tag:blogger.com,1999:blog-3725116682192087804.post3759675119046018050..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: ஸ்வாமி ஓம்காரும்.... எலி ஆராய்ச்சியும்.....நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-36127196189372490542013-07-03T08:37:23.918+05:302013-07-03T08:37:23.918+05:30good post showing realitygood post showing realityarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-77753714160840564422009-11-27T18:14:56.550+05:302009-11-27T18:14:56.550+05:30உண்மையா பொய்யா என்ற ஆராயும் போது அது பற்றி ஓரளவேனு...உண்மையா பொய்யா என்ற ஆராயும் போது அது பற்றி ஓரளவேனும் தெரிந்திருக்க வேண்டும்//<br /><br />Mmmmm ஆனால் சொல்பவர்களைப் பற்றி நன்றாகவே உணர முடியும்???????????ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-77748457561700286162009-04-19T14:34:00.000+05:302009-04-19T14:34:00.000+05:30\\யோகத்தின் பெயரில் நடக்கும் கார்ப்ரேட் வணிகத்தைத்...\\யோகத்தின் பெயரில் நடக்கும் கார்ப்ரேட் வணிகத்தைத் தான் குறை கூறினார்.\\<br /><br />வணிகம் என்பதை ஓரளவு ஏற்றுக்கொள்கிறேன்.<br />வணிகத்தை எதற்கு குறை சொல்லவேண்டும்?<br /><br />யார் ஒருவரும், தான் செய்யும் செயல் தனக்கு சரி<br />எனப்படுவதால் மட்டுமே செய்கின்றனர். அதை நாம்<br />மாற்றுக்கருத்தோடு அணுகலாமே தவிர குறை கூறுதல் கூடாது. அதற்குமுன் நாம் சரியா என்று<br />சரிபார்த்துக்கொள்ளவேண்டும். ஓம்கார் இதிலிருந்து<br />சற்று விலகிவிட்டார் என்பதே என் நிலைப்பாடு.<br />நாளை சந்திப்போம்..<br /><br />\\ஆனால் சோதிடம் பார்பது தேவையற்றது என்பது என்கருத்து.\\<br /><br />என் கருத்தும் கிட்டதட்ட அதேதான்..!நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-80574106220353855152009-04-19T13:20:00.000+05:302009-04-19T13:20:00.000+05:30எனக்குத் தெரிந்து ஓம்கார் சோதிடத்திற்கு எதிராகவோ, ...எனக்குத் தெரிந்து ஓம்கார் சோதிடத்திற்கு எதிராகவோ, கண்மூடித்தனமான ஜோதிட நம்பிக்கை ஆதரவாகவோ எழுதியது இல்லை, யோகத்தின் பெயரில் நடக்கும் கார்ப்ரேட் வணிகத்தைத் தான் குறை கூறினார்.<br /><br />உங்கள் கருத்தை நீங்கள் துணிந்து எழுதுகிறீர்கள் என்ற வகையில் எடுத்துக் கொள்கிறேன்.<br /><br />மற்றபடி சோதிடம் உண்மையா பொய்யா என்ற வாதங்களில் நான் எப்போதும் சோதிடம் தேவையற்றது என்பதாக மட்டுமே சொல்லுகிறேன். ஏனெனில் உண்மையா பொய்யா என்ற ஆராயும் போது அது பற்றி ஓரளவேனும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான நேரம் இருந்தாலும் ஆர்வம் இல்லை. ஆனால் சோதிடம் பார்பது தேவையற்றது என்பது என்கருத்து.<br /><br />இரயில் தாமதமாக வந்தாலும் பயணம் செய்பவர்கள் காத்திருந்து தானே சொல்ல வேண்டும் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-56813856318431631962009-04-19T12:54:00.000+05:302009-04-19T12:54:00.000+05:30ஏற்கனவே படித்து பின்னூட்டமும் இட்டிருக்கிறேன்.
வா...ஏற்கனவே படித்து பின்னூட்டமும் இட்டிருக்கிறேன்.<br /><br />வாழ்த்துக்கள்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-21517036897612311352009-04-19T12:45:00.000+05:302009-04-19T12:45:00.000+05:30நல்ல பதிவு அறிவேதெய்வம் அவர்களே.....
இங்கே ஜோதிடம்...நல்ல பதிவு அறிவேதெய்வம் அவர்களே.....<br />இங்கே ஜோதிடம் பற்றி நான் கொஞ்சம் எழுதியது....<br />http://blogintamil.blogspot.com/2009/03/blog-post_20.htmlcoolzkarthihttps://www.blogger.com/profile/08473697644999518127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-58504109086105766892009-04-18T20:46:00.000+05:302009-04-18T20:46:00.000+05:30ராவணன் ..,
ஜோதிடத்தை பற்றிய அல்ல, யோகத்தைப்
பற்றி...ராவணன் ..,<br /><br />ஜோதிடத்தை பற்றிய அல்ல, யோகத்தைப்<br />பற்றி நண்பர் ஓம்கார் அவர்களின் இடுகைக்கு மாற்றுக்<br />கருத்து.<br /><br />(உங்கள் பெயர் கூட ஒரு இடத்தில் வரலாம்..)<br /><br />வாழ்த்துக்கள்...,நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-65279836872791459942009-04-18T19:56:00.000+05:302009-04-18T19:56:00.000+05:30//உலகின் மோசமான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)//
ஜோதிட...//உலகின் மோசமான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)//<br /><br /><br />ஜோதிடத்தைப் பற்றி புத்தகம் எழுதுவதுதான் இப்போது மோசமான வியாபாரம்.அதுவும் பழைய புத்தகங்களிருந்து காப்பி செய்து ஏதோ தானே சொந்தமாக கண்டுபிடித்தது மாதிரி சிலர் எழுதுவதைத்தானே கூறுகிறீர்கள்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-37691417248999443292009-04-18T19:55:00.000+05:302009-04-18T19:55:00.000+05:30கொட்டும் மழை, கும்மிருட்டில் நடப்பவருக்கு எது துணை...கொட்டும் மழை, கும்மிருட்டில் நடப்பவருக்கு எது துணை? மின்னல் தான். அதுபோல் போகும் பாதை<br />உரிய சமயத்தில் இறையருளால் காட்டப்படும். அதுவரை காத்திருங்கள்...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-56613941206457295622009-04-18T17:14:00.000+05:302009-04-18T17:14:00.000+05:30//உலகத்தை நாம் புரிந்து கொள்வதும், உலகம் நம்மை புர...//உலகத்தை நாம் புரிந்து கொள்வதும், உலகம் நம்மை புரிந்து கொள்வதிலும் இந்த நிலைதான் இருக்கிறது. //<br /><br />அதுக்குதானே எந்த வழியிலாவது புருஞ்சிக்கலாமுன்னு பாத்தா எந்த வழியில போகனுமுன்னு கூட புரிஞ்சிக்க முடியல.Vishnu - விஷ்ணுhttps://www.blogger.com/profile/04401968988497281285noreply@blogger.com