tag:blogger.com,1999:blog-3725116682192087804.post1941786528305933594..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: திருக்கைலாய யாத்திரை பகுதி 20நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-73366792972157605922011-09-08T09:01:30.456+05:302011-09-08T09:01:30.456+05:30@ Sankar Gurusamy தொடர்வருகைக்கும் கருத்துரைக்கும்...@ Sankar Gurusamy தொடர்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்:)<br /><br />@ Rathnavel மனப்பூர்வமான வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன் ஐயா !<br /><br />@ சிவானந்தம் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..கடவுள் நம்பிக்கை குறைவது ஒன்றும் த்வறல்ல. பக்தி மார்க்கத்தில் இருந்து ஞானமார்க்கத்திற்கு செல்ல வேண்டிய தருணம் இது.,<br /><br />இந்த கைலாயத் தொடரை முழுமையாக படித்துவந்தால் தெரியும். இந்தத் தொடரில் என் அனுபவங்களைத்தான் எழுதி வருகிறேனே தவிர பக்தி சார்ந்த கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டேன்.<br /><br />பக்தி என்பது ஆரம்பகட்ட நிலை., ஞானம் என்பது அடுத்த கட்டம்..<br /><br />@ சாகம்பரி கருத்துகளுக்கு நன்றி<br /><br />@ DrPKandaswamyPhD சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள்:) ஆமாம் வேலை அழுத்தம் அதிகம், வரும் நாட்களில் விரைவாக வெளியிட முயற்சிக்கிறேன்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-2526400617878652092011-09-08T04:35:03.995+05:302011-09-08T04:35:03.995+05:30கொஞ்சம் தாமதம். வேலைப்பளுவோ?கொஞ்சம் தாமதம். வேலைப்பளுவோ?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-78301262709106852022011-09-07T19:51:24.699+05:302011-09-07T19:51:24.699+05:30நல்ல விளக்கங்களுடன் யாத்திரை தொடர்கிறது.நன்றிநல்ல விளக்கங்களுடன் யாத்திரை தொடர்கிறது.நன்றிசாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-84108059296386970662011-09-07T18:53:35.406+05:302011-09-07T18:53:35.406+05:30எனக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ...எனக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தாலும், இது போன்ற பயணங்களை நான் விரும்பவதுண்டு. இது ஒருவிதமான மன அமைதியையும் உற்சாகத்தையும் தரும். அந்த வகையில் உங்கள் பயணத்தை நானும் ரசிக்கிறேன்.சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-46709425291025291042011-09-07T15:33:55.530+05:302011-09-07T15:33:55.530+05:30அருமையான பதிவு.
அருமையான படத்தொகுப்பு.
மனப்பூர்வ வ...அருமையான பதிவு.<br />அருமையான படத்தொகுப்பு.<br />மனப்பூர்வ வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-13873399608937410172011-09-07T12:25:45.901+05:302011-09-07T12:25:45.901+05:30கைலையில் நாங்களே பரிக்கிரமா செய்வதுபோல உள்ளது...
...கைலையில் நாங்களே பரிக்கிரமா செய்வதுபோல உள்ளது...<br /><br />பகிர்வுக்கு நன்றி..<br /><br />http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com