tag:blogger.com,1999:blog-3725116682192087804.post2585310136006094831..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...5நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-73434078820624079632011-03-28T14:09:45.930+05:302011-03-28T14:09:45.930+05:30suppersupperKarthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-44101949702082406692010-09-20T10:16:44.516+05:302010-09-20T10:16:44.516+05:30அருமை...தொடருங்கள்..அருமை...தொடருங்கள்..V.N.Thangamanihttps://www.blogger.com/profile/00157510992530609481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-16166835197617963002010-09-20T09:11:19.201+05:302010-09-20T09:11:19.201+05:30//சொல்லவேண்டிவரினும் தவிர்த்தல் தங்களின் அகத்தழகை ...//சொல்லவேண்டிவரினும் தவிர்த்தல் தங்களின் அகத்தழகை இன்னும் உயர்த்திக்காட்டும் என்பதில் சந்தேகமில்லை//<br /><br />நன்றி வானவன்யோகி.,<br /><br />நான் இந்த நிகழ்வை இங்கே குறிப்பிட்ட காரணம் எந்தசூழ்நிலையிலும் இதைப்படிக்கும் நம்மில் ஒருவர் இதுபோன்று நடந்து பிறருக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது என்ற நல்லெண்ணம்தான்:)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-11579856860837810912010-09-19T14:57:05.615+05:302010-09-19T14:57:05.615+05:30எங்களையும் கூட்டிச் சென்றது போல் உணர்ந்தேன்
\\”லே...எங்களையும் கூட்டிச் சென்றது போல் உணர்ந்தேன்<br /><br />\\”லேட்டா வந்தவரு எதோ ஸ்கூல்ல ஹெட்மாஸ்ட்டராமா!!” என அருகில் ஒரு நண்பர் குரல் கேட்க, வாயை மூடிக்கொண்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டேன். இவருகிட்ட படிக்கிற பசங்க நிலைமை??\\<br /><br />தங்களின் பதிவிடும் பாங்கு பிடித்திருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளேன் <br /><br />ஒவ்வொரு பொதுநிகழ்வுகளிலும் இது போன்ற ஓரிருவர் இருப்பதைத் தவிர்க்கமுடியாது.<br /><br />ஆனால் நாம் “ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்”. <br /><br />சொல்லவேண்டிவரினும் தவிர்த்தல் தங்களின் அகத்தழகை இன்னும் உயர்த்திக்காட்டும் என்பதில் சந்தேகமில்லைவானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-49641044321909313972010-09-19T08:21:58.241+05:302010-09-19T08:21:58.241+05:30இது போன்ற சுற்றுலாக்கள் கும்பலோடு செல்லும் போது இத...இது போன்ற சுற்றுலாக்கள் கும்பலோடு செல்லும் போது இது போன்ற அவசரங்கள் தான் நம்மை படுத்தி எடுக்கும். வயதானவர்களுக்கு இது பொக்கிஷம். பாதுகாப்பனதும் கூட. மீண்டும் ஒரு முறை உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சென்று வர வாய்ப்பு அமையட்டும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-77289773732507611532010-09-19T07:14:50.692+05:302010-09-19T07:14:50.692+05:30//கலர் பொம்மைகள் போல் இருந்த உருவங்களை ஏற்றுக்கொள்...//கலர் பொம்மைகள் போல் இருந்த உருவங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தது//<br /><br />அந்த அந்த ஊரில் இருக்கும் மக்களின் நிறத்திலேயே இறைவனின் உருவ சிலை இருக்கிறது. <br /><br />தமிழர்களுக்கு வெண்மையான விக்ரஹங்கள் ஈர்க்காது :)))ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-30168001746842518802010-09-19T05:21:06.235+05:302010-09-19T05:21:06.235+05:30//பயணிகளில் ஒருவரைக் காணவில்லை. செல்போன் தொடர்பு க...//பயணிகளில் ஒருவரைக் காணவில்லை. செல்போன் தொடர்பு கோவிலுக்குள் அனுமதி இல்லை என்பதால் அவரை அழைக்கவும் முடியவில்லை.// <br /><br />அதெப்படீங்க, எல்லா டூர் குழுவிலயும் இவர் வந்து சேந்துக்கிறார்?<br /><br />பதிவு மிகவும் நன்றாக இருக்கிறதுங்க. உங்களுடைய கருத்துக்கள் எல்லாவற்றையும் ஆதரிக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-40683149361855685562010-09-18T17:32:28.729+05:302010-09-18T17:32:28.729+05:30நண்பரே! சரியா எழுதி இருக்கீங்க! பயணம் செய்யும் போத...நண்பரே! சரியா எழுதி இருக்கீங்க! பயணம் செய்யும் போது ஏடாகூடமான ஆட்கள் வந்து நமது திட்டங்களை தவிடுபொடி ஆக்கி விடுவார்கள். அவர் குறைஞ்ச பட்சம் மன்னிப்பும் கேட்காமல் இருந்தாரா? என்ன தலைமை ஆசிரியர் அவர்!<br /><br />பதிவு அருமை...தொடருங்கள்..நானும் ஒட்டிக்கிறேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-18238604883222260932010-09-18T13:04:32.870+05:302010-09-18T13:04:32.870+05:30மத அடையாளங்களாக கோயில் இருந்தாலும் இப்படிப்பட்ட கோ...மத அடையாளங்களாக கோயில் இருந்தாலும் இப்படிப்பட்ட கோயில்கள் வரலாற்றுச் சின்னங்களாகவும் விளங்குகின்றன.எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-89442063188715762102010-09-18T12:42:51.850+05:302010-09-18T12:42:51.850+05:30பொம்மைகள் போல் இருந்த உருவங்களை ஏற்றுக்கொள்ள மறுத்...பொம்மைகள் போல் இருந்த உருவங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தது.கோவிலினுள் பெரிய ஈர்ப்பு எனக்கு ஏற்படவில்லை<br /><br />மாமனாரும் இதையே தான் சொன்னார் சிவா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com