இந்த இடுகையை போட்டுவிட்டேன். இதற்கு போடமலேயே இருந்திருக்கலாம் :)) என்கிற பொருளில் தலைப்பு வேறு ‘எப்படி புரிந்து கொள்வது’ என்று இருக்கிறதா,<br /><br />சுத்தமா புரியவில்லை, இதில் மனசே ஈடுபடவில்லை என்கிற அர்த்தத்தில் பள்ளிக்கூட மாணவன் நுழைஞ்சிட்டு நுழைஞ்சிட்டு...வால் ஒண்ணு தான் பாக்கி என்று வாத்தியாரிடம் சொல்வதுபோல் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்,நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-7784236597068782692009-09-04T15:50:18.178+05:302009-09-04T15:50:18.178+05:30Kesavan \\வேதந்தமோ, சித்தாந்தமோ மனிதன் மனிதனாகவே...Kesavan \\வேதந்தமோ, சித்தாந்தமோ மனிதன் மனிதனாகவே இருக்க மாட்டேன் என்கிறான், எனும் போது என்ன செய்ய, எல்லாம் மேல இருந்து ஒருத்தன் பார்த்துக் கிட்டு இருக்கான் என்று சும்மா இருக்கவும் முடியல.<br /><br />காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையில்.\\<br /><br />மனிதன் மனிதனாக இருக்க வேண்டுமானால் சித்தாந்தமோ, வேதாந்தமோ இது குறித்த விழிப்புணர்வு நம்மிடையே பரவ வேண்டும்.<br /><br />அப்போதுதான், தன்நலம், சமுதாயநலம் காக்கமுடியும்<br /><br />கடவுள் என்று தனியாக எவருமில்லை,<br /><br />காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்பது நம் கையில்தான்.<br /><br />வாழ்த்துக்கள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-72913084559031837722009-09-04T15:43:28.513+05:302009-09-04T15:43:28.513+05:30\\கோவி.கண்ணன் said...
யார் சொல்வது சரின்னு சொ...\\கோவி.கண்ணன் said...<br /><br /> யார் சொல்வது சரின்னு சொல்லவே இல்லையே ?<br /><br /> வேதாந்தியா சித்தாந்தியா மக்களுக்கு நெருக்கமானவர்கள், மக்களுக்கு பயன்படும் அறிவுரை கூறுபவர்கள் யார்?\\<br /><br />சித்தாந்தமே சரி என்பது என் கருத்து, அதற்காக வேதாந்தம் தவறு என்று அர்த்தம் இல்லை, சித்தாந்தம் நேர்வழி, வேதாந்தம் சற்றே சுற்று வழி.<br />’போய் சேரும் இடம் ஒன்றுதான்’<br /><br />இரு வழிகளுமே மக்களுக்கு பயன்படக்கூடியதுதான்.சித்தாந்தம் சற்று எனக்கு நெருக்கமாக இருப்பதாக நான் உணர்கிறேன்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-30619385200871916322009-09-04T12:08:48.729+05:302009-09-04T12:08:48.729+05:30புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூக...புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்<br />தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்<br />www.ulavu.com<br />(ஓட்டுபட்டை வசதிஉடன் )<br />உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....<br /><br />இவண்<br />உலவு.காம்உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-40258407514707450552009-09-04T10:02:01.103+05:302009-09-04T10:02:01.103+05:30//இல்லை என்று மறுக்கும் இருள் மார்க்கத்தை வேதாந்தம...//இல்லை என்று மறுக்கும் இருள் மார்க்கத்தை வேதாந்தம் என்று அழைக்கலாம்.// புரியவில்லை.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-54014356392227436202009-09-04T09:56:47.067+05:302009-09-04T09:56:47.067+05:30/இடுகை சுமாரத்தான் வந்திருக்கும்னு முதல்ல நினைச்சே.../இடுகை சுமாரத்தான் வந்திருக்கும்னு முதல்ல நினைச்சேன்<br /><br />கண்டிப்பா இடுகை நல்லா வந்திருக்குன்னு இப்போ நம்புறேன் கோவியாரே,:))/<br /><br />கோவியார் வந்து கேள்வி கேட்டதுமே, சுமார் தான்னு நினைச்சது கூட, நல்லா வந்திருக்குன்னு தெளிவாயிட்டீங்களே:-))<br /><br />கோவியார் கேட்டது சித்தாந்தமா, இல்ல வேதாந்தமா?<br /><br />:-))))கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-14996819891792521122009-09-04T09:55:59.163+05:302009-09-04T09:55:59.163+05:30வேதந்தமோ, சித்தாந்தமோ மனிதன் மனிதனாகவே இருக்க மாட...வேதந்தமோ, சித்தாந்தமோ மனிதன் மனிதனாகவே இருக்க மாட்டேன் என்கிறான், எனும் போது என்ன செய்ய, எல்லாம் மேல இருந்து ஒருத்தன் பார்த்துக் கிட்டு இருக்கான் என்று சும்மா இருக்கவும் முடியல.<br /><br />காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையில்.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-44604294446015125602009-09-04T09:52:31.729+05:302009-09-04T09:52:31.729+05:30கோவி கண்ணன் கேட்டது:
/மக்களுக்கு பயன்படும் அறிவுர...கோவி கண்ணன் கேட்டது:<br /><br />/மக்களுக்கு பயன்படும் அறிவுரை கூறுபவர்கள் யார்?/<br /><br />அறிவுரை, ஆத்தங்கரைஎல்லாம் போயே போச்சு! it is gone:-)) <br /><br />மக்களுக்கு இப்ப அறிவுரை எல்லாம் தேவையே இல்லை! லேட்டஸ்டா நயன்தாரா யாரோட சுத்திக்கிட்டிருக்கார், நமீதான்னு அடிச்சாலே, தேடுபொறி கூகிள் கூட மூணு கோடி தடவை தேடப்பட்ட பேருன்னு போன வருஷம் காட்டிச்சாம், இப்ப அது எத்தனை கோடியா வளந்திருக்கும், இது தான் முக்கியக் கவலையே! <br /><br />இப்படிப் பாப்பமா?<br /><br />தெனாலி ராமன் பூனை மாதிரி, சூடு பட்டவன் வேதாந்தி! ஒரு தரம் பட்ட சூட்டுலேயே, <br />எதைப்பாத்தாலும் சூடு தான் முன்ன வந்து நிக்கும்!<br /><br />சூடு படக் காத்திருப்பவன் சித்தாந்தி! சூடுன்னா என்னன்னு தெரிய வர்ற வரைக்கும், அதைப் பத்தி 'வித விதமா சோப்பு சீப்புக் கண்ணாடி'ன்னு பாடிட்டிருக்கிறவன்!<br /><br />அப்ப நாம?<br /><br />அந்த ரெண்டுக்கும் நடுவே அல்லாடிக் கிட்டிருக்கிறவங்க! <br /><br />அம்புட்டுத்தேன்:-))கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-6685086811965595432009-09-04T08:44:56.682+05:302009-09-04T08:44:56.682+05:30யார் சொல்வது சரின்னு சொல்லவே இல்லையே ?
வேதாந்தியா...யார் சொல்வது சரின்னு சொல்லவே இல்லையே ?<br /><br />வேதாந்தியா சித்தாந்தியா மக்களுக்கு நெருக்கமானவர்கள், மக்களுக்கு பயன்படும் அறிவுரை கூறுபவர்கள் யார்?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-37877699513539635822009-09-04T07:59:55.524+05:302009-09-04T07:59:55.524+05:30இடுகை சுமாரத்தான் வந்திருக்கும்னு முதல்ல நினைச்சேன...இடுகை சுமாரத்தான் வந்திருக்கும்னு முதல்ல நினைச்சேன்<br /><br />கண்டிப்பா இடுகை நல்லா வந்திருக்குன்னு இப்போ நம்புறேன் கோவியாரே,:))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-61475768436841730142009-09-04T07:55:39.881+05:302009-09-04T07:55:39.881+05:30நுழைஞ்சிட்டு நுழைஞ்சிட்டு...வால் ஒண்ணு தான் பாக்கி...நுழைஞ்சிட்டு நுழைஞ்சிட்டு...வால் ஒண்ணு தான் பாக்கி ! ( நான் வால்பையனைச் சொல்லவில்லை)<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com