tag:blogger.com,1999:blog-3725116682192087804.post2014123444621580182..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: இதுதான் திருப்பூர்.....1நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-8911171074333758852010-08-01T08:00:13.659+05:302010-08-01T08:00:13.659+05:30அன்பின் சிவா
அருமை அருமை - இயல்பான நிகழ்வு - நம்த...அன்பின் சிவா<br /><br />அருமை அருமை - இயல்பான நிகழ்வு - நம்து தொழிளாளர்களை நாம் தான் தயார் படுத்த வேண்டும் - அனைத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் - இது சிறு நிறுவனங்களீல் மட்டுமல்ல - பெரிய பெரிய அலுவலகங்கள் - நிறுவனங்களிலும் இதே நிலை தான் - வரவேற்பாளர் இல்லை எனில் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டிய நிலை - சென்றவனும் கேட்க மாட்டான் - இருப்பவனும் சொல்ல மாட்டான். என்ன செய்வது ....நல்வாழ்த்துகள் சிவா<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-3926731353940854692010-07-31T19:48:54.606+05:302010-07-31T19:48:54.606+05:30Indian said...
பனியன் தொழிலும் கணினித் துறையும் ந...Indian said...<br /><br />பனியன் தொழிலும் கணினித் துறையும் நிச்சயம் வேறு வேறு.:))<br /><br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரேநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-5957769958132069392010-07-31T19:46:25.373+05:302010-07-31T19:46:25.373+05:30//என்ன,, கொஞ்சம் சிரமப்பட்டு படிக்கவேண்டியீருந்தது...//என்ன,, கொஞ்சம் சிரமப்பட்டு படிக்கவேண்டியீருந்தது.. ஏதோ கணிணி ஈக்வேஷன் படித்ததுபோன்று //<br /><br />:) நிறுவனங்களின் பெயரை போட வேண்டும் என்றுதான் ஆதவா..<br /><br />வாழ்த்துகள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-48144274192884992062010-07-31T17:08:28.213+05:302010-07-31T17:08:28.213+05:30A/B/C கம்பெனிக்கு பதிலா மூணு அணிகள்னு வச்சிக்கலாம்...A/B/C கம்பெனிக்கு பதிலா மூணு அணிகள்னு வச்சிக்கலாம். எங்கே? ஒரு மென்பொருள் நிறுவனத்தில். இங்கே எல்லா அணிகளும் இணைந்து வேலை செய்து மென்பொருள் வழுக்களை விரைந்து களைய வேண்டும். படித்தவர்கள் ஆனாலும் இங்கும் அதே மனப் போக்குதான். <br /><br />இக்கரைக்கு அக்கரை பச்சை!Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-68066384730764910602010-07-31T17:02:38.393+05:302010-07-31T17:02:38.393+05:30//இந்த சிந்தனை வந்திருந்தால் தமிழன் என்றைக்கோ உருப...//இந்த சிந்தனை வந்திருந்தால் தமிழன் என்றைக்கோ உருப்பட்டு இருப்பானே:))//<br /><br />சிந்தனை குருடர்கள் என்று கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒருத்தர் திட்டினாரே. அது இவர்களைத்தானோ?Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-30253819538726548012010-07-31T12:30:26.465+05:302010-07-31T12:30:26.465+05:30இப்படி பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அதனால்தானோ...இப்படி பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அதனால்தானோ என்னவோ, சில நல்ல தொழிலாளிகளும் மதிக்கப்படாமல் போய்விடுகிறார்கள்! <br /><br />பகிர்தலுக்கு நன்றி... என்ன,, கொஞ்சம் சிரமப்பட்டு படிக்கவேண்டியீருந்தது.. ஏதோ கணிணி ஈக்வேஷன் படித்ததுபோன்றுஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-27690168628545581502010-07-31T12:01:35.747+05:302010-07-31T12:01:35.747+05:30நல்ல தொழிலாளிகள், மோசமான முதலாளி,
சுமாரான தொழிலாள...நல்ல தொழிலாளிகள், மோசமான முதலாளி,<br /><br />சுமாரான தொழிலாளிகள், திறமையான முதலாளி <br /><br />நான் எழுதிய திருப்பூர் சார்ந்த அத்தனை பதிவுகளையும் அத்துடன் என்னுடைய கடந்த கால அனுபவங்களையும் இந்த இரண்டு வரிகள் நச் என்று உணர்த்தி விட்டது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-52148189398023503322010-07-31T11:59:48.117+05:302010-07-31T11:59:48.117+05:30முதலாளிகளில் குறிப்பிட்ட சதவீதம் நீங்கள் சொன்னபடித...முதலாளிகளில் குறிப்பிட்ட சதவீதம் நீங்கள் சொன்னபடிதான் :(<br /><br />நல்ல தொழிலாளிகள், மோசமான முதலாளி,<br /><br />சுமாரான தொழிலாளிகள், திறமையான முதலாளி <br /><br />இது காலத்தின் கட்டாயம், :))<br /><br />நன்றிநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-90264230252859055312010-07-31T11:51:10.051+05:302010-07-31T11:51:10.051+05:30என்ன தலைவரே
இன்ப அதிர்ச்சிய கொடுத்துட்டீங்க?
நூற...என்ன தலைவரே<br /><br />இன்ப அதிர்ச்சிய கொடுத்துட்டீங்க?<br /><br />நூறு சதவிகிதம் உண்மை.<br /><br />மாடு மாதிரி உழைக்க தயாராய் இருப்பவர்கள் மனிதன் மாதிரி யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்?<br /><br />உங்களைப் போலவே ஒரு குட்டிக்கதை<br /><br />ஒரு நாய்க்குட்டி பேய்க்குட்டியிடம் ஒப்பந்தம் கேட்டு அலைந்தது. இங்கே வராதேன்னு பேய்க்குட்டி ரொம்பவே பிகு செய்ய விடாது துரத்திய கருப்பு போல பேய் கேட்ட அத்தனை சான்றிதழ்களையும் கொடுத்து முதல் ஒப்பந்தத்தையும் எடுத்து விட்டது.<br /><br />ஏற்கனவே நாய் நிர்வாகம் கடன் பிரச்சனையில் நாறிக்கொண்டுருந்தது. வங்கி மேலாதிகாரி ராஜபாளையம் நாய்ங்றதால கொஞ்சம் பம்மிக்கிட்டு இருந்தாரு.<br /><br />பேய் ஒப்பந்தம் உள்ளே வந்தது முதல் துணி மட்டும் தான் ஓட்டி முடித்தார்கள். ஒரு லட்சம் ஆடையில் 17 லட்சம் காலி.<br /><br />இப்போ நாயும் பேயும் எதிர் எதிர் திசையில்.<br /><br />படித்த முதலாளி. தினந்தோறும் யாகம் வளர்த்து செல்வத்தை வளர்க்க உள்ளே பணிபுரிபவர்கள் ஒவ்வொருவராக ஓட்டம் பிடித்துக் கொண்டுருக்கிறார்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com