tag:blogger.com,1999:blog-3725116682192087804.post307659086483152717..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: வந்துட்டீங்க…. சாப்பிட்டுவிட்டுதான் போகனும்நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-1566581827852318312009-04-01T15:01:00.000+05:302009-04-01T15:01:00.000+05:30அன்பு நண்பா! அருமையான பதிவு, நன்றாக சொன்னீர்கள், ந...அன்பு நண்பா! அருமையான பதிவு, நன்றாக சொன்னீர்கள், நானும் இதை போன்று அனுபவித்து இருக்கிறேன், அன்பு தொல்லையால், வயிற்று தொல்லையும் வருவதுண்டு, இது போன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள் -வாழ்த்துக்கள் <BR/>அன்புடன் ஜீவாஜீவாhttps://www.blogger.com/profile/00884465359465143089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-70122730651008456382009-04-01T13:36:00.000+05:302009-04-01T13:36:00.000+05:30முற்றிலும் உண்மைமுற்றிலும் உண்மைGajanihttps://www.blogger.com/profile/17705924037093724550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-49456013299933297212009-03-31T21:53:00.000+05:302009-03-31T21:53:00.000+05:30கார்த்திகைப் பாண்டியன் கருத்துக்கு நன்றி....வாழ்த்...கார்த்திகைப் பாண்டியன் <BR/>கருத்துக்கு நன்றி....<BR/><BR/>வாழ்த்துக்கள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-74087867745463339532009-03-31T18:59:00.000+05:302009-03-31T18:59:00.000+05:30கரெக்டா சொல்லி இருக்கீங்க நண்பா.. இதுக்கு முன்னாடி...கரெக்டா சொல்லி இருக்கீங்க நண்பா.. இதுக்கு முன்னாடி நான் இதைப் பத்தி யோசிச்சது இல்லை.. நன்றி.. நல்ல பதிவு..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-70070914187549362692009-03-31T18:47:00.000+05:302009-03-31T18:47:00.000+05:30வருக வேத்தியன்..தவிர்க்க நம்மால் ஆன சிறு முயற்சிதா...வருக வேத்தியன்..<BR/><BR/>தவிர்க்க நம்மால் ஆன சிறு முயற்சிதான் நண்பரே..<BR/><BR/>வாழ்த்துக்கள்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-3163468005613901362009-03-31T18:07:00.000+05:302009-03-31T18:07:00.000+05:30முற்றிலும் உண்மைங்க...நிலமையை உணர வச்சிருக்கீங்க.....முற்றிலும் உண்மைங்க...<BR/>நிலமையை உணர வச்சிருக்கீங்க...<BR/>நானும் அதிகமா மாட்டியிருக்கேன்...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-71171087197303145532009-03-31T07:49:00.000+05:302009-03-31T07:49:00.000+05:30\\வெறுப்பு என்பது கூட ஒரு வகையில் பாசத்தின் படிகட்...\\வெறுப்பு என்பது கூட ஒரு வகையில் பாசத்தின் படிகட்டாக கூட அமையலாம் அல்லவா?.\\<BR/><BR/>வாய்ப்புகள் மிகக் குறைவு..<BR/><BR/>\\ஒருவேளை ஒரு உறவின்ர் வீட்டில் சாப்பிட்டு விட்டு மற்றோருவர் வீட்டில் சாப்பிட மறுத்தால் அந்த ஒருவேளை ஒரு உறவின்ர் வீட்டில் சாப்பிட்டு விட்டு மற்றோருவர் வீட்டில் சாப்பிட மறுத்தால் அந்த இருவரும் சந்தித்திக்கொள்ளும் வேலையில் (நம்மை பற்றி பேசினால்)நம்முடைய செயல் அந்த உறவினருக்கு வெறுப்பாய் அமையும். முடிந்தால் அனைவரது வீட்டிலும் சாப்பிட முயற்சி செய்யலாம் இல்லையெனில் அனைவரது வீட்டிலும் மறுத்துவிடலாம்.(நம்மை பற்றி பேசினால்)நம்முடைய செயல் அந்த உறவினருக்கு வெறுப்பாய் அமையும். முடிந்தால் அனைவரது வீட்டிலும் சாப்பிட முயற்சி செய்யலாம் இல்லையெனில் அனைவரது வீட்டிலும் மறுத்துவிடலாம்.\\<BR/><BR/>நட்போ, உறவோ நெருக்கம், மிகநெருக்கம், அளவுடன், என பல வட்டங்களில் இருப்பர், எனவே சம்பந்தபட்டவரை பொறுத்து நம் நடவடிக்கை அமைவது சிறப்பு.<BR/><BR/>தங்களது சிந்தனை இந்த இடத்திற்கு பொருத்தமானது<BR/>அல்ல. இது போல் சிந்தித்தால் நாம் குழப்பம் அடைய வாய்ப்புகள் அதிகம். நான் சொல்வதை தவறாக எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் சிந்தித்துப்<BR/>பாருங்கள் நண்பரே<BR/><BR/>விஷ்ணு-க்கு வாழ்த்துக்கள்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-18560381489617184582009-03-31T07:34:00.000+05:302009-03-31T07:34:00.000+05:30\\முடிஞ்ச மட்டும் நல்லா சாப்புடுற ஆள் நான்.\\\வருங...\\முடிஞ்ச மட்டும் நல்லா சாப்புடுற ஆள் நான்.\\\<BR/><BR/>வருங்கால முதல்வர் ..ஆவதிற்கு முழுத்தகுதியான<BR/>நபர்...<BR/>வாழ்த்துக்கள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-12390256922298246572009-03-31T01:42:00.000+05:302009-03-31T01:42:00.000+05:30முடிஞ்ச மட்டும் நல்லா சாப்புடுற ஆள் நான்.முடிஞ்ச மட்டும் நல்லா சாப்புடுற ஆள் நான்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-34091259256554057942009-03-31T01:04:00.000+05:302009-03-31T01:04:00.000+05:30\\நான் உங்களை நெருக்கமாக நினைத்தால் கேட்டு சாப்பிட...\\நான் உங்களை நெருக்கமாக நினைத்தால் கேட்டு சாப்பிடவேண்டும். அப்படி நான் நினைக்கவில்லை என்றால் என்னைப்பற்றி நீங்கள் அக்கறைப்பட<BR/>வேண்டியதில்லைதானே? தண்ணியே போதும்.\\<BR/><BR/>சிறப்பான சிந்தனை.<BR/><BR/>\\கெஞ்சியும் கேட்கவில்லை. கூடவந்த மேலும் இரு உறவினருக்கோ காலதாமதம் ஆகிக்கொண்டே இருப்பதால் கடுப்பாகிவிட்டனர்.\\<BR/><BR/>வெறுப்பு என்பது கூட ஒரு வகையில் பாசத்தின் படிகட்டாக கூட அமையலாம் அல்லவா?. சொந்தங்களுக்கு ஈகோ அதிகம் தான், ஒருவேளை ஒரு உறவின்ர் வீட்டில் சாப்பிட்டு விட்டு மற்றோருவர் வீட்டில் சாப்பிட மறுத்தால் அந்த இருவரும் சந்தித்திக்கொள்ளும் வேலையில் (நம்மை பற்றி பேசினால்)நம்முடைய செயல் அந்த உறவினருக்கு வெறுப்பாய் அமையும். முடிந்தால் அனைவரது வீட்டிலும் சாப்பிட முயற்சி செய்யலாம் இல்லையெனில் அனைவரது வீட்டிலும் மறுத்துவிடலாம்.Vishnu - விஷ்ணுhttps://www.blogger.com/profile/04401968988497281285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-46287010285230133372009-03-30T23:22:00.000+05:302009-03-30T23:22:00.000+05:30\\வெட்கத்தை விட்டு ஒரு வாய் காபி கொடுங்கன்னு எப்பட...\\வெட்கத்தை விட்டு ஒரு வாய் காபி கொடுங்கன்னு எப்படிக் கேட்பது என்பதும் சங்கடம் தானே ?\\<BR/><BR/>வெட்கம் விட்டு இயல்பாக மாற வேண்டும் என்பதே<BR/>நமது விருப்பம். இதன்பலன் இருவருக்குமே,<BR/>நன்மை செய்யாமல் இருப்பதாக வைத்துக்கொண்டால் கூட, அதைவிட, துன்பம் செய்யாமல் இருப்பது மேல் அல்லவா?. <BR/><BR/>நான் உங்களை நெருக்கமாக நினைத்தால் கேட்டு சாப்பிடவேண்டும். அப்படி நான் நினைக்கவில்லை என்றால் என்னைப்பற்றி நீங்கள் அக்கறைப்பட<BR/>வேண்டியதில்லைதானே? தண்ணியே போதும்.<BR/><BR/>ஈகோவை விட்டு தோழமையுடன் இருக்கவேண்டும்.<BR/>அதற்குத்தான் நான் முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்<BR/><BR/>வாழ்த்துக்கள்...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-75041393304645291892009-03-30T22:59:00.000+05:302009-03-30T22:59:00.000+05:30நல்ல பதிவு, ஆனால் போகிற இடமெல்லாம் வெறும் பச்சை தண...நல்ல பதிவு, ஆனால் போகிற இடமெல்லாம் வெறும் பச்சை தண்ணீரே கிடைத்தால், வெட்கத்தை விட்டு ஒரு வாய் காபி கொடுங்கன்னு எப்படிக் கேட்பது என்பதும் சங்கடம் தானே ?<BR/><BR/>வந்தவுடனேயே கையில் தண்ணீரை வைத்துக் கொண்டேன்... காபியா டீயா என்ன சாப்பிடுறிங்க என்று கேட்டால்... விருப்பம் இருந்தால் கேட்பாங்க, இல்லாவிடில் வழக்கம் போல் பச்சை தண்ணீர் கொடுக்கலாம்.<BR/><BR/>சொந்தக்காரர்களுக்கு ஈகோவும் மிகுதிதான், எதையும் கேட்டு வாங்கிக் குடிக்கக் கூடாதுன்னு நினைப்பாங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com